ரேஸ் கிளப் நிலத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையத்தையும், ஏழை எளிய மக்களுக்கான குடியிருப்புக்களையும் அமைத்திட வலியுறுத்தி 18.09.2024 காலை 10.00 மணிக்கு கிண்டி ரேஸ் கிளப் எதிரில் #CPIM போராட்டம். #CPIM #Protest #Raceclub #CPIMProtest #RightToHousing
கிண்டி ரேஸ் கிளப், அரசு உடனடியாக கையகப்படுத்தி ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அல்லது ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Protest #Raceclub #CPIMProtest #RightToHousing More: https://youtu.be/A5BbnUeBWBQ
YouTube
சென்னை ரேஸ் கிளப் நிலத்தில் விளையாட்டு மையம், மக்களுக்கான குடியிருப்புகளை அமைத்திடு
கிண்டி ரேஸ் கிளப், அரசு உடனடியாக கையகப்படுத்தி ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அல்லது ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Protest #Raceclub #CPIMProtest #RightToHousing
மார்க்சிஸ்ட்…
மார்க்சிஸ்ட்…
ஒன்றிய பாஜக மோடி அரசே!
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தீடு!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்திட நடவடிக்கை எடுத்திடு!
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்ப டையால் பிடித்துசெல்லப்பட்ட படகுகளை விடுவிப்பதோடு செதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அன்று #CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். #CPIM #Protest #SriLankanGovernment #TamilNaduFishermen #BJPFaild
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தீடு!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்திட நடவடிக்கை எடுத்திடு!
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்ப டையால் பிடித்துசெல்லப்பட்ட படகுகளை விடுவிப்பதோடு செதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அன்று #CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். #CPIM #Protest #SriLankanGovernment #TamilNaduFishermen #BJPFaild
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மைக்ரோ பைனான்ஸ் தனியார் நுண் நிதி நிறுவனங்கள் விவசாயிகளிடமும் பழங்குடி மக்களிடமும் குறிப்பாக பெண்களிடமும் நூதன முறையில் கடன் கொடுத்து அதிக வட்டி பெறுவதை கண்டித்தும் போலியான முறையில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கையெழுத்து பெற்றுக் கொண்டு பலமுறை கடன் கொடுத்ததாக பல லட்சம் கட்ட வேண்டும் என்று ரவுடிகளை வைத்து மிரட்டும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வந்தவாசியில் போராட்டம் நடைப்பெற்றது . #CPIM #Protest
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் #TNUEF மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. #CPIM #Protest
இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.சரவணன், #CPIM மாவட்ட செயலாளர் மா.சிவக்குமார், #ததீஒமு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்டத் தலைவர் S.ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அ.கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.சரவணன், #CPIM மாவட்ட செயலாளர் மா.சிவக்குமார், #ததீஒமு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்டத் தலைவர் S.ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அ.கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி! அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! #CPIM #CPI #CPMLLiberation #Protest #israel #Gaza #FreePalestine #StopGazaGenocide More: https://shorturl.at/tPyMN
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி! …
2023-ஆம் ஆண்டு அக்டோபர்-7ஆம் தேதி அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி வரை ஓர் ஆண்டாக நீடித
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் #TNUEF #Protest More: https://youtube.com/shorts/uj_qENO3iqo
YouTube
அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் #TNUEF #protest மார...
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்து வரும் இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அக். 7 #CPIM #CPI #CPIML உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென #CPIM அறைகூவி அழைக்கிறது. #Protest #israel #FreePalestine #StopGazaGenocide
வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50% உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூபாய் 26000 என தீர்மானிக்க வேண்டும்.கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் -26 தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து ஒன்றிய பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்! #Protest #inflation #wages #vegetables
திருப்பதி - சென்னை (NH 205), தச்சூர் - சித்தூர் (NH 716B), திண்டிவனம் - நகரி (Rail route) திட்டங்களுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு தொகையை (arbitration) காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் #AIKS சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்த வந்த விவசாயிகளையும் & தலைவர்களையும் குண்டுகட்டாக தூக்கி வன்முறையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். #CPIM #protest More: https://youtube.com/shorts/evlvcBi-9VA
YouTube
தமிழக அரசே, நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்று!
திருப்பதி - சென்னை (NH 205), தச்சூர் - சித்தூர் (NH 716B), திண்டிவனம் - நகரி (Rail route) திட்டங்களுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு தொகையை (arbi...
ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் சென்னையில் 25.04.2025 அன்று #CPIM முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi #Protest
உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். #TARATDAC #Protest More: https://youtube.com/shorts/PI5TNByJ37Q
YouTube
உதவித்தொகையை உயர்த்தக் கோரி TARATDAC சென்னையில் போராட்டம்;மாற்றுத்திறனாளிகளை கைது செய்யும் காவல்துறை
உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்று...
நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டு வந்திருக்கிறோம். இதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யுமேயானால் அதற்கு முழுப்பொறுப்பு அரசையே சாரும் - #TARATDAC போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி. #Protest More: https://youtube.com/shorts/iSdhlcSvfOw
YouTube
நாங்கள் உரிமையைக் கேட்டு போராட வந்திருக்கிறோம்!
நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டு வந்திருக்கிறோம். இதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யுமேயானால் அதற்கு முழுப்பொறுப்பு அரசையே சாரும் - #TARATDAC போராட்டத்தில் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க ஒன்றிய வலியுறுத்தியும் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் #CPIM மாநிலச் செயலாளர் பெசண்முகம் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #RNRavi #GetOutRavi #Protest
போட்டி அரசு நடத்த எடுத்த முயற்சி தோல்வி!
ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவமானங்களால் ஒதுங்கி கொள்வதில்லை... ஒதுக்கப்பட வேண்டும் - தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #RNRavi #GetOutRavi #Protest
ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவமானங்களால் ஒதுங்கி கொள்வதில்லை... ஒதுக்கப்பட வேண்டும் - தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #RNRavi #GetOutRavi #Protest
Media is too big
VIEW IN TELEGRAM
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க ஒன்றிய வலியுறுத்தியும் #CPIM சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் #RNRavi #GetOutRavi #Protest More: https://youtube.com/shorts/pokvG3Tx_2I
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்த கோரியும், நலவாரியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி அமைத்திடவும், முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடத்தி கூலி உயர்வு நிர்ணயம் செய்யவும், கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்கிடவும், தமிழக அரசு கோழி குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டியும் த.க.வ.வி.சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. #CPIM #Protest More: https://youtube.com/shorts/EDYjx1J0EMA
YouTube
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி த.க.வ.வி.ச போராட்டம்
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்த கோரியும், நலவாரியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி அமைத்திடவும், முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் ...
நூறு நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியில் 2999 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு விடுவிப்பு.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails
அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண #CPIM வலியுறுத்தல்!! – தோழர் பெ.சண்முகம், மாநில செயலாளர் #CPIM #TNGovt #Doctors #Protest More: https://shorturl.at/J9UIp
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
<!-- wp:paragraph --> கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கிடவும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்…