சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு கொள்ளவில்லை, சங்பரிவாரும் ஆர்.எஸ்.எஸ்யும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று எழுத தினமலருக்கு தைரியம் இருக்கிறதா? எதையாவது எழுதி அதில் அற்பத்தனமான சந்தோஷத்தை தேட வேண்டியது - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Dinamalar More: https://youtu.be/iPKDHVZ3T_g
தருமபுரி தென்கரைக்கோட்டை அருகே 17 வயது தலித் சிறுவனை கட்டி வைத்து கொடூர தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் சிறுவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் பாப்பிரெட்டிப்பட்டியில் #CPIM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்!
தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
புதுக்கோட்டை வடகாட்டில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டு, தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் வெளிவந்துள்ளன. வழிபாட்டு உரிமை தடைசெய்யப்படுவதை ஒட்டித்தான், ஒரு தீண்டாமைக் கொடுமையின் வெளிப்பாடாக இந்த வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை என்கிற பெயரால் உண்மையை மூடி மறைத்து, இருதரப்பினரிடையே பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் காவல்துறை செய்திருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது – தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் #TNUEF #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://youtu.be/tFhyuvQ_hxU
YouTube
புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது சாதிய மோதல்ல என்று பொய் பரப்பும் காவல்துறை #Pudukottai #Vadakadu
புதுக்கோட்டை வடகாட்டில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டு, தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.…
புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல். #CPIM வன்மையான கண்டனம். #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://shorturl.at/uhbit
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!
<!-- wp:paragraph --> புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிற்குள் ஆதிக்க சாதி வெறியர்கள்…
நீட் தேர்வு இனியும் நீட்டிக்கக் கூடாது. #CPIM #Maduranthakam #Melmaruvathur #NEET #student #NEET2025 More: https://shorturl.at/UHV24
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிற்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து தலித் மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து - நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதிவெறியர்களின் இக்கொடூரமான தாக்குதலை #CPIM வன்மையாக கண்டிக்கிறது. #StopViolenceAgainstDalits #DalitLivesMatter
பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதிவெறியர்களின் இக்கொடூரமான தாக்குதலை #CPIM வன்மையாக கண்டிக்கிறது. #StopViolenceAgainstDalits #DalitLivesMatter
CPIM Tamilnadu
Photo
சென்னையில் மார்க்சுக்கு சிலை வைக்க வேண்டுமென்று #CPIM கோரிக்கை வைத்தது. அதனையேற்று, ஏப்.3 அன்று அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வரும் முன்பு சிலை வைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களை ஏப்ரல் 30ம் தேதி திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது, மார்க்ஸ் சிலை வைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்டேன். நந்தனம் கல்லூரியில் அண்ணாசாலையை பார்த்தவாறு அமைக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் அலுவலகத்திற்கு அருகில், நீங்களெல்லாம் நடந்தே வந்துவிடலாம் என்றார். அப்போது நான், தோழர் காரல் மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்தவர்.
எனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவர், அங்கு அனுமதி கிடைப்பது சிரமம். அந்த நூலகத்திற்கென்று தனி கமிட்டி உள்ளது. அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றதுடன், அண்ணாசாலை, கடற்கரை சாலையில் வைக்க நீதிமன்ற தடை இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 ஆம் தேதி “கன்னிமாரா நூலக நுழைவாயிலில் மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது”என்று முதல்வர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
“மார்க்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #KarlMarx #ConnemaraLibrary
மாண்புமிகு முதல்வர் அவர்களை ஏப்ரல் 30ம் தேதி திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது, மார்க்ஸ் சிலை வைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்டேன். நந்தனம் கல்லூரியில் அண்ணாசாலையை பார்த்தவாறு அமைக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் அலுவலகத்திற்கு அருகில், நீங்களெல்லாம் நடந்தே வந்துவிடலாம் என்றார். அப்போது நான், தோழர் காரல் மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்தவர்.
எனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவர், அங்கு அனுமதி கிடைப்பது சிரமம். அந்த நூலகத்திற்கென்று தனி கமிட்டி உள்ளது. அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றதுடன், அண்ணாசாலை, கடற்கரை சாலையில் வைக்க நீதிமன்ற தடை இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 ஆம் தேதி “கன்னிமாரா நூலக நுழைவாயிலில் மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது”என்று முதல்வர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
“மார்க்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #KarlMarx #ConnemaraLibrary
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை: #OperationSindoor #IndianArmy More: https://shorturl.at/Ib7ef
இந்திய அரசு, மக்களின் ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதை உறுதி வேண்டும். #OperationSindoor More: https://shorturl.at/Ib7ef
பஹல்காம் தாக்குதலின் மூலமாக மத ரீதியான பதட்டத்தை, பிளவை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேறவில்லை, அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இந்தியா ஒரே குரலில் கண்டனம் முழங்கியிருக்கிறது - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #JammuAndKashmir #PahalgamTerroristAttack #HimanshiNarwal #OperationSindoor More: https://youtu.be/MYcVtGrTkgA?si=qPOpLw22iq8lCedu
YouTube
தீவிரவாதத்தை தடுத்து நிறுத்தஇதுதான் வழி! U Vasuki | People's Democracy
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கள் குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேச்சு!
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Website: https://theekkathir.in/
Facebook: https://www.facebook.com/Theekkathir…
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Website: https://theekkathir.in/
Facebook: https://www.facebook.com/Theekkathir…
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். More: https://youtu.be/2jjY1XayFxY
YouTube
21வது நாளாக என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...…
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழில் நாட்கள்
தேசிய சராசரி: 58.09%
கேரள சராசரி: 89.06% #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
தேசிய சராசரி: 58.09%
கேரள சராசரி: 89.06% #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
Media is too big
VIEW IN TELEGRAM
ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், இளைஞர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத, நினைத்ததை பேச முடியாத, சுதந்திரம் இல்லாத நிலைமைதான் நீடித்து வருகிறது. காஷ்மீரி மக்கள் இந்தியாவில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டவர்களாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநில அந்தஸ்துக்கு உயர்த்துவது, மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக காஷ்மீரி மக்களை நம் பக்கம் வைத்துக் கொண்டு தீவிரவாதிகளை தனிமைப்படுத்த முடியும் - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #PahalgamTerroristAttack more: https://youtu.be/MYcVtGrTkgA?si=qPOpLw22iq8lCedu