மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுடன் #CPIM துணை நிற்கும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://youtube.com/shorts/O1PScki0ngM
YouTube
சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுடன் CPIM துணை நிற்கும்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுடன் #CPIM துணை நிற்கும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் #CPIM தலைவர்கள் சந்தித்து, வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து நடத்தி தீர்வு காணவும், சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீட்டுக்குப் பதிலாக அரசே புதிய வீட்டை கட்டித்தரவும், சேதமடைந்த வீடுகள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் உடைமைகளுகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கவும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றிடவும், இப்பிரச்சினைக்கு சம்மந்தமில்லாத நபர்களை கைது செய்யக் கூடாது என வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது. #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits
கொரோனா கால இறப்பு எண்ணிக்கையை வேண்டுமென்றே மாற்றிச் சொல்லிய இந்திய அரசாங்கம்
சிஆர்எஸ் தரவு 2021 ஆம் ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளதை காட்டுகிறது. இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கொரோனா கால மரணங்களை விட சுமார் 6 மடங்கு அதிகம் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #COVID #COVIDData #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
சிஆர்எஸ் தரவு 2021 ஆம் ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளதை காட்டுகிறது. இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கொரோனா கால மரணங்களை விட சுமார் 6 மடங்கு அதிகம் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #COVID #COVIDData #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்?
நியாயமான ஊதியம், ஓய்வுக்காலப் பயன்கள், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார நீதிக்கான வேலை நிறுத்தம். #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
நியாயமான ஊதியம், ஓய்வுக்காலப் பயன்கள், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார நீதிக்கான வேலை நிறுத்தம். #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
வட காடு கிராம பிரச்சனையில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சிபிஐ(எம்) தலைவர்கள் அளித்த மனு அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி!
வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீடுகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை 1 வாரத்தில் அகற்றப்படும். சேதம் அடைந்த வீடுகள், வாகனங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு. இப்பிரச்சனையில் சம்பந்தம் இல்லாத எவரையும் கைது செய்ய மாட்டோம். #CPIM #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits
வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீடுகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை 1 வாரத்தில் அகற்றப்படும். சேதம் அடைந்த வீடுகள், வாகனங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு. இப்பிரச்சனையில் சம்பந்தம் இல்லாத எவரையும் கைது செய்ய மாட்டோம். #CPIM #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits