இந்தியாவில் மதவெறிக் கொள்கைகள் மிக வேகமாக மக்களிடையே பரப்பப்படும் மோசமான சூழலில், குழந்தை களைக் குறிவைத்து மதவெறியூட்டும் விஷமப் பிரச்சாரங்களில் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாடத் திட்டங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாறுகளை சேர்க்கிற செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரலை உயர்த்துவோம். #InternationalChildrensDay #internationalchildrensday2025 #ChildrensDay
நாங்கள் மக்களோடு copy.jpg
2.6 MB
இடது ஜனநாயக முன்னணி...
நாங்கள் மக்களோடு! மக்கள் எங்களோடு!
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக 2வது முறை பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு விரிவான நேர்காணல் தமிழில் #Kerala #CPIM #LDF #LeftAlternative Read More : https://theekkathir.in/News/articles/politics/we,-the-left-democratic-front,-are-with-the-people!-the-people-are-with-us!
நாங்கள் மக்களோடு! மக்கள் எங்களோடு!
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக 2வது முறை பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு விரிவான நேர்காணல் தமிழில் #Kerala #CPIM #LDF #LeftAlternative Read More : https://theekkathir.in/News/articles/politics/we,-the-left-democratic-front,-are-with-the-people!-the-people-are-with-us!
#CPIM 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் & ஸ்தாபன தீர்மானம் முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், ஆர்.பத்ரி உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.
நிலம்பூர் #LDF வேட்பாளர் தோழர் எம்.ஸ்வராஜ்
ஜூன் 19ம் தேதி நடைபெறும் கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் கேரள சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.ஸ்வராஜ் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். #LDF #LDF4Nilambur #LDFKeralam #LeftAlternative #Vote4MSwaraj
ஜூன் 19ம் தேதி நடைபெறும் கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் கேரள சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.ஸ்வராஜ் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். #LDF #LDF4Nilambur #LDFKeralam #LeftAlternative #Vote4MSwaraj
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஜூன் 11 முதல் 20 வரை #CPIM மக்கள் கோரிக்கை வலியுறுத்தி நடைபயணம்... More: https://youtube.com/shorts/flUiRPp
பேரிடர் நேரங்களிலும் தயங்காமல் அரசியல் வித்தைகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பாஜக
2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கியுள்ளது. - டாக்டர் தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #FCRA #Maharashtra #Kerala
2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கியுள்ளது. - டாக்டர் தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #FCRA #Maharashtra #Kerala
டெல்லி தமிழர்களின் குடியிருப்புகள் பாஜக டெல்லி மாநில அரசு புல்டோசர் வைத்து தகர்ப்பு!
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடிழந்த தமிழர்களோடு தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் அனுராக் சேக்சேனா மற்றும் தோழர்களும். #Delhi #Tamils #MadrasiCamp #BJPFailed #BJPBulldozer
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடிழந்த தமிழர்களோடு தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் அனுராக் சேக்சேனா மற்றும் தோழர்களும். #Delhi #Tamils #MadrasiCamp #BJPFailed #BJPBulldozer
#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஜுலை 9 அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரினர். உடன் #CITU மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளனர். #July9thStrike #WorkersStrike #WorkersRights #LabourRights
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! More: https://bit.ly/4dGFDCm #AnnaUniversity #AnnaUniversityCase
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ(எம்) வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை!
<!-- wp:paragraph --> சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)…
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை; #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! #AnnaUniversityCase #Gnanasekaran #StopViolenceAgainstWomen #StopRape https://shorturl.at/VhJQ5
வரலாற்று அழித்தொழிப்புகளை தனது சாதனை என்று வெளிப்படையாவே கூறிவரும் பாஜகவின் நிபுணர்களிடமிருந்து கீழடி உண்மைகளை காப்பாற்றவே நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில்தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இதுதான். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில்தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இதுதான். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
நக்சல் அழிப்பு என சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒன்றிய மற்றும் மாநில பாஜக ஆட்சியாளர்கள் படுகொலை செய்வதைக் கண்டித்து சென்னையில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் #VCK தலைவர் தொல்.திருமாவளவன், CPI(ML)L மாநில பொதுச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவின் வரி வெறி: இந்தியாவின் வர்த்தக அவலம் #India #USA #Trump #ModiGovt #Tax #USIndiaTrade #IndianExporters More: https://bit.ly/4kr3PeG
#CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
#CPIM பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் சந்தித்து நடப்பு அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்துறை வளர்ச்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதில் #CPIM மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத் அவர்களும் டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஆகியோரும் உடனிருந்தார்.
#CPIM பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் சந்தித்து நடப்பு அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்துறை வளர்ச்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதில் #CPIM மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத் அவர்களும் டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஆகியோரும் உடனிருந்தார்.
அரசியல் பாரபட்சத்துடன் கேரளாவின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு!
பேரிடருடன் கேரளம் வெள்ளத்தில் தத்தளித்த போது வெளிநாட்டு நிதிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. கேரளாவின் உரிமைகளை தொடர்ச்சியாக ஒன்றிய அரசு மறுக்கிறது. தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #CPIM #Kerala #BJPGovt #BJPGovtFails
பேரிடருடன் கேரளம் வெள்ளத்தில் தத்தளித்த போது வெளிநாட்டு நிதிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. கேரளாவின் உரிமைகளை தொடர்ச்சியாக ஒன்றிய அரசு மறுக்கிறது. தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #CPIM #Kerala #BJPGovt #BJPGovtFails
CPIM Tamilnadu
Photo
கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழு தமிழக அமைப்பு துவக்கம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச கியூபாவை அடக்கி ஒடுக்கி பொருளாதார தடைகள் விதித்து தனிமைப்படுத்த முயற்சித்து வரும் சூழலில் கியூபாவுக்கான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழுவை அமைத்துள்ளனர். அதன் தமிழக அமைப்பை உருவாக்கும் கூட்டம் ஜூன் 2 நடைபெற்றது.
இதில் #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், #CITU மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தலைவர்கள் எஸ்.கண்ணன், கே.சி.கோபிகுமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், ஆர்.பத்ரி, இரா.சிந்தன், மூத்த தலைவர் ப.சுந்தரராஜன், தொழிற்சங்க தலைவர்கள் ஆர்.செல்லப்பா, கே.சீனிவாசன், மலர்விழி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கே.பி.பெருமாள், பி.பெருமாள், இரா.சரவணன், எஸ்.அனு, சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், #DYFI தென்சென்னை தலைவர் தீ.சந்துரு, என்.குமரன், #SFI தென்சென்னை தலைவர் ஆனந்த், வீ.பா.கணேசன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜி.சுகுமாறன் கௌரவத் தலைவராகவும், திரைக்கலைஞர் ரோஹிணி தலைவராகவும், ஐ.ஆறுமுகநயினார் பொதுச் செயலாளராகவும், சி.பி.கிருஷ்ணன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச கியூபாவை அடக்கி ஒடுக்கி பொருளாதார தடைகள் விதித்து தனிமைப்படுத்த முயற்சித்து வரும் சூழலில் கியூபாவுக்கான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழுவை அமைத்துள்ளனர். அதன் தமிழக அமைப்பை உருவாக்கும் கூட்டம் ஜூன் 2 நடைபெற்றது.
இதில் #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், #CITU மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தலைவர்கள் எஸ்.கண்ணன், கே.சி.கோபிகுமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், ஆர்.பத்ரி, இரா.சிந்தன், மூத்த தலைவர் ப.சுந்தரராஜன், தொழிற்சங்க தலைவர்கள் ஆர்.செல்லப்பா, கே.சீனிவாசன், மலர்விழி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கே.பி.பெருமாள், பி.பெருமாள், இரா.சரவணன், எஸ்.அனு, சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், #DYFI தென்சென்னை தலைவர் தீ.சந்துரு, என்.குமரன், #SFI தென்சென்னை தலைவர் ஆனந்த், வீ.பா.கணேசன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜி.சுகுமாறன் கௌரவத் தலைவராகவும், திரைக்கலைஞர் ரோஹிணி தலைவராகவும், ஐ.ஆறுமுகநயினார் பொதுச் செயலாளராகவும், சி.பி.கிருஷ்ணன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.