கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக சிபிஐ(எம்) சார்பில் உயர்நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வரும் வரை கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தல்! #Flag #Redflag #MadrasHighCourt More: https://shorturl.at/5pN2m
கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் இணைத்துள்ள டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு; பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடாது!
அமெரிக்க அரசு அதன் ஆதிக்க நலன்களுக்கு பணியாத நாடுகளுக்கு எதிராக இப்படி ஒருதலைப்பட்சமான அரசியல் நடவடிக்கையை எடுப்பது முதன்முறையல்ல. மேலும், அமெரிக்காவின் புது அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
எந்தவொரு நாட்டிற்கும் எதிராக பயங்கரவாத தாக்குதலை நடத்தவும், உருவாக்கவும், அதற்கு நிதியளிக்கவும் எங்கள் நாடு ஒருபோதும் உதவி செய்வதில்லை. எங்கள் நிலப்பரப்பு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவும் இல்லை. ஒருபோதும் பயன்படுத்தவும் படாது. ஆனால் அமெரிக்காவால் நாங்கள் சொன்னதை சொல்லவே முடியாது - கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம் #Cuba #SolidarityWithCuba #WeSupportCuba #USA #Trump #EndTheEmbargo
அமெரிக்க அரசு அதன் ஆதிக்க நலன்களுக்கு பணியாத நாடுகளுக்கு எதிராக இப்படி ஒருதலைப்பட்சமான அரசியல் நடவடிக்கையை எடுப்பது முதன்முறையல்ல. மேலும், அமெரிக்காவின் புது அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
எந்தவொரு நாட்டிற்கும் எதிராக பயங்கரவாத தாக்குதலை நடத்தவும், உருவாக்கவும், அதற்கு நிதியளிக்கவும் எங்கள் நாடு ஒருபோதும் உதவி செய்வதில்லை. எங்கள் நிலப்பரப்பு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவும் இல்லை. ஒருபோதும் பயன்படுத்தவும் படாது. ஆனால் அமெரிக்காவால் நாங்கள் சொன்னதை சொல்லவே முடியாது - கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம் #Cuba #SolidarityWithCuba #WeSupportCuba #USA #Trump #EndTheEmbargo
சிவகாசி அருகே தலித் இளைஞர் மீது சாதி ஆதிக்க சக்தியினர் கொடூரத் தாக்குதல்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளதும் கண்டனத்துக்குரியது. தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் வேண்டும் எனவும் #TNUEF வலியுறுத்தியுள்ளது.
#TNUEF விருதுநகர் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளனர். #StopViolenceAgainstDalits
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளதும் கண்டனத்துக்குரியது. தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் வேண்டும் எனவும் #TNUEF வலியுறுத்தியுள்ளது.
#TNUEF விருதுநகர் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளனர். #StopViolenceAgainstDalits
இந்திய குடியரசுத் தலைவரை அரசியல் நோக்கத்திற்க்காக குறுக்கு வழியில் பாஜக ஒன்றிய அரசு பயன்படுத்துவது வண்மையான கண்டனத்துக்குரியது – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #ImposeDeadlines #Governors #ModiFailed #SupremeCourt #SaveConstitution #SaveFederalism More: https://youtube.com/shorts/Rd6TmD-4ApA Full video: https://youtu.be/sFe6sqRWkKs
YouTube
குடியரசுத் தலைவரை அரசியல் நோக்கத்திற்க்காக குறுக்கு வழியில் பயன்படுத்தும் பாஜக ஒன்றிய அரசு.
இந்திய குடியரசுத் தலைவரை அரசியல் நோக்கத்திற்க்காக குறுக்கு வழியில் பாஜக ஒன்றிய அரசு பயன்படுத்துவது வண்மையான கண்டனத்துக்குரியது – தோழர் பெ.சண்முகம், மாநிலச் ச...
துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொலை; 10 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம்! #Andhrapradesh #Redsanders #Encounter More: https://shorturl.at/c9PvZ
பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கத்திற்காக அல்லாமல் நவீனமயமாக்கத்திற்கும் தனித்துவமான சமூகத் தேவைகளுக்கும் சேவை செய்பவையாக இருக்க வேண்டும் என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் கிரீஸ் இடதுசாரி இளைஞர்கள் அமைப்புடன் (KNE) இணைந்து மாணவர்களின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பறிக்கும் கொள்கைகளைத் தூக்கியெறிவதற்கு போராடி வரும் அனைத்து மாணவர் ஒத்துழைப்பு இயக்கம் கல்வி வளாகத் தேர்தலில் 4வது ஆண்டாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. #Greece #StudentElections #CPIM
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்; நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல! #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession https://shorturl.at/r52Bm
பஹல்காம் படுகொலை; துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள்? - தோழர் ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession https://shorturl.at/syZZs
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா நினைவுதினம் இன்று! (1 மே 1913 - 19 மே1985)
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
"நீங்கள் ஒரு கட்சிப் போராளி என்றால், உண்மையான புரட்சிகர ஒழுக்கம் உடையவராய் நீங்கள் இருக்க வேண்டும்.
மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்" - தோழர் ஹோசிமின் பிறந்த நாள் இன்று (19 May 1890 - 2 Sep. 1969 ) #HoChiMinh #ComradeHochiMinh #Communist #Communism #SocialismIsFuture
மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்" - தோழர் ஹோசிமின் பிறந்த நாள் இன்று (19 May 1890 - 2 Sep. 1969 ) #HoChiMinh #ComradeHochiMinh #Communist #Communism #SocialismIsFuture
நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று (19 மே 1925 - 21 பிப். 1965) #MalcomX
முழுமையான சுதந்திரத்தையும், சுரண்டலற்ற நாட்டையும் உருவாக்க சோசலிசமே ஒரே வழி!
இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் தற்போது ஆளும் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது.
படிக்கும் மாணவர்கள் உபா போன்ற கொடும் சட்டங்களால் கைது செய்யப்படுகின்றனர்.
குரலற்றவர்களின் குரலாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.
சோசலிசமே ஒரே வழி தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்களை அணிதிரட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 27வது மாநில மாநாடு வழிவகுக்கும் - தோழர் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SFI #SFITamilnadu #27th_State_Conference
இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் தற்போது ஆளும் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது.
படிக்கும் மாணவர்கள் உபா போன்ற கொடும் சட்டங்களால் கைது செய்யப்படுகின்றனர்.
குரலற்றவர்களின் குரலாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.
சோசலிசமே ஒரே வழி தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்களை அணிதிரட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 27வது மாநில மாநாடு வழிவகுக்கும் - தோழர் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SFI #SFITamilnadu #27th_State_Conference
மே 19; கம்யூனிச கோட்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். கேரள அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் சின்னம் தோழர் ஈ.கே.நாயனார் நினைவு தினம்! (9 டிச. 1919- 19 மே 2004) #Comrade #EKNayanar #CommunistLeader
அரசியலமைப்பு கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது!
நாட்டில் அனைத்துத் தூண்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது. ஆனால் நாட்டில் உயர்ந்தது நீதித்துறையோ அல்லது நிர்வாகமோ அல்ல. மாறாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், “அடிப்படை கோட்பாடு” கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது.
நாட்டில் தங்குமிடமும், பிற உரிமைகளும் மிக உயர்ந்தது. அதனால் “புல்டோசர்”நடவடிக்கை அநீதியானது - பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Constitution #IndianConstitution #IndianParliament #Democracy #JusticeBRGavai
நாட்டில் அனைத்துத் தூண்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது. ஆனால் நாட்டில் உயர்ந்தது நீதித்துறையோ அல்லது நிர்வாகமோ அல்ல. மாறாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், “அடிப்படை கோட்பாடு” கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது.
நாட்டில் தங்குமிடமும், பிற உரிமைகளும் மிக உயர்ந்தது. அதனால் “புல்டோசர்”நடவடிக்கை அநீதியானது - பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Constitution #IndianConstitution #IndianParliament #Democracy #JusticeBRGavai
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி குறித்த பேச்சுக்கு ம.பி. பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது!
“மிக மோசமான கருத்துகளை பேசிவிட்டு, “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்... எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்” - சூர்யகாந்த், என்.கே.சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் #KunwarVijayShah #SofiyaQureshi #SupremeCourt
“மிக மோசமான கருத்துகளை பேசிவிட்டு, “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்... எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்” - சூர்யகாந்த், என்.கே.சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் #KunwarVijayShah #SofiyaQureshi #SupremeCourt