139வது மே தினத்தை முன்னிட்டு #CPIM திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர். இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா பிறந்த தினம்! (1 மே 1913 - 19 மே1985) #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
#CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்றத்திற்கு பிறகு மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://youtu.be/m7NJ9RZumqY
139 வது மே தினத்தை முன்னிட்டு #CPIM அம்பத்தூர் பகுதிக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே சாமுவேல்ராஜ் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
139வது மே தினத்தை முன்னிட்டு #CPIM திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://youtube.com/shorts/CUt9SuNJ6zA
YouTube
சிபிஐ(எம்) திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்ற நிகழ்வு
139வது மே தினத்தை முன்னிட்டு #CPIM திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்...
139 வது மே தினத்தை முன்னிட்டு #CPIM விருதுநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தோழர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ஜெயக்குமார், எம்.ஜெயபாரத், மூத்த தோழர்தேனிவசந்தன், எம்.பெருமாள்சாமி, எஸ்.சி. மாரிக்கனி உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம். அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம்! #MayDay2025 #WorkersRights
#CPIM தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
#CPIM மத்தியக்குழு அலுவலகமான ஏகேஜி பவனில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி மே தின செங்கொடியை ஏற்றி வைத்தார். உடன் மூத்த தலைவர் பிரகாஷ் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
வேலை நேர குறைப்பு, வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே மே தின தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், வீரவணக்கமும்! தோழர் எஸ்.கண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் #CITU #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பிளிப் கார்ட் ஒப்பந்த நிறுவனத்தில் ஏழு பேர் வேலை நீக்கம்; சிஐடியு தலையீட்டால் பணிந்தது நிறுவனம்!
பிளிப்கார்ட்டின் ஆன்லைன் பொருட்களை கையாளும் கிடங்கில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் 7 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு சிஐடியு தலையீட்டால் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர்கள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு ஊழியர்கள் முன்வைத்திருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் அடுத்தக் கட்டமாக நிர்வாகத்திடம் பேசித் தீர்வு காணப்படும் எனவும் முடிவு. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
பிளிப்கார்ட்டின் ஆன்லைன் பொருட்களை கையாளும் கிடங்கில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் 7 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு சிஐடியு தலையீட்டால் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர்கள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு ஊழியர்கள் முன்வைத்திருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் அடுத்தக் கட்டமாக நிர்வாகத்திடம் பேசித் தீர்வு காணப்படும் எனவும் முடிவு. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
#CPIM கிருஷ்ணகிரி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக அரசை கேள்வி கேட்டதற்காக டாக்டர் மெதுசா & நேஹா சிங் ரத்தோர் மீது வழக்கு… #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
தியாகத்தின் சாட்சியே தொழிலாளர்களின் உரிமைச் சட்டங்கள்; தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! - கட்டுரையாளர் மு.ஆனந்தன் #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://shorturl.at/ywnAc