உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். #TARATDAC #Protest More: https://youtube.com/shorts/PI5TNByJ37Q
YouTube
உதவித்தொகையை உயர்த்தக் கோரி TARATDAC சென்னையில் போராட்டம்;மாற்றுத்திறனாளிகளை கைது செய்யும் காவல்துறை
உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்று...
‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்திற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களிடம் மின் ஊழியர் சங்கத் தலைவர்கள் நேரில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
எஸ்.மூர்த்தி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம்), எஸ்.ராஜேந்திரன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சிஐடியு), ஏ.சேக்கிழார் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்ப்ளாயீஸ் பெடரேஷன்), வி.எஸ்.சம்பத்குமார் (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம்), கே.அருள்செல்வன் (தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு) உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எஸ்.மூர்த்தி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம்), எஸ்.ராஜேந்திரன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சிஐடியு), ஏ.சேக்கிழார் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்ப்ளாயீஸ் பெடரேஷன்), வி.எஸ்.சம்பத்குமார் (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம்), கே.அருள்செல்வன் (தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு) உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தில்லியில், மதராசி குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆர். கருமலையன், தோழர் அனுராக் சக்சேனா மற்றும் #DYFI தோழர்கள் அமன் சைனி மற்றும் ரிக்தா கிருஷ்ணசாமி ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லிக்கு வெகு தூரம் கொண்டு செல்கிறார்கள். தோழர் ரிக்கா உட்பட பெண்கள் பலர் இத்தாக்குதலின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்மையாக கண்டிக்கிறோம்!
தில்லியில், மதராசி குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆர். கருமலையன், தோழர் அனுராக் சக்சேனா மற்றும் #DYFI தோழர்கள் அமன் சைனி மற்றும் ரிக்தா கிருஷ்ணசாமி ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லிக்கு வெகு தூரம் கொண்டு செல்கிறார்கள். தோழர் ரிக்கா உட்பட பெண்கள் பலர் இத்தாக்குதலின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்மையாக கண்டிக்கிறோம்! #Delhi More: https://youtube.com/shorts/v1SIfMyeaH8
YouTube
தில்லி மதராசி குடியிருப்பு மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான சிபிஐ(எம்) போராட்டத்தில் போலீஸ் அராஜகம்.
தில்லியில், மதராசி குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆர். கருமலையன், தோழர் அனுரா...
ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் #CPIM சென்னையில் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையாக உள்ள ஐந்து மாத கால ஊதியத்தை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம், நசியனூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. விதொச மாவட்டச் செயலாளர் கே.சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MNREGA #100Days #FundRaise #ModiFails More: https://youtube.com/shorts/9gE7Hajz-Ck
YouTube
MNREGA நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையாக உள்ள ஐந்து மாத கால ஊதியத்தை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோட...
ஏப்ரல் 23 உலக புத்தக தினம். வாசிப்பிற்கான புதிய வாசல் திறக்கட்டும்! #CPIM #worldbookday More: https://shorturl.at/p1ReW
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஏப்ரல் 23 உலக புத்தக தினம்! வாசிப்பிற்கான புதிய வாசல் திறக்கட்டும்!
<!-- wp:paragraph --> ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களே எப்போதும் உதவி செய்கின்றன. அறிவை விரிவு செய்வதற்கும், விசாலப் பார்வையால் உலகை காண்பதற்கும்
நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டு வந்திருக்கிறோம். இதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யுமேயானால் அதற்கு முழுப்பொறுப்பு அரசையே சாரும் - #TARATDAC போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி. #Protest More: https://youtube.com/shorts/iSdhlcSvfOw
YouTube
நாங்கள் உரிமையைக் கேட்டு போராட வந்திருக்கிறோம்!
நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டு வந்திருக்கிறோம். இதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யுமேயானால் அதற்கு முழுப்பொறுப்பு அரசையே சாரும் - #TARATDAC போராட்டத்தில் ...
உதவித்தொகை உயர்த்தவும், 100 நாள் வேலை வழங்கிடவும் போராடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம். #CPIM கண்டனம். #TARATDAC #MNREGA #100Days #FundRaise More: https://shorturl.at/8O9he
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
உதவித்தொகை உயர்த்தவும், 100 நாள் வேலை வழங்கிடவும் போராடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம் ! சிபிஐ(எம்)கண்டனம்!!
<!-- wp:paragraph --> நியாயமான கோரிக்கைகளுடன் போராட, சென்னைக்கு புறப்பட்டு வர இருந்த மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைப்பது, போக்குவரத்தை முடக்கிக் கைது, போராட்டத்திற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகளை வெளியே வரவிடாமல் கோயம்பேடு…
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி நுகர்வோர் நலனை காத்திடுக #CPIM வலியுறுத்தல்! More: https://shorturl.at/CTf8j
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை…
<!-- wp:paragraph --> தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு…
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து #CPIM சென்னையில் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
மேற்கு வங்க வன்முறை; ஆர்எஸ்எஸ் கட்டளைப் படி செயல்படும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்! - தோழர் முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #WestBengal #TMC #RSS #RejectRSS #RejectTMC
வக்பு திருத்தச் சட்டம் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும். இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஆழமான வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு பாஜக அரசு மூலம் ஆர்.எஸ்.எஸ் கொண்டு வந்துள்ள ஒரு செயல் திட்டம் – தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtu.be/5YbjzK4kd0w
YouTube
Full
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
ஏழை முஸ்லிம்களுக்கு வக்பு திருத்தச் சட்டம் பயன்படும் என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் பாஜக - தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtube.com/shorts/KIjF6tIh6YE?feature=share