அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த வழக்கு! சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும் இணைத்து நீதிமன்றம் உத்தரவு! More: https://surl.lu/nraala
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த வழக்கு! சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும் இணைத்து நீதிமன்றம்…
<!-- wp:paragraph {"align":"left"} --> அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.01.2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட்…
#JEEAdvanced2025 தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்க தேர்வாகியுள்ள கருமந்துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பழங்குடி மாணவி ராஜேஸ்வரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி.
அவரின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வரை நாம் போராடுவோம்! வெல்வோம்! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TribalStudents
இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி.
அவரின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வரை நாம் போராடுவோம்! வெல்வோம்! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TribalStudents
மேற்கு கரையில் இஸ்ரேல் செய்த குற்றங்கள் குறித்து பேரா.விஜய் பிரசாத் அவர்களின் தீக்கதிர் கட்டுரை #Israel #GazaGenocide #Palestine #PalestineLivesMatter Listen: https://dub.sh/A7Ikdve
காடுகளிலுள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவே சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசால் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அழித்தொழிப்பு என்கிற நடவடிக்கையில் இந்திய பாஜக ஒன்றிய அரசாங்கம் ராணுவத்தின் மூலமாக கொடூர கொலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கிறோம் என்கிற பெயரில்தான் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கும் அழித்தொழிக்கப்படுகிறார்கள். மாவோயிஸ்டுகள் படுகொலை குறித்து ஒரு வெளிப்படையான, சுதந்திரமான நீதி விசாரணை தேவை. உடனடியாக அழித்தொழிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: https://youtu.be/F1QINdhhZKY
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உடனிருந்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மு.க.கனிமொழி.எம்.பி., ஆகியோருடம் உடனிருந்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு #CPIM இரங்கல் https://dub.co/
‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள் ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. #PMK #Ramadoss #Anbumani More: https://shorturl.at/xWpiu
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள் ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. #PMK #Ramadoss #Anbumani More: https://shorturl.at/xWpiu
Spotify for Creators
‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ by CPIM Tamilnadu
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் அமைப்பது பாஜகவின் நிலைப்பாடு – தொல்.திருமாவளவன்.எம்.பி., தலைவர், விசிக #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: https://youtu.be/EzS3BatIt0U
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 பேர் கொண்ட உயர்மட்டக்குழு தோழர் நுயென் ட்ராங் நிகியா தலைமையில், இன்று #CPIM மத்தியக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமார் தலைமையிலான சர்வதேசத்துறை உறுப்பினர்களைச் சந்தித்தது.
இதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் மூவர் மற்றும் பிற உயர்மட்ட கட்சி அதிகாரிகள், #CPIM மத்திய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் ஜான் பிரிட்டாஸ்.எம்.பி., ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் மூவர் மற்றும் பிற உயர்மட்ட கட்சி அதிகாரிகள், #CPIM மத்திய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் ஜான் பிரிட்டாஸ்.எம்.பி., ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.
கவர்னர் பதில்; தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.
முயற்சிகள் தொடரும்; ஏற்கனவே நான் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #LendingAgainstGoldCollateral #ReserveBankofIndia
கவர்னர் பதில்; தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.
முயற்சிகள் தொடரும்; ஏற்கனவே நான் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #LendingAgainstGoldCollateral #ReserveBankofIndia
கேரளாவில் ஏற்கெனவே இருந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை போலவே தற்போதுள்ள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுடன் மோதல் போக்கை துவக்கியுள்ளார். மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஏற்கனவே இருந்த ஆளுநர் காலம் கடத்தினார். தமிழக ஆளுநரும் அப்படி செயல்பட்டபோது திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இது ஆளுநர்களுக்கு சரியான பாடமாக அமைந்த போதிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை #RajendraArlekar #LDFGovt #BJPFails More: https://shorturl.at/FFwDZ
Spotify for Creators
ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை by CPIM Tamilnadu
கேரளாவில்ஏற்கெனவே இருந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை போலவே தற்போதுள்ள ஆளுநர் ராஜேந்திரஅர்லேகரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுடன் மோதல் போக்கை துவக்கியுள்ளார்.மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஏற்கனவே இருந்த ஆளுநர்…
தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி, 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! https://shorturl.at/IeCW9
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி, 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்)…
<!-- wp:paragraph --> கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார்
பாஜக வக்பு திருத்தம் செய்த போது, 370 ஐ நீக்கிய போது, ஒரு நாடு ஒரு தேர்தல் என முழங்கும் போது மாநில நிதியை வெட்டிய போது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் எங்கு இருந்தாரோ? அதே இடத்தில்தான் பிரதிநிதித்துவம் குறையும் போதும் இருப்பார். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க உங்களால் எதிர்க்க முடியுமா?
தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails #EPS
தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails #EPS
தங்க நடைக்கடன் புதிய விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு; சு.வெங்கடேசன்.எம்.பி. கோரிக்கை மாபெரும் வெற்றி!
தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.
கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது;
1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.
4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.
5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.
8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GoldLoans #RBIguidelines
தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.
கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது;
1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.
4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.
5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.
8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GoldLoans #RBIguidelines
தங்க நகைக்கடன் தொடர்பாக விதிமுறைகளில் #CPIM கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று – தோழர் சு.வெங்கடேசன், எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GoldLoans #RBIguidelines More: https://youtu.be/MZ3Z0q151QY
YouTube
தங்க நடைக்கடன் புதிய விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தங்க நகைக்கடன் தொடர்பாக விதிமுறைகளில் #CPIM கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று – தோழர் சு.வெங்கடேசன், எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GoldLoans…
சட்டப் பல்கலைக்கழகத்தில் முதல் பழங்குடியின மாணவர்!
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஆத்தி நாடு ஊராட்சியிலுள்ள தோனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவர் பச்சமலையில் தனது ஊராட்சிக்குட்பட்ட சின்னஇலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CLATExam #LawUniversity
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஆத்தி நாடு ஊராட்சியிலுள்ள தோனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவர் பச்சமலையில் தனது ஊராட்சிக்குட்பட்ட சின்னஇலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CLATExam #LawUniversity
3-5 ஜூன் 2025 #CPIM மத்தியக்குழு முடிவுகள்; பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்தி மதவெறியை கூர்மைப்படுத்தும் பாஜகவை நாடு முழுவதும் அம்பலப்படுத்துவோம்! #BJPFailed Read More: https://shorturl.at/djYN5
முருகரை வைத்து தனது கேடுகெட்ட அரசியலை தமிழகத்தில் செய்யத் துடிக்கும் பாஜக – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #BJPFailed More: https://youtu.be/aEhXRBLu0pI