மொழிதான் அறிவு என்று பேசும் அண்ணாமலைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாகத்தான் தெரிவார்கள். இவர்கள்தான் அறிவாலிகள் என்றால் நாமெல்லாம் முட்டாள்களாக இருப்பது பெருமைக்குரிய விசயம் – தோழர் ஆதவன் தீட்சண்யா, மாநில பொதுச் செயலாளர், #TNPWAA #BJPFails #Adhavantheetchanya More: https://youtu.be/qZSdSVp_Yzs
YouTube
மொழிதான் அறிவு என்று பேசும் அண்ணாமலை அறிவாலினா தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இருப்பதில் பெருமையே…
மொழிதான் அறிவு என்று பேசும் அண்ணாமலைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாகத்தான் தெரிவார்கள். இவர்கள்தான் அறிவாலிகள் என்றால் நாமெல்லாம் முட்டாள்களாக இருப்பது பெருமைக்குரிய விசயம் – தோழர் ஆதவன் தீட்சண்யா, மாநில பொதுச் செயலாளர், #TNPWAA #BJPFails #Adhavantheetchanya…
மாநில உரிமை மீது மற்றுமொரு தாக்குதல்; மோடி அரசின் கல்விக் கொள்கை #CBSE #BJPgoverment #BJPFails More: https://shorturl.at/f0TIY
Spotify for Creators
மாநில உரிமை மீது மற்றுமொரு தாக்குதல்; மோடி அரசின் கல்விக் கொள்கை #CBSE #BJPgoverment #BJPFails by CPIM Tamilnadu
மாநில உரிமை மீது மற்றுமொரு தாக்குதல்; மோடி அரசின் கல்விக் கொள்கை #CBSE#BJPgoverment #BJPFails
வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜக அரசு முதல் இடம் #Modi #Hatespeech #BJPFails #Failsindia More: https://shorturl.at/vomRo
Spotify for Creators
வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜக அரசு முதல் இடம் #ModiFails #Hatespeech #Failsindia by CPIM Tamilnadu
தென் இந்தியாவில் தொகுதிகள் குறைப்பதாக கூறப்படும் விவகாரத்தில் அமித்ஷாவிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அவர்கள் என்ன செய்ய முன்மொழிகிறார்கள் என்று ஏன் கூறவில்லை? அவர்கள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய விரும்புகிறார்கள் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது - தோழர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Amitsha #BJPFails
கோவையில் அமித்ஷா பேசுகையில், தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று மட்டும் அவர் சொல்லி சென்றிருக்கிறார், அதற்கு அர்த்தம் வடமாநிலங்களில் எண்ணிக்கை கூடும் என்பதுதான். ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் இது போன்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாஜக ஆளும் கட்சியாக, தனிப்பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்தினால் இது போன்ற தன்னிச்சையாக முடிவெடுப்பதை CPIM எதிர்க்கிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #BJPFails More: https://youtube.com/shorts/xPAtlYHNyDw
YouTube
பாஜக ஆளும் கட்சியாக, தனிப்பெரும்பான்மை என்பதினால் தன்னிச்சையாக முடிவெடுப்பதை #CPIM எதிர்க்கிறது.
கோவையில் அமித்ஷா பேசுகையில், தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று மட்டும் அவர் சொல்லி சென்றிருக்கிறார், அதற்கு அர்த்தம் வடமாநிலங்களில் எண்ணிக்க...
மத்திய மாநிலங்களின் உறவை சீர்க்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு - தோழர் நாகை மாலி.எம்.எல்.ஏ, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails More: https://youtube.com/shorts/5-swg5uVAew
YouTube
மத்திய மாநிலங்களின் உறவை சீர்க்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு.
மத்திய மாநிலங்களின் உறவை சீர்க்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு - தோழர் நாகை மாலி.எம்.எல்.ஏ, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
டில்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை; மோடி அரசு சிறுபான்மை மத உரிமைகள் மீது வாரம் ஒரு தாக்குதல்.
ஏப்ரல் 4 வக்பு சட்டம். 15 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த ஏப்ரல் 13 டெல்லி புனித இருதய கதீட்ரல் நோக்கிய குருத்தோலை ஊர்வலத்திற்கு இப்போது தடை - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #easterfestival #BJPFails
ஏப்ரல் 4 வக்பு சட்டம். 15 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த ஏப்ரல் 13 டெல்லி புனித இருதய கதீட்ரல் நோக்கிய குருத்தோலை ஊர்வலத்திற்கு இப்போது தடை - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #easterfestival #BJPFails
‘யார் தேசவிரோதி; யார் தேசபக்தர்?’
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு காந்தி தேசவிரோதி ஆனார், கோட்சே தேசபக்தர் ஆனார்.
இப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால், மதவெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பரப்புகிற தேசவிரோதிகள், தங்களை தேசபக்தர்களாக அறிவித்துக்கொள்ள 75 ஆண்டுகள் தேவைப்படவில்லை. உடனுக்குடன் அறிவித்துக்கொள்கிறார்கள்.
தங்கள் மதவெறி அரசியலுக்குத் தடையாக இருக்கும் அனைவரையும் தேசவிரோதிகளாக்கிச் சிறையில் அடைக்கிறார்கள் - பிரகாஷ் ராஜ் திரைக்கலைஞர் #BJPFails
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு காந்தி தேசவிரோதி ஆனார், கோட்சே தேசபக்தர் ஆனார்.
இப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால், மதவெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பரப்புகிற தேசவிரோதிகள், தங்களை தேசபக்தர்களாக அறிவித்துக்கொள்ள 75 ஆண்டுகள் தேவைப்படவில்லை. உடனுக்குடன் அறிவித்துக்கொள்கிறார்கள்.
தங்கள் மதவெறி அரசியலுக்குத் தடையாக இருக்கும் அனைவரையும் தேசவிரோதிகளாக்கிச் சிறையில் அடைக்கிறார்கள் - பிரகாஷ் ராஜ் திரைக்கலைஞர் #BJPFails
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்! மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்தை இந்தியா ஒன்றுபட்டு எதிர்க்கிறது. குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்கிடு. #CPIM #Pahalgam #pahalgamattack #BJPFails
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் யார்? காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், ஆளுபவர்கள் பதவி விலகக் கோரி ஆக்ரோஷக் குரல்கள் எழும். பாஜக ஆட்சியில் தாக்குதல் நடந்தால் மட்டும், மதச்சார்பின்மை பேசுபவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வசைபாடப்படும். ஆனால் ஆளுபவர்களின் பக்கம் மட்டும் கோபம் திரும்பாது. உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதத் தாக்குதலுக்கு, ஆளுபவர்கள் மட்டுமே காரணமாக முடியும் - ராஜ்தீப் சர்தேசாய் ஊடகவியலாளர் #CPIM #Pahalgam #pahalgamattack #BJPFails
பஹல்காம் தாக்குதல்; உயிர்ப்பலியை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் மோடியின் சிறுமைத்தனம்!
இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்ட ஒருவரை இதுவரை உலகம் பார்த்திருக்குமா?
இந்த சவாலை டெல்லியில் பேசவில்லை; காஷ்மீரில் பேசவில்லை; ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட கான்பூரிலும் பேசவில்லை.
தேர்தல் நடக்கவிருக்கும் பீஹாரில் பேசுவது உயிர்ப்பலியை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் சிறுமைத்தனம் - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails
இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்ட ஒருவரை இதுவரை உலகம் பார்த்திருக்குமா?
இந்த சவாலை டெல்லியில் பேசவில்லை; காஷ்மீரில் பேசவில்லை; ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட கான்பூரிலும் பேசவில்லை.
தேர்தல் நடக்கவிருக்கும் பீஹாரில் பேசுவது உயிர்ப்பலியை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் சிறுமைத்தனம் - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails
CPIM Tamilnadu
Photo
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குலை வைத்து மனிதம் கொன்று மதவெறி பரப்பும் இந்துத்துவா கும்பல்!
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் குறைவதற்கு முன்பாகவே இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்க ளில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறிப்பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.
காஷ்மீர் மக்களின் பொருளாதரத்தை முடக்க வேண்டும். அவர்களை பொருளாதாரப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். காஷ்மீரை புறக்கணியுங்கள், புல்டோசர் மூலம் வீடுகளை இடியுங்கள் என பிரசாரம் செய்கின்றனர்.
இந்துத்துவா கும்பல்களில் போலி டிவிட்டர் எக்ஸ் பக்கங்கள், ஆதரவாளர்களின் பக்கங்கள் மட்டும் இன்றி சத்தீஸ்கர் பாஜகவின் மாநிலக்குழுவின் அதிகாரபூர்வ பக்கம் “அவர்கள் சாதியை அல்ல, மதத்தைக் கேட்டார்கள்” என மதவெறியை தூண்டிவிட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு தாங்கள்தான் தாக்குதலுக்குகாரணம் என ஏற்றுக் கொண்ட பிறகும் கூட “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்துள்ளார்” என காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை இந்துத்துவா கும்பல்கள் செய்துள்ளன.
“இஸ்ரேலை போல இந்தியாவும் படுகொலை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகவே சில இந்துத்துவா சமூக வலைதளப் பக்கங்கள் இனப்படுகொலை பிரச்சாரம் செய்கின்றன. #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் குறைவதற்கு முன்பாகவே இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்க ளில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறிப்பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.
காஷ்மீர் மக்களின் பொருளாதரத்தை முடக்க வேண்டும். அவர்களை பொருளாதாரப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். காஷ்மீரை புறக்கணியுங்கள், புல்டோசர் மூலம் வீடுகளை இடியுங்கள் என பிரசாரம் செய்கின்றனர்.
இந்துத்துவா கும்பல்களில் போலி டிவிட்டர் எக்ஸ் பக்கங்கள், ஆதரவாளர்களின் பக்கங்கள் மட்டும் இன்றி சத்தீஸ்கர் பாஜகவின் மாநிலக்குழுவின் அதிகாரபூர்வ பக்கம் “அவர்கள் சாதியை அல்ல, மதத்தைக் கேட்டார்கள்” என மதவெறியை தூண்டிவிட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு தாங்கள்தான் தாக்குதலுக்குகாரணம் என ஏற்றுக் கொண்ட பிறகும் கூட “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்துள்ளார்” என காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை இந்துத்துவா கும்பல்கள் செய்துள்ளன.
“இஸ்ரேலை போல இந்தியாவும் படுகொலை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகவே சில இந்துத்துவா சமூக வலைதளப் பக்கங்கள் இனப்படுகொலை பிரச்சாரம் செய்கின்றன. #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails
தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான கொடிய நோய். #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails More: https://shorturl.at/Dm8Fh
Spotify for Creators
தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரான கொடிய நோய்! by CPIM Tamilnadu
தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான…
Media is too big
VIEW IN TELEGRAM
#MNREGA வேலை நாட்களை 100லிருந்து 150 நாளாக உயர்த்த வேண்டும், கூலியை 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் இப்போது என்ன நிலைமை என்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே செய்த வேலைக்குக் கொடுக்க வேண்டிய ரூ 3296 கோடியை மத்திய அரசு தராமல், வேலை செய்த மக்களுடைய வயிற்றில் அடிக்கக்கூடிய காரியத்தில் பாஜக ஈடுபட்டிருக்கிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TARATDAC #MNREGA #100Days #FundRaise #BJPFails Full Video: https://youtu.be/CF8hVglY2gA
பயங்கரவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்போம் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Pahalgam #pahalgamattack #BJPFails More: https://youtu.be/bSC5l_hgxjw
YouTube
Full Video
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்ததற்கு பாஜகவுக்கு அரசியல் நோக்கம் உள்ளது. - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #BJPFails #ModiFailed More: https://youtu.be/AzecYekwG8s