🏏 பதற்றம் வேண்டாம்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு சஞ்சய் அறிவுறுத்தல்!
ரோஹித், கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை நினைத்து ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். டிராவிட், டெண்டுல்கர், கங்குலி லஷ்மணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற போதும் பதற்றம் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே நம்பர் 1 அணியாக இந்தியா உருவெடுத்தது.
ரோஹித், கோலி இடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகும். ஆனால் நிச்சயமாக உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா தொடரும்.
- சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் வர்ணனையாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ரோஹித், கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை நினைத்து ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். டிராவிட், டெண்டுல்கர், கங்குலி லஷ்மணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற போதும் பதற்றம் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே நம்பர் 1 அணியாக இந்தியா உருவெடுத்தது.
ரோஹித், கோலி இடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகும். ஆனால் நிச்சயமாக உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா தொடரும்.
- சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் வர்ணனையாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🌧️ கோடைக் காலம் முடிவுக்கு வருகிறது - பிரதீப் ஜான்
கோடை காலம் முடிவுக்கு வருகிறது; தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் 100 டிகிரியை வெயில் தாண்டாமல், இனி வரும் நாட்கள் இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய 3 ஆண்டுகள் அப்படி அமைந்தன - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோடை காலம் முடிவுக்கு வருகிறது; தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் 100 டிகிரியை வெயில் தாண்டாமல், இனி வரும் நாட்கள் இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய 3 ஆண்டுகள் அப்படி அமைந்தன - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் அதிகாரிகள்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்த நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் காலை முதல் ED சோதனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் அதிகாரிகள்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்த நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் காலை முதல் ED சோதனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்கப்படும்.
4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியம், ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்கப்படும்.
4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியம், ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு எதிர் கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு கண்டனம்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்விக் கட்டணத்தை திமுக அரசு செலுத்தவில்லை.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி இல்லை என சால்ஜாப்பு சொல்கிறது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு கண்டனம்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்விக் கட்டணத்தை திமுக அரசு செலுத்தவில்லை.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி இல்லை என சால்ஜாப்பு சொல்கிறது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மே 19 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்.
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மீண்டும் கொரோனா பரவல்
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்; குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்; குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 இந்தியா A அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு First Class கிரிக்கெட் விளையாடும் இந்தியா A அணியை அறிவித்தது பிசிசிஐ.
அபிமன்யு ஈஸ்வரன் (C), ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (VC & WK), நிதிஷ் குமார், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (WK), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ், சர்ஃபராஸ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு First Class கிரிக்கெட் விளையாடும் இந்தியா A அணியை அறிவித்தது பிசிசிஐ.
அபிமன்யு ஈஸ்வரன் (C), ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (VC & WK), நிதிஷ் குமார், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (WK), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ், சர்ஃபராஸ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பலூச்சிஸ்தான் தேசிய இயக்கத்தின் (Baloch National Movement) தலைவர் நியாஸ் பலூச் அறிவிப்பு!
"பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும்".
*** அந்த விஷமிகள் எதிரிகளால் (பாக் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும்".
*** அந்த விஷமிகள் எதிரிகளால் (பாக் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 அசாம் எம்.எல்.ஏ. கைது
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) அசாம் மாநில சட்டப் பேரவை உறுப்பினர் அமீனுல் இஸ்லாம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மோதி, அமித் ஷா செய்த சதியே காரணம் என்று பேசிவந்ததால் கைது செய்யப் பட்டார். நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமின் வழங்கியது. வெளியே வந்த அமீனுல் இஸ்லாமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் அரசு கைது செய்துள்ளது.
வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் ஊடுருவி குடியேறியுள்ள மியான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து அவர்கள் ஆதரவில் செயல்பட்டு வரும் கட்சி AIUDF.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) அசாம் மாநில சட்டப் பேரவை உறுப்பினர் அமீனுல் இஸ்லாம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மோதி, அமித் ஷா செய்த சதியே காரணம் என்று பேசிவந்ததால் கைது செய்யப் பட்டார். நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமின் வழங்கியது. வெளியே வந்த அமீனுல் இஸ்லாமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் அரசு கைது செய்துள்ளது.
வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் ஊடுருவி குடியேறியுள்ள மியான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து அவர்கள் ஆதரவில் செயல்பட்டு வரும் கட்சி AIUDF.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இது வெறும் Trailer தான்!
ஆபரேஷன் சிந்தூரில் இதுவரை பாகிஸ்தான் பார்த்தது வெறும் டிரைலர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆபரேஷன் சிந்தூரில் இதுவரை பாகிஸ்தான் பார்த்தது வெறும் டிரைலர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 நோட்டீஸ்!
நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ED ரெய்டு - அதிமுக கேள்வி!
டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?
டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?
உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?
டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய
Power Center-ஆ?
Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.
இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?
ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?
#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.
கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?
டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?
உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?
டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய
Power Center-ஆ?
Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.
இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?
ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?
#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.
கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
ஒரே நேரத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் திரைப்படங்கள்
சேலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ். தற்போது திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்
தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ்க்கு அண்மையில் கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது
கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் தயாரிப்பாளராக உருவெடுத்ததாக தகவல்
கெவின்கேர் ரங்கநாதன் மகளை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பூஜை போட்டுள்ளார் ஆகாஷ்
இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஆகாஷ்
சுதா கொங்காராவின் பராசக்தி படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரிப்பதாக தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்புவை வைத்து ஒரே நேரத்தில் படம் எடுத்து வருகிறார் ஆகாஷ்
பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடன் ஆகாஷ் பாஸ்கருக்கு நல்ல நட்பு உள்ளதாக தகவல்
ஆகாஷ் பாஸ்கர் - தாரிணி திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்
ஒரே நேரத்தில் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவழித்து ஆகாஷ் திரைப்படங்களை எடுத்து வருவதால் ED ரெய்டு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஒரே நேரத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் திரைப்படங்கள்
சேலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ். தற்போது திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்
தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ்க்கு அண்மையில் கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது
கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் தயாரிப்பாளராக உருவெடுத்ததாக தகவல்
கெவின்கேர் ரங்கநாதன் மகளை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பூஜை போட்டுள்ளார் ஆகாஷ்
இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஆகாஷ்
சுதா கொங்காராவின் பராசக்தி படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரிப்பதாக தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்புவை வைத்து ஒரே நேரத்தில் படம் எடுத்து வருகிறார் ஆகாஷ்
பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடன் ஆகாஷ் பாஸ்கருக்கு நல்ல நட்பு உள்ளதாக தகவல்
ஆகாஷ் பாஸ்கர் - தாரிணி திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்
ஒரே நேரத்தில் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவழித்து ஆகாஷ் திரைப்படங்களை எடுத்து வருவதால் ED ரெய்டு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.!
அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.
இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது... 'என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ' இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.
மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.
எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.
மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.
மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.
இது புரியாமல், ' கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ' என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.
ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என்றே தோன்றுகிறது.
- துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்
அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.
இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது... 'என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ' இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.
மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.
எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.
மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.
மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.
இது புரியாமல், ' கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ' என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.
ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என்றே தோன்றுகிறது.
- துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்