💥 குடியரசு தலைவர் உச்சநீதி மன்றத்தில் கேட்கும் விளக்கத்தை அரசியலாக்குவதா? - தமிழக முதல்வருக்கு இந்த ஆலோசனையை யார் தருவது?
ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை ஏதோ சாதித்ததுபோல் திமுகவினர் விளம்பரப்படுத்தினர்.
அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.
அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு தப்பான ஐடியா கொடுப்பது? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி மலிவு அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.
இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு , ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என Article 143 பிரிவின் படி கீழ் கேட்டுள்ளார்.
1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்.
காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
• பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
• இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
• அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?
• ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
• பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?
• 142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
• 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?
• ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை ஏதோ சாதித்ததுபோல் திமுகவினர் விளம்பரப்படுத்தினர்.
அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.
அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு தப்பான ஐடியா கொடுப்பது? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி மலிவு அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.
இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு , ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என Article 143 பிரிவின் படி கீழ் கேட்டுள்ளார்.
1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்.
காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
• பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
• இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
• அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?
• ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
• பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?
• 142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
• 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?
• ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
• பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமா?
• பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
• பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
💥 பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் "எந்தவொரு கதிர்வீச்சு கசிவும்" ஏற்படவில்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) கூறியுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை.
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பா.ம.க.வில் ராமதாஸ் இன்று அவசர கூட்ட அழைப்பு – அன்புமணியின் நிலை தெளிவில்லை!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உள்கட்சி குழப்பம் மீண்டும் தலைதூக்கும் சூழல்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் உள்கட்சி மோதல்கள், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுக்காக அவசர கூட்டம் ஒன்றை இன்று கூட்டியுள்ளது, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெறுகிறது.
அன்புமணி–ராமதாஸ் இடையிலான விரிசல் தெளிவடைகிறது: முன்னதாக, அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக நியமித்தது, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை தூண்டியது.
வன்னியர் சங்க மாநாட்டிலும், அன்புமணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டுகளின்றி கடுமையான எச்சரிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. இதனால், இருவருக்குள் நிலவும் மனக்கசப்பு தொடர்ந்து தெளிவாகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னோட்டமா?: திண்டிவனத்தில் இன்று நடைபெறும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம், பா.ம.க.வின் உள்கட்டமைப்பில் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் கட்சியை முழுமையாக தானே வகுத்து நடத்த விரும்பும் சூழ்நிலையில், அன்புமணி பங்கேற்பாரா, இல்லையா என்பது, கட்சியின் எதிர்காலத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உள்கட்சி குழப்பம் மீண்டும் தலைதூக்கும் சூழல்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் உள்கட்சி மோதல்கள், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுக்காக அவசர கூட்டம் ஒன்றை இன்று கூட்டியுள்ளது, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெறுகிறது.
அன்புமணி–ராமதாஸ் இடையிலான விரிசல் தெளிவடைகிறது: முன்னதாக, அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக நியமித்தது, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை தூண்டியது.
வன்னியர் சங்க மாநாட்டிலும், அன்புமணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டுகளின்றி கடுமையான எச்சரிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. இதனால், இருவருக்குள் நிலவும் மனக்கசப்பு தொடர்ந்து தெளிவாகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னோட்டமா?: திண்டிவனத்தில் இன்று நடைபெறும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம், பா.ம.க.வின் உள்கட்டமைப்பில் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் கட்சியை முழுமையாக தானே வகுத்து நடத்த விரும்பும் சூழ்நிலையில், அன்புமணி பங்கேற்பாரா, இல்லையா என்பது, கட்சியின் எதிர்காலத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௪௧(241)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
உரை :
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிவான மனிதரிடமும் உண்டு.
English :
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
உரை :
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிவான மனிதரிடமும் உண்டு.
English :
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
16/05/25
📚📚📚🌹📚📚📚
நம்பிக்கையும்
அன்பும் ஆன்மாவின்
தாய்ப்பால்...
இவ்விரண்டும் பெறாவிட்டால்
ஆற்றல் முழுவதும்
அழிந்து போகும்.
- ஜான் ரஸ்கின் -
📚📚📚🌹📚📚📚
16/05/25
📚📚📚🌹📚📚📚
நம்பிக்கையும்
அன்பும் ஆன்மாவின்
தாய்ப்பால்...
இவ்விரண்டும் பெறாவிட்டால்
ஆற்றல் முழுவதும்
அழிந்து போகும்.
- ஜான் ரஸ்கின் -
📚📚📚🌹📚📚📚
🔴 சட்டசபை தேர்தலை மையமாகக் கொண்ட புதிய யுக்திகள்!
செய்திக்கதிர்: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும் தி.மு.க.வுமாகப் பிரிந்து இயங்கும் இரு பெரிய முகாம்களும், கடந்த கால வெற்றிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய வியூகங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான கோணத்தில், ஜெயலலிதா வழி வெற்றி யுக்தியை நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2011 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அ.தி.மு.க.வுக்கு வலுவான கூட்டணி அமைப்பது கடினமாக இருந்தபோதும், கடைசி நேரத்தில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, தி.மு.க.வை வீழ்த்திய சிறப்பை அடைந்தார். இதுவே தி.மு.க.வின் ஓட்டுப்பிரிவுக்கு வழிவகுத்தது.
அதேபோல் 2016ல், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க. ஆட்சியைத் தக்க வைத்தது. மக்கள்நலக் கூட்டணி எனப்படும் புதிய வலயங்களால், எதிரணியின் ஓட்டு விகிதம் பிளவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இப்போது மத்தியில் ஆளும் பாஜக அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி அல்லது த.வெ.க. போன்ற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறதாம். இப்படியொரு கூட் டணி அமைந்தால், 2011 போல தி.மு.க..வை வீழ்த்தி விடலாம் அல்லது தி.மு.க., பெரும் பான்மை பெறுவதை தடுத்து விடலாம் என்பது அமித் ஷாவின் கணக்கு என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், த.வெ.க. தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையை "மக்கள் நலக் கூட்டணி 2.0" என தி.மு.க. பார்க்கும் நிலைமையும் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின்றி செயல்பட வேண்டிய சூழ்நிலையில், பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி, மற்றும் சில சிறுபான்மை கட்சிகள் – இவை அனைத்தும் த.வெ.க.வின் சுற்றுப்புறமாக ஒருங்கிணைந்தால், பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி வட்டாரத்தில் தி.மு.க.வுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக ஸ்டாலின் அணி நம்புகிறது.
2026 தேர்தலில் யார் உண்மையான 'ஜெ'வின் பாணியால் வெற்றி காணப் போகிறார் என்பது, தமிழக அரசியலுக்கு புதிய பரிசோதனை அமையப்போகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
செய்திக்கதிர்: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும் தி.மு.க.வுமாகப் பிரிந்து இயங்கும் இரு பெரிய முகாம்களும், கடந்த கால வெற்றிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய வியூகங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான கோணத்தில், ஜெயலலிதா வழி வெற்றி யுக்தியை நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2011 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அ.தி.மு.க.வுக்கு வலுவான கூட்டணி அமைப்பது கடினமாக இருந்தபோதும், கடைசி நேரத்தில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, தி.மு.க.வை வீழ்த்திய சிறப்பை அடைந்தார். இதுவே தி.மு.க.வின் ஓட்டுப்பிரிவுக்கு வழிவகுத்தது.
அதேபோல் 2016ல், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க. ஆட்சியைத் தக்க வைத்தது. மக்கள்நலக் கூட்டணி எனப்படும் புதிய வலயங்களால், எதிரணியின் ஓட்டு விகிதம் பிளவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இப்போது மத்தியில் ஆளும் பாஜக அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி அல்லது த.வெ.க. போன்ற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறதாம். இப்படியொரு கூட் டணி அமைந்தால், 2011 போல தி.மு.க..வை வீழ்த்தி விடலாம் அல்லது தி.மு.க., பெரும் பான்மை பெறுவதை தடுத்து விடலாம் என்பது அமித் ஷாவின் கணக்கு என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், த.வெ.க. தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையை "மக்கள் நலக் கூட்டணி 2.0" என தி.மு.க. பார்க்கும் நிலைமையும் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின்றி செயல்பட வேண்டிய சூழ்நிலையில், பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி, மற்றும் சில சிறுபான்மை கட்சிகள் – இவை அனைத்தும் த.வெ.க.வின் சுற்றுப்புறமாக ஒருங்கிணைந்தால், பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி வட்டாரத்தில் தி.மு.க.வுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக ஸ்டாலின் அணி நம்புகிறது.
2026 தேர்தலில் யார் உண்மையான 'ஜெ'வின் பாணியால் வெற்றி காணப் போகிறார் என்பது, தமிழக அரசியலுக்கு புதிய பரிசோதனை அமையப்போகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்ச்சி விகிதம் - 93.80%
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்
சிவகங்கை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்ச்சி விகிதம் - 93.80%
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்
சிவகங்கை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியீடு:
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 கூட்டணி நிச்சயம்! சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது!
சிலர் களைப்படைந்ததால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன்.
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
மிகச் சிலரே பங்கேற்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர், தலைவர்கள் கூட்டத்தை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்ததாக தகவல். தலைவர் அன்புமணியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சொற்பமானவர்களே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சிலர் களைப்படைந்ததால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன்.
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
மிகச் சிலரே பங்கேற்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர், தலைவர்கள் கூட்டத்தை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்ததாக தகவல். தலைவர் அன்புமணியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சொற்பமானவர்களே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Media is too big
VIEW IN TELEGRAM
💥 "I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை"
"I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. எனது அனுபவத்தில் பாஜகவைப் போல இவ்வளவு வலிமையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வரலாற்றில் எதுவும் இருந்ததில்லை"
- ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. எனது அனுபவத்தில் பாஜகவைப் போல இவ்வளவு வலிமையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வரலாற்றில் எதுவும் இருந்ததில்லை"
- ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 வரலாம், வந்துகொண்டே இருக்கலாம்...
கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். மாநாடு களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது
- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக ஆலோசனை கூட்டத்திற்கு 110 மாவட்டச் செயலாளர்கள், 110 மாவட்டத் தலைவர்கள் என மொத்தமாக 220 நிர்வாகிகளுக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், 13 பேர் மட்டுமே வருகை.
6 மாவட்டச் செயலாளர்கள், 7 மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். மாநாடு களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது
- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக ஆலோசனை கூட்டத்திற்கு 110 மாவட்டச் செயலாளர்கள், 110 மாவட்டத் தலைவர்கள் என மொத்தமாக 220 நிர்வாகிகளுக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், 13 பேர் மட்டுமே வருகை.
6 மாவட்டச் செயலாளர்கள், 7 மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆடு, மாட்டோட இருக்கேன்... நிம்மதியாக இருக்கிறேன்...
“ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்”
- அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்”
- அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 விராட் கோலி ஓய்வு - மனம் திறந்த ரவி சாஸ்திரி!
“விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். 'கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் 'இதுதான் சரியான நேரம்' என எனக்கும் தோன்றியது"
- ரவி சாஸ்திரி, இந்திய முன்னாள் பயிற்சியாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். 'கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் 'இதுதான் சரியான நேரம்' என எனக்கும் தோன்றியது"
- ரவி சாஸ்திரி, இந்திய முன்னாள் பயிற்சியாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29