The Seithikathir® pinned «💥 அண்ணாமலைக்கு எதிராக நடிகை திடீர் வீடியோ... WATCH: https://youtu.be/wEEi9Qll1EI?si=_A0b5U2Mgvv77-sz இந்த முறை சீமானுக்கு பதில் அண்ணாமலையை தாக்கிய விஜயலட்சுமி! ***»
பாகிஸ்தான் - சிறைபிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் மீட்பு.
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் 300க்கும் மேற்பட்டோர் மீட்பு.
33 பயங்கரவாதிகளைக் கொன்று துணிச்சலுடன் மீட்ட ராணுவம்
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலூச் விடுதலை ராணுவ அமைப்பினர் மார்ச் 11 அன்று சிறைபிடித்தனர்.
தாக்குதலில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் 300க்கும் மேற்பட்டோர் மீட்பு.
33 பயங்கரவாதிகளைக் கொன்று துணிச்சலுடன் மீட்ட ராணுவம்
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலூச் விடுதலை ராணுவ அமைப்பினர் மார்ச் 11 அன்று சிறைபிடித்தனர்.
தாக்குதலில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ்- டிராகன்- ‘க்ரூ' 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தாமதம்- நாசா.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ்- டிராகன்- ‘க்ரூ' 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தாமதம்- நாசா.
குறள் எண் : ௧௭௮(178)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வெஃகாமை
குறள் :
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
உரை :
ஒருவருக்கு, செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன வென்றால், பிறருக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
English :
If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.
தி ஆ ௨௦௫௬ கும்பம் (மாசி -௨௯)
தமிழ் வாழ்க
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வெஃகாமை
குறள் :
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
உரை :
ஒருவருக்கு, செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன வென்றால், பிறருக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
English :
If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.
தி ஆ ௨௦௫௬ கும்பம் (மாசி -௨௯)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
13/03/25
📚📚📚🌹📚📚📚
எங்கிருந்தாலும் நீ
நீயாகவே இரு...
இல்லையெனில்,
உன் வாழ்க்கையை நீ
இழந்துவிடுவாய்.
- புத்தர் -
📚📚📚🌹📚📚📚
13/03/25
📚📚📚🌹📚📚📚
எங்கிருந்தாலும் நீ
நீயாகவே இரு...
இல்லையெனில்,
உன் வாழ்க்கையை நீ
இழந்துவிடுவாய்.
- புத்தர் -
📚📚📚🌹📚📚📚
Follow the The Seithikathir channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
WhatsApp.com
The Seithikathir | WhatsApp Channel
The Seithikathir WhatsApp Channel. WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
• India's Most…
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
• India's Most…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, சவரன் ரூ.64,960க்கும், ஒரு கிராம் ரூ.8,120க்கும் விற்பனை.
பக்தர் உணவருந்திய இலையில் அங்கபிரதட்சணத்திற்கு தடை.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யத் தடை.
அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் நிகழ்வுக்குத் தடை.
பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யத் தடை.
அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் நிகழ்வுக்குத் தடை.
பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
"ரங்கராஜன் நரசிம்மன் வழக்கை ரத்துசெய்ய முடியாது"
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
புலன் விசாரணை நடைபெறுவதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது - காவல்துறை.
பழிவாங்கும் நோக்கோடு வழக்கு என சத்தமாக ரங்கராஜன் நரசிம்மன் பேசியதால் நீதிபதி கோபம்.
இது சந்தை அல்ல, நீதிமன்றம் - ரங்கராஜன் நரசிம்மனுக்கு நீதிபதி இளந்திரையன் கண்டிப்பு.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
புலன் விசாரணை நடைபெறுவதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது - காவல்துறை.
பழிவாங்கும் நோக்கோடு வழக்கு என சத்தமாக ரங்கராஜன் நரசிம்மன் பேசியதால் நீதிபதி கோபம்.
இது சந்தை அல்ல, நீதிமன்றம் - ரங்கராஜன் நரசிம்மனுக்கு நீதிபதி இளந்திரையன் கண்டிப்பு.
"தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது"
சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்.
விசாரணை நிலுவையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது - காவல்துறை
2023 ஜூன் மாதம் ஆருத்ரா தரிசன நிகழ்வின் போது அரசு உத்தரவை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் தீட்சிதர்கள் தடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்.
விசாரணை நிலுவையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது - காவல்துறை
2023 ஜூன் மாதம் ஆருத்ரா தரிசன நிகழ்வின் போது அரசு உத்தரவை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் தீட்சிதர்கள் தடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ தொலைவுக்கு புதிய அகலப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 78.55 ஹெக்டேர் நிலம் தேவை. இதில் வெறும் 8.25 ஹெக்டேர் அதாவது 10.50% நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மாற்றாக மாற்று வழித்தடம் அமைக்கலாம் என தொடர்வண்டித்துறை தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. மீதமுள்ள 46.30 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தித் தருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நிலம் கையகப்படுத்தித் தரப்படவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1941-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தருமபுரி - மொரப்பூர் பாதையில் மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட வேண்டும் என்பது தருமபுரி பகுதி மக்களின் 84 ஆண்டு கால கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி, தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வைத்தவன் நான். அதன்பிறகும் அந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டச் செய்ததும் நான் தான். மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
ஆனா, திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதன் விளைவு 2023-24-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியவில்லை என்பதால், அந்த நிதி ரூ.49.37 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. மாற்று வழித்தடத்திற்காக ரெட்டிஅள்ளி, அளே தருமபுரி, செட்டிக்கரை, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் 24 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கான திட்டத்தை தொடர்வண்டித்துறையிடம் பேசி தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அவற்றை அரசு இன்னும் கையகப்படுத்தித் தரவில்லை.
தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒரு வட்டாட்சியர் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 10 வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலிருந்து நேரடியாக தொடர்வண்டிப் பாதை இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் தருமபுரி தான். இந்த நிலையை மாற்றி தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி மூலம் இணைக்க இந்தத் திட்டம் மிகவும் அவசியமாகும். இதை உணர்ந்து கொண்டு தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ தொலைவுக்கு புதிய அகலப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 78.55 ஹெக்டேர் நிலம் தேவை. இதில் வெறும் 8.25 ஹெக்டேர் அதாவது 10.50% நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மாற்றாக மாற்று வழித்தடம் அமைக்கலாம் என தொடர்வண்டித்துறை தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. மீதமுள்ள 46.30 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தித் தருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நிலம் கையகப்படுத்தித் தரப்படவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1941-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தருமபுரி - மொரப்பூர் பாதையில் மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட வேண்டும் என்பது தருமபுரி பகுதி மக்களின் 84 ஆண்டு கால கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி, தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வைத்தவன் நான். அதன்பிறகும் அந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டச் செய்ததும் நான் தான். மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
ஆனா, திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதன் விளைவு 2023-24-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியவில்லை என்பதால், அந்த நிதி ரூ.49.37 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. மாற்று வழித்தடத்திற்காக ரெட்டிஅள்ளி, அளே தருமபுரி, செட்டிக்கரை, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் 24 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கான திட்டத்தை தொடர்வண்டித்துறையிடம் பேசி தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அவற்றை அரசு இன்னும் கையகப்படுத்தித் தரவில்லை.
தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒரு வட்டாட்சியர் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 10 வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலிருந்து நேரடியாக தொடர்வண்டிப் பாதை இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் தருமபுரி தான். இந்த நிலையை மாற்றி தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி மூலம் இணைக்க இந்தத் திட்டம் மிகவும் அவசியமாகும். இதை உணர்ந்து கொண்டு தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதல்முறையாக மாநில அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமான அளவு, தேசிய அளவில் இருப்பதை விட1.64 மடங்கு அதிகம்.
தனிநபர் சராசரி வருமானம் - 2022-23-ல் தேசிய அளவில் ரூ.1.69 லட்சம், தமிழ்நாட்டில் ரூ.2.78 லட்சம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக நீடிக்கும்.
தனிநபர் வருமானத்தைப் பொறுத்த அளவில், 4-ஆவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.
தேசிய அளவில் 6% மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
பணவீக்கம் குறைவான 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 8ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி 32.1%இல் இருந்து 34.4%ஆக உயர்ந்துள்ளது.
உர பயன்பாடு 9.65 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமான அளவு, தேசிய அளவில் இருப்பதை விட1.64 மடங்கு அதிகம்.
தனிநபர் சராசரி வருமானம் - 2022-23-ல் தேசிய அளவில் ரூ.1.69 லட்சம், தமிழ்நாட்டில் ரூ.2.78 லட்சம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக நீடிக்கும்.
தனிநபர் வருமானத்தைப் பொறுத்த அளவில், 4-ஆவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.
தேசிய அளவில் 6% மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
பணவீக்கம் குறைவான 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 8ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி 32.1%இல் இருந்து 34.4%ஆக உயர்ந்துள்ளது.
உர பயன்பாடு 9.65 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு.
தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்துருவான
‘₹' குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ' -அண்ணாமலை கண்டனம்.
தமிழர் உருவாக்கிய ரூபாய் (₹) சின்னத்தை மாற்றுகிறார்கள்.
தமிழர் ஒருவர் உருவாக்கி, இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது.
தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருவாக்கியது - பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.
‘₹' குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ' -அண்ணாமலை கண்டனம்.
தமிழர் உருவாக்கிய ரூபாய் (₹) சின்னத்தை மாற்றுகிறார்கள்.
தமிழர் ஒருவர் உருவாக்கி, இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது.
தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருவாக்கியது - பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.
செயற்கைக்கோள்களை இணைத்து, பிரித்து இந்தியா சாதனை.
விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் (Docking) மற்றும் பிரிக்கும் திறன் (UnDocking) வாய்ந்த நாடு என்ற பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளது இந்தியா.
கடந்த டிசம்பரில் PSLV C 60 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய செயற்கைக்கோள்களை வைத்து நடத்திய சோதனை வெற்றி - இஸ்ரோ.
விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் (Docking) மற்றும் பிரிக்கும் திறன் (UnDocking) வாய்ந்த நாடு என்ற பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளது இந்தியா.
கடந்த டிசம்பரில் PSLV C 60 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய செயற்கைக்கோள்களை வைத்து நடத்திய சோதனை வெற்றி - இஸ்ரோ.
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு.
உதகைக்கு வார நாட்களில் 6,000, வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் இயக்க வேண்டும்.
கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும்.
மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25க்கு தள்ளிவைப்பு.
உதகைக்கு வார நாட்களில் 6,000, வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் இயக்க வேண்டும்.
கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும்.
மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25க்கு தள்ளிவைப்பு.
“டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு”
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு- டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு- டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம்.
பார் உரிமங்கள் வழங்குவதிலும் தவறிழைப்பு - அமலாக்கத்துறை.
பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைப்பு.
பார் உரிம டெண்டர்கள் முறையான KYC,GST, PAN விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர் தரப்பட்டுள்ளது.
ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 -30 வரை கூடுதலாக பெறப்பட்டது கண்டுபிடிப்பு.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் - மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிப்பு - அமலாக்கத்துறை.
பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைப்பு.
பார் உரிம டெண்டர்கள் முறையான KYC,GST, PAN விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர் தரப்பட்டுள்ளது.
ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 -30 வரை கூடுதலாக பெறப்பட்டது கண்டுபிடிப்பு.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் - மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிப்பு - அமலாக்கத்துறை.
💥 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இசைஞானி இளையராஜா.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.
இசைஞானி இளையராஜாராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
> சிம்பொனி எப்படி இருந்தது? https://youtu.be/CKjo8EOURBg
> சிம்பொனி என்றால் என்ன? https://youtu.be/jUva4UedHbU
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.
இசைஞானி இளையராஜாராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
> சிம்பொனி எப்படி இருந்தது? https://youtu.be/CKjo8EOURBg
> சிம்பொனி என்றால் என்ன? https://youtu.be/jUva4UedHbU