354 subscribers
1 photo
30 files
4 links
Study Materials
Download Telegram
2.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... ' என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
66%
திருமூலர்
20%
இராமலிங்க அடிகள்
7%
மாணிக்கவாசகர்
7%
தாயுமானவர்
3.'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் ' என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
68%
திருவாசகம்
15%
திருவாசிரியம்
12%
திருவாய் மொழி
5%
திருவிருத்தம்
4.'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
13%
காரைக்கால் அம்மையார்
77%
ஆண்டாள்
4%
நச்செள்ளையார்
6%
ஒளவையார்
👍1