1.'நுண் துளி தூங்கும் குற்றாலம்' என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
5%
அப்பர்
24%
நம்மாழ்வார்
57%
திருஞான சம்பந்தர்
14%
மாணிக்கவாசகர்
2.உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Anonymous Quiz
17%
பாரதிதாசன்
50%
வி. முனுசாமி
19%
சுரதா
14%
பாரதியார்
3.'பழமொழி நானூறு' நூலின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
60%
முன்றுரை அரையனார்
27%
பெருவாயின் முள்ளியார்
2%
புல்லங்காடனார்
11%
கணிமேதாவியார்
5.'விளைவு' என்னும் சொல்லின் பொருள் என்ன?
Anonymous Quiz
38%
உருவாக்கு
16%
நன்மை
24%
முயற்சி
22%
வளர்ச்சி
1.தேம்பாவணி __ நூற்றாண்டில் படைக்கப்பட்டது?
Anonymous Quiz
9%
15ம் நூற்றாண்டு
21%
16ம் நூற்றாண்டு
56%
17ம் நூற்றாண்டு
14%
18ம் நூற்றாண்டு
2.தஞ்சை சரசுவதி மஹால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
Anonymous Quiz
18%
கி. பி. 1125
28%
கி. பி. 1127
50%
கி. பி. 1122
5%
கி. பி. 1124
3.'திரைகடல் ஓடியும் தீரவியம் தேடு' என்றவர் யார்?
Anonymous Quiz
7%
கபிலர்
16%
இளங்கோவடிகள்
7%
வீரமாமுனிவர்
70%
ஒளவையார்
4.வாய்மை எனப்படுவது என்ன?
Anonymous Quiz
64%
தீங்கு தாராத சொற்களைப் பேசுதல்
30%
உண்மையுடன் செயல்படுதல்
5%
பிறருக்கு உதவுதல்
2%
ஒழுக்கத்தைக் காத்தல்
1.கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் யார்?
Anonymous Quiz
26%
ஓரம்போகியார்
31%
கபிலர்
8%
நக்கீரர்
36%
கம்பர்
2.தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
Anonymous Quiz
83%
முத்துலட்சுமி
10%
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
5%
பண்டிதரமாபாய்
2%
சாரதா அம்மாள்
3.தேவராத்தை தொகுத்தவர் யார்?
Anonymous Quiz
13%
கணக்காயன் தத்தனார்
15%
இடையான் நெடுங்கீரனார்
0%
அடைநெடுங்கல்வியார்
72%
நம்பியாண்டார் நம்பி
4.வேலுநாச்சியாரின் காலம் யார்?
Anonymous Quiz
67%
1730 - 1796
19%
1731 - 1795
8%
1732 - 1794
6%
1735 - 1796
5.ஐ.நா - அவையின் முதல் பெண் தலைவர் யார்?
Anonymous Quiz
13%
ஹயா ரஷீத் கலீபா
4%
புரூக்ஸ்
78%
விஜயலட்சுமி பண்டிட்
4%
மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா
1.தேவரத்தை தொகுத்தவர் யார்?
Anonymous Quiz
3%
கணக்காயன் தத்தனார்
3%
இடையான் நெடுங்கீரனார்
11%
அடைநெடுங்கல்வியார்
84%
நம்பியாண்டார் நம்பி
2.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... ' என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
64%
திருமூலர்
21%
இராமலிங்க அடிகள்
8%
மாணிக்கவாசகர்
8%
தாயுமானவர்
3.'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் ' என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
66%
திருவாசகம்
16%
திருவாசிரியம்
13%
திருவாய் மொழி
5%
திருவிருத்தம்
4.'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
13%
காரைக்கால் அம்மையார்
76%
ஆண்டாள்
4%
நச்செள்ளையார்
7%
ஒளவையார்
5.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
Anonymous Quiz
42%
கன்னிமாரா நூலகம்
30%
சரசுவதி நூலகம்
12%
அண்ணா நூற்றாண்டு நூலகம்
16%
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்