358 subscribers
1 photo
30 files
4 links
Study Materials
Download Telegram
1.'நுண் துளி தூங்கும் குற்றாலம்' என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
5%
அப்பர்
24%
நம்மாழ்வார்
57%
திருஞான சம்பந்தர்
14%
மாணிக்கவாசகர்
2.உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Anonymous Quiz
17%
பாரதிதாசன்
50%
வி. முனுசாமி
19%
சுரதா
14%
பாரதியார்
4.'அலர்' என்பதன் பொருள்
Anonymous Quiz
30%
மொட்டு
2%
காத்தல்
64%
மலர்தல்
5%
விழுதல்
5.'விளைவு' என்னும் சொல்லின் பொருள் என்ன?
Anonymous Quiz
38%
உருவாக்கு
16%
நன்மை
24%
முயற்சி
22%
வளர்ச்சி
1.தேம்பாவணி __ நூற்றாண்டில் படைக்கப்பட்டது?
Anonymous Quiz
9%
15ம் நூற்றாண்டு
21%
16ம் நூற்றாண்டு
56%
17ம் நூற்றாண்டு
14%
18ம் நூற்றாண்டு
2.தஞ்சை சரசுவதி மஹால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
Anonymous Quiz
18%
கி. பி. 1125
28%
கி. பி. 1127
50%
கி. பி. 1122
5%
கி. பி. 1124
3.'திரைகடல் ஓடியும் தீரவியம் தேடு' என்றவர் யார்?
Anonymous Quiz
7%
கபிலர்
16%
இளங்கோவடிகள்
7%
வீரமாமுனிவர்
70%
ஒளவையார்
5.'கேணி' என்பதன் பொருள்?
Anonymous Quiz
91%
கிணறு
4%
உலகம்
4%
மாளிகை
0%
கடல்
1.கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் யார்?
Anonymous Quiz
26%
ஓரம்போகியார்
31%
கபிலர்
8%
நக்கீரர்
36%
கம்பர்
4.வேலுநாச்சியாரின் காலம் யார்?
Anonymous Quiz
67%
1730 - 1796
19%
1731 - 1795
8%
1732 - 1794
6%
1735 - 1796
2.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... ' என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
64%
திருமூலர்
21%
இராமலிங்க அடிகள்
8%
மாணிக்கவாசகர்
8%
தாயுமானவர்
3.'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் ' என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
66%
திருவாசகம்
16%
திருவாசிரியம்
13%
திருவாய் மொழி
5%
திருவிருத்தம்
4.'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
13%
காரைக்கால் அம்மையார்
76%
ஆண்டாள்
4%
நச்செள்ளையார்
7%
ஒளவையார்