பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இன்னும் பதிலளிக்காத மோடி அரசு!
போர் நிறுத்தமும் ஏற்பட்டுவிட்ட பின்னணியில், தற்போதாவது நாட்டின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
எல்லையிலிருந்து நூறு கி.மீ தொலைவில் உள்ள பஹல்காமை பயங்கரவாதிகள் எந்தத் தடையும் இல்லாமல் எப்படி அடைந்தார்கள்?
படுகொலையை செய்துவிட்டு, எப்படி அவர்களால் இந்தியாவை விட்டு வெளியேற முடிந்தது?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவோ கொல்லவோ முடிந்ததா?
இதற்கு இப்போது வரை பதிலளிக்கப்படவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஒன்றிய அரசு அதற்கு தயாராக இல்லை. அரசே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவும் இல்லை. ஆனால் அவர், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession
போர் நிறுத்தமும் ஏற்பட்டுவிட்ட பின்னணியில், தற்போதாவது நாட்டின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
எல்லையிலிருந்து நூறு கி.மீ தொலைவில் உள்ள பஹல்காமை பயங்கரவாதிகள் எந்தத் தடையும் இல்லாமல் எப்படி அடைந்தார்கள்?
படுகொலையை செய்துவிட்டு, எப்படி அவர்களால் இந்தியாவை விட்டு வெளியேற முடிந்தது?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவோ கொல்லவோ முடிந்ததா?
இதற்கு இப்போது வரை பதிலளிக்கப்படவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஒன்றிய அரசு அதற்கு தயாராக இல்லை. அரசே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவும் இல்லை. ஆனால் அவர், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession
தில்லியில் தமிழர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை நிறுத்துங்கள்!
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி குடியிருப்பு பகுதிகளை இடித்து, அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்களை இடம்பெயரச் செய்யும் புல்டோசர் கொள்கையை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிபிஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத் உரையாற்றினார்.
தேர்தல் அறிக்கையில் குடிசைகள் இருக்கும் இடத்திலேயே உழைக்கும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. தற்போது உரிய மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாமல் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன.
இவ்வாறு குடிசைகள் இடிக்கப் படுவது பாஜகவின் ஏழைகளுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கையை அம்பலப்படுத்துகிறது. மறுவாழ்வுத் திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான ஏழைகள், கட்டாய மாக மாநகரத்திற்கு வெளியே இடம் பெயர்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். வாழ்வாதாரம் இழந்து பாதுகாப்பின்மை உருவாகியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். #Delhi #Tamil #HouseDemolition BrindaKarat
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி குடியிருப்பு பகுதிகளை இடித்து, அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்களை இடம்பெயரச் செய்யும் புல்டோசர் கொள்கையை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிபிஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத் உரையாற்றினார்.
தேர்தல் அறிக்கையில் குடிசைகள் இருக்கும் இடத்திலேயே உழைக்கும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. தற்போது உரிய மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாமல் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன.
இவ்வாறு குடிசைகள் இடிக்கப் படுவது பாஜகவின் ஏழைகளுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கையை அம்பலப்படுத்துகிறது. மறுவாழ்வுத் திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான ஏழைகள், கட்டாய மாக மாநகரத்திற்கு வெளியே இடம் பெயர்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். வாழ்வாதாரம் இழந்து பாதுகாப்பின்மை உருவாகியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். #Delhi #Tamil #HouseDemolition BrindaKarat
ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தாம்பரம் மாநகராட்சி திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தனியார் ஆலைக்கு வழி அமைப்பதை கண்டித்து #CPIM & தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆதரவோடு விவசாயிகள் நிலம் உழும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
#CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை புறக்கணித்து பாஜக நேரடி ஆட்சி; கூட்டாட்சி தத்துவம் சிதைவு #OmarAbdullah #JammuKashmir #Kashmir #pahalgam #BJPFails More: https://shorturl.at/FcEdl
பினராயி விஜயன் போன்ற நேர்மையான தலைவர்களையே ஆதரிக்க வேண்டும்!
பொது சேவையில் தோழர் பினராயி விஜயன் போன்ற ஒரு தலைவரைப் பெற்றதில் நாம் அனைவரும் பெருமைப்படலாம். கேரளம் பினராயி விஜயன் விரும்பும் விதத்தில் வளர வேண்டும்.
“பினராயி தி லெஜண்ட்” ஆவணப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசன் #Kerala #CPIM #LDF #LeftAlternative #pinarayivijayan #KamalHaasan
பொது சேவையில் தோழர் பினராயி விஜயன் போன்ற ஒரு தலைவரைப் பெற்றதில் நாம் அனைவரும் பெருமைப்படலாம். கேரளம் பினராயி விஜயன் விரும்பும் விதத்தில் வளர வேண்டும்.
“பினராயி தி லெஜண்ட்” ஆவணப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசன் #Kerala #CPIM #LDF #LeftAlternative #pinarayivijayan #KamalHaasan
இந்தியாவில் மதவெறிக் கொள்கைகள் மிக வேகமாக மக்களிடையே பரப்பப்படும் மோசமான சூழலில், குழந்தை களைக் குறிவைத்து மதவெறியூட்டும் விஷமப் பிரச்சாரங்களில் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாடத் திட்டங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாறுகளை சேர்க்கிற செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரலை உயர்த்துவோம். #InternationalChildrensDay #internationalchildrensday2025 #ChildrensDay
நாங்கள் மக்களோடு copy.jpg
2.6 MB
இடது ஜனநாயக முன்னணி...
நாங்கள் மக்களோடு! மக்கள் எங்களோடு!
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக 2வது முறை பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு விரிவான நேர்காணல் தமிழில் #Kerala #CPIM #LDF #LeftAlternative Read More : https://theekkathir.in/News/articles/politics/we,-the-left-democratic-front,-are-with-the-people!-the-people-are-with-us!
நாங்கள் மக்களோடு! மக்கள் எங்களோடு!
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக 2வது முறை பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு விரிவான நேர்காணல் தமிழில் #Kerala #CPIM #LDF #LeftAlternative Read More : https://theekkathir.in/News/articles/politics/we,-the-left-democratic-front,-are-with-the-people!-the-people-are-with-us!
#CPIM 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் & ஸ்தாபன தீர்மானம் முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், ஆர்.பத்ரி உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.
நிலம்பூர் #LDF வேட்பாளர் தோழர் எம்.ஸ்வராஜ்
ஜூன் 19ம் தேதி நடைபெறும் கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் கேரள சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.ஸ்வராஜ் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். #LDF #LDF4Nilambur #LDFKeralam #LeftAlternative #Vote4MSwaraj
ஜூன் 19ம் தேதி நடைபெறும் கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் கேரள சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.ஸ்வராஜ் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். #LDF #LDF4Nilambur #LDFKeralam #LeftAlternative #Vote4MSwaraj
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஜூன் 11 முதல் 20 வரை #CPIM மக்கள் கோரிக்கை வலியுறுத்தி நடைபயணம்... More: https://youtube.com/shorts/flUiRPp
பேரிடர் நேரங்களிலும் தயங்காமல் அரசியல் வித்தைகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பாஜக
2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கியுள்ளது. - டாக்டர் தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #FCRA #Maharashtra #Kerala
2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கியுள்ளது. - டாக்டர் தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #FCRA #Maharashtra #Kerala
டெல்லி தமிழர்களின் குடியிருப்புகள் பாஜக டெல்லி மாநில அரசு புல்டோசர் வைத்து தகர்ப்பு!
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடிழந்த தமிழர்களோடு தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் அனுராக் சேக்சேனா மற்றும் தோழர்களும். #Delhi #Tamils #MadrasiCamp #BJPFailed #BJPBulldozer
தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடிழந்த தமிழர்களோடு தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் அனுராக் சேக்சேனா மற்றும் தோழர்களும். #Delhi #Tamils #MadrasiCamp #BJPFailed #BJPBulldozer
#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஜுலை 9 அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரினர். உடன் #CITU மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளனர். #July9thStrike #WorkersStrike #WorkersRights #LabourRights
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! More: https://bit.ly/4dGFDCm #AnnaUniversity #AnnaUniversityCase
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ(எம்) வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை!
<!-- wp:paragraph --> சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)…
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை; #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! #AnnaUniversityCase #Gnanasekaran #StopViolenceAgainstWomen #StopRape https://shorturl.at/VhJQ5
வரலாற்று அழித்தொழிப்புகளை தனது சாதனை என்று வெளிப்படையாவே கூறிவரும் பாஜகவின் நிபுணர்களிடமிருந்து கீழடி உண்மைகளை காப்பாற்றவே நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில்தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இதுதான். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில்தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இதுதான். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails