தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக! #Tuticorin #NTPL #ContractWorkers #WorkersStrike More: https://shorturl.at/cA1b2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!
<!-- wp:paragraph --> தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி யின் 89 சதமான பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11 சதம் பங்களிப்பு செய்து வருகிறது. இதில் 24 தொழிலாளர்கள்
புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல்.More: https://shorturl.at/bIhHw
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
<!-- wp:paragraph --> சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து வீடு கட்டி குடியிருக்கும் மற்றும் குடிசை வாழ் மக்களை
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!
தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!
ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!
ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று சண்டித்தனம் செய்த பாஜகவிற்கு மூக்கு உடைப்பு. இப்போதாவது தமிழ்நாட்டிற்குக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை உடனடியாக ஒன்றிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #NEP #SupremeCourt
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!
தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!
ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!
ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
கொரோனா கால மரணங்களின் எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளி!
கொரோனா கால மரணங்களை மிகவும் குறைத்து கணக்கிட்டிருப்பதை கடைசியாக அரசாங்கத் தரவுகளே அம்பலப்படுத்தியுள்ளன. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக கிட்டத்தட்ட 20 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளியாக உள்ளது - தோழர் ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவை உறுப்பினர், #CPIM #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
கொரோனா கால மரணங்களை மிகவும் குறைத்து கணக்கிட்டிருப்பதை கடைசியாக அரசாங்கத் தரவுகளே அம்பலப்படுத்தியுள்ளன. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக கிட்டத்தட்ட 20 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளியாக உள்ளது - தோழர் ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவை உறுப்பினர், #CPIM #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
இந்தியாவிலும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டி அமைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும் - தோழர் அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர் #CITU #SocialismIsFuture More: https://youtube.com/shorts/ZYqFa4NhLA8
YouTube
இந்தியாவிலும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டி அமைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.
இந்தியாவிலும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டி அமைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும் - தோழர் அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர் #CITU #SocialismIsFutureமார்க்சிஸ்ட் கம்யூ...
ஊடகங்களின் யுத்த வெறியில் பலியாகும் உண்மைகள். #TheWire #IndiaFreedom #DemocracyKills More: https://shorturl.at/EeLlD
Spotify for Creators
ஊடகங்களின் யுத்த வெறியில் பலியாகும் உண்மைகள் by CPIM Tamilnadu
தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
“தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிற்சங்க சட்டங்களை அடித்து நொறுக்கி, மோடி அரசானது தற்போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக, தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. இச்சட்டங்கள் இன்னும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #FactoriesAct #WithdrawFactoriesAct #DMKGovt #LabourWelfare
“தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிற்சங்க சட்டங்களை அடித்து நொறுக்கி, மோடி அரசானது தற்போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக, தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. இச்சட்டங்கள் இன்னும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #FactoriesAct #WithdrawFactoriesAct #DMKGovt #LabourWelfare
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்களை #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உடன் #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவர் த.செல்லக்கன்னு, #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.