மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 207வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று காரல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்டது. மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன்,கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், ரா.சுதிர், தோ.வில்சன், க.சரவணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution
இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன்,கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், ரா.சுதிர், தோ.வில்சன், க.சரவணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution
தேசிய கல்விக் கொள்கை; வணிகமயமாக்குவது, மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, காவிமயமாக்குவது!
வேதகாலம், கற்காலம், பொற்காலம் என எல்லா காலங்களும் இருந்தது. ஒரு சிறு பகுதிதான் கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களின் நிழலில் கூட ஒதுங்க முடியாது.
கார்ப்பரேட்மயமும் காவிமயமும் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய கல்விக் கொள்கை குருகுலக் கல்வியை ஆதரிக்கிறது. இக்கல்விக் கொள்கையில் ஒன்று வணிகமயமாக்குவது, 2வது மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, மூன்றாவது காவிமயமாக்குவது.
அறிவியல் உண்மைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி புராணங்களை, மூட நம்பிக்கைகளை கல்வியில் புகுத்துகிறார்கள் - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Education
வேதகாலம், கற்காலம், பொற்காலம் என எல்லா காலங்களும் இருந்தது. ஒரு சிறு பகுதிதான் கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களின் நிழலில் கூட ஒதுங்க முடியாது.
கார்ப்பரேட்மயமும் காவிமயமும் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய கல்விக் கொள்கை குருகுலக் கல்வியை ஆதரிக்கிறது. இக்கல்விக் கொள்கையில் ஒன்று வணிகமயமாக்குவது, 2வது மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, மூன்றாவது காவிமயமாக்குவது.
அறிவியல் உண்மைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி புராணங்களை, மூட நம்பிக்கைகளை கல்வியில் புகுத்துகிறார்கள் - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Education
மாமேதை #KarlMarx அவர்களின் 207வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று #KarlMarx அவர்களின் உருவச் சிலை அமைக்கப்பட்டது. #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution More: https://youtube.com/shorts/yffufJSyQWY
YouTube
#CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் #KarlMarx உருவச் சிலை அமைக்கப்பட்டது.
மாமேதை #KarlMarx அவர்களின் 207வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று #KarlMarx அவர்களின் உருவச் சிலை அமைக்கப்பட்டது. #K...
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு கொள்ளவில்லை, சங்பரிவாரும் ஆர்.எஸ்.எஸ்யும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று எழுத தினமலருக்கு தைரியம் இருக்கிறதா? எதையாவது எழுதி அதில் அற்பத்தனமான சந்தோஷத்தை தேட வேண்டியது - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Dinamalar More: https://youtu.be/iPKDHVZ3T_g
தருமபுரி தென்கரைக்கோட்டை அருகே 17 வயது தலித் சிறுவனை கட்டி வைத்து கொடூர தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் சிறுவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் பாப்பிரெட்டிப்பட்டியில் #CPIM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்!
தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
புதுக்கோட்டை வடகாட்டில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டு, தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் வெளிவந்துள்ளன. வழிபாட்டு உரிமை தடைசெய்யப்படுவதை ஒட்டித்தான், ஒரு தீண்டாமைக் கொடுமையின் வெளிப்பாடாக இந்த வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை என்கிற பெயரால் உண்மையை மூடி மறைத்து, இருதரப்பினரிடையே பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் காவல்துறை செய்திருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது – தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் #TNUEF #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://youtu.be/tFhyuvQ_hxU
YouTube
புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது சாதிய மோதல்ல என்று பொய் பரப்பும் காவல்துறை #Pudukottai #Vadakadu
புதுக்கோட்டை வடகாட்டில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டு, தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.…
புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல். #CPIM வன்மையான கண்டனம். #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://shorturl.at/uhbit
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!
<!-- wp:paragraph --> புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிற்குள் ஆதிக்க சாதி வெறியர்கள்…
நீட் தேர்வு இனியும் நீட்டிக்கக் கூடாது. #CPIM #Maduranthakam #Melmaruvathur #NEET #student #NEET2025 More: https://shorturl.at/UHV24
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிற்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து தலித் மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து - நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதிவெறியர்களின் இக்கொடூரமான தாக்குதலை #CPIM வன்மையாக கண்டிக்கிறது. #StopViolenceAgainstDalits #DalitLivesMatter
பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதிவெறியர்களின் இக்கொடூரமான தாக்குதலை #CPIM வன்மையாக கண்டிக்கிறது. #StopViolenceAgainstDalits #DalitLivesMatter
CPIM Tamilnadu
Photo
சென்னையில் மார்க்சுக்கு சிலை வைக்க வேண்டுமென்று #CPIM கோரிக்கை வைத்தது. அதனையேற்று, ஏப்.3 அன்று அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வரும் முன்பு சிலை வைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களை ஏப்ரல் 30ம் தேதி திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது, மார்க்ஸ் சிலை வைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்டேன். நந்தனம் கல்லூரியில் அண்ணாசாலையை பார்த்தவாறு அமைக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் அலுவலகத்திற்கு அருகில், நீங்களெல்லாம் நடந்தே வந்துவிடலாம் என்றார். அப்போது நான், தோழர் காரல் மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்தவர்.
எனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவர், அங்கு அனுமதி கிடைப்பது சிரமம். அந்த நூலகத்திற்கென்று தனி கமிட்டி உள்ளது. அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றதுடன், அண்ணாசாலை, கடற்கரை சாலையில் வைக்க நீதிமன்ற தடை இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 ஆம் தேதி “கன்னிமாரா நூலக நுழைவாயிலில் மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது”என்று முதல்வர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
“மார்க்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #KarlMarx #ConnemaraLibrary
மாண்புமிகு முதல்வர் அவர்களை ஏப்ரல் 30ம் தேதி திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது, மார்க்ஸ் சிலை வைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்டேன். நந்தனம் கல்லூரியில் அண்ணாசாலையை பார்த்தவாறு அமைக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் அலுவலகத்திற்கு அருகில், நீங்களெல்லாம் நடந்தே வந்துவிடலாம் என்றார். அப்போது நான், தோழர் காரல் மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்தவர்.
எனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவர், அங்கு அனுமதி கிடைப்பது சிரமம். அந்த நூலகத்திற்கென்று தனி கமிட்டி உள்ளது. அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றதுடன், அண்ணாசாலை, கடற்கரை சாலையில் வைக்க நீதிமன்ற தடை இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 ஆம் தேதி “கன்னிமாரா நூலக நுழைவாயிலில் மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது”என்று முதல்வர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
“மார்க்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #KarlMarx #ConnemaraLibrary
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை: #OperationSindoor #IndianArmy More: https://shorturl.at/Ib7ef
இந்திய அரசு, மக்களின் ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதை உறுதி வேண்டும். #OperationSindoor More: https://shorturl.at/Ib7ef