இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் தற்போது புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி பவனில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் நாளை, மே 11 ஆம் தேதி நிறைவடையும்.
❤1
CPIM Tamilnadu
Photo
அடக்குமுறைகளும், கொந்தளிப்பும் நிறைந்த அரசியல் சூழலில் கம்யூனிசப் பாதையில் தடம் பதித்து, 65 ஆண்டுகாலமாகத் தன் வாழ்வையே இயக்கத்திற்காக அர்ப்பணித்திருக்கும் ‘மார்க்சிய ஆசான்’ எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் நூல் வெளியீட்டு விழா மதுரையில் மே 9 அன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். #CPIM அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், கே. அர்ஜூனன், தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தமுஎகசபொதுச் செயலாளர் களப்பிரன், எழுத்தாளர் ஸ்ரீரசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கு #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். #CPIM அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், கே. அர்ஜூனன், தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தமுஎகசபொதுச் செயலாளர் களப்பிரன், எழுத்தாளர் ஸ்ரீரசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராக தோழர் ஆர். செல்லசுவாமி அவர்கள் பதவியேற்பு #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #PadmanabhapuramConstituency More : https://youtube.com/shorts/kiBDwJs6Kg8
Media is too big
VIEW IN TELEGRAM
#TNAssembly: கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற உறுப்பினராக தோழர் டி.லதா அவர்கள் பதவியேற்பு #CPIM #TNAssembly2026 #KeezhvelurConstituency
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்குவங்க மாநிலம், பாங்குரா மாவட்டம், கஷ்டோராவில் உள்ள #CPIM கட்சி அலுவலகம் தோழர்களால் மீட்கப்பட்டுள்ளது.
CPIM Tamilnadu
Photo
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம்.
நாடாளுமன்ற சனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச்சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற்றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது பாஜக. அரசு. தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலுகைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்கவே உருவாக்கப்பட்டதுதான் VB RAM G சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கிருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WorkersRights #SaveMGNREGA #LabourCodes #StopLabourExploitation #ProtectLabourers
நாடாளுமன்ற சனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச்சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற்றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது பாஜக. அரசு. தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலுகைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்கவே உருவாக்கப்பட்டதுதான் VB RAM G சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கிருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WorkersRights #SaveMGNREGA #LabourCodes #StopLabourExploitation #ProtectLabourers