ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிடு!
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிடு!!
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிடு!!
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
வணிக சிலிண்டர் விலை உயர்வு:
ஜனவரியில் ரூ. 1,739 ஆக இருந்த விலை இன்று ரூ.3,257!
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிடு!
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
ஜனவரியில் ரூ. 1,739 ஆக இருந்த விலை இன்று ரூ.3,257!
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிடு!
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு பைசா உயர்வு!
விவசாயிகளுக்குக் கரும்புக்கான விலையை உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. எவ்வளவு என்றால், கிலோவுக்கு ஒரு பைசா. அதுவும் 10.5% சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு மட்டும்தான்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரும்பின் சர்க்கரைச் சத்து பத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது. எனவே, இந்த ஒரு பைசா உயர்வும் பெரும்பகுதி கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்காது என்பதே உண்மை!
விவசாயிகளின் விரோதி மோடி அரசு என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம்.
- தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #SugarcaneFarmers #FarmersAgainstBJP #IncreaseMSP #SupportFarmers #ModiGovernmentFailed
விவசாயிகளுக்குக் கரும்புக்கான விலையை உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. எவ்வளவு என்றால், கிலோவுக்கு ஒரு பைசா. அதுவும் 10.5% சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு மட்டும்தான்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரும்பின் சர்க்கரைச் சத்து பத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது. எனவே, இந்த ஒரு பைசா உயர்வும் பெரும்பகுதி கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்காது என்பதே உண்மை!
விவசாயிகளின் விரோதி மோடி அரசு என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம்.
- தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #SugarcaneFarmers #FarmersAgainstBJP #IncreaseMSP #SupportFarmers #ModiGovernmentFailed
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசுவாமி, டி.லதா ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
❤1
Media is too big
VIEW IN TELEGRAM
மக்களின் பணத்தைச் சூறையாடி கார்ப்பரேட் கஜானாவை நிரப்பும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மே 7, 2026 அன்று சி.பி.ஐ.(எம்.), சி.பி.ஐ., விசிக, சி.பி.ஐ.(எம்.எல்.) லிபரேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #May7Protest #CPIM #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike More: https://youtube.com/shorts/EfRPvHzVFs8
#CPIM பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் என்.செல்லத்துரை உடலுக்கு #CPIM மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ், டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.ஜெயசீலன், எம்.சின்னதுரை, பி.டில்லி பாபு, சாமி நடராஜன், கே.பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி, அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வு
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு தான் காரணம் - ஒன்றிய அரசு!
ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலனை மக்களுக்கு வழங்காதது ஏன்?
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காதது ஏன்?
வணிக சிலிண்டர் விலையை உயர்த்தி சிறு வியாபாரிகளையும், ஏழை, எளிய, நடுத்தர மக்களையும் நசுக்காதே!
மக்களின் பணத்தைச் சூறையாடி கார்ப்பரேட் கஜானாவை நிரப்புவதைக் கைவிடு!
"ஏழை எளிய மக்களின் மீது சுமை ஏற்றி, பெரு முதலாளிகளை வாழ வைக்கும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கினை முறியடிப்போம்!"
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு தான் காரணம் - ஒன்றிய அரசு!
ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலனை மக்களுக்கு வழங்காதது ஏன்?
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காதது ஏன்?
வணிக சிலிண்டர் விலையை உயர்த்தி சிறு வியாபாரிகளையும், ஏழை, எளிய, நடுத்தர மக்களையும் நசுக்காதே!
மக்களின் பணத்தைச் சூறையாடி கார்ப்பரேட் கஜானாவை நிரப்புவதைக் கைவிடு!
"ஏழை எளிய மக்களின் மீது சுமை ஏற்றி, பெரு முதலாளிகளை வாழ வைக்கும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கினை முறியடிப்போம்!"
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிடு!!
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike