CPIM Tamilnadu
Photo
பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நாமாவளி பாட ஏதாவது ஒரு நாட்கணக்கை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்து புல்லரிக்கிறார்கள்.
பிரதமராக உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், பின் பிரதமராகவும் பொறுப்பு வகித்து 8,931 நாட்கள் ஆகிறதாம். அதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உட்பட பாஜகவினர் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
அரசின் தலைவராக அவர் 8,931 நாட்கள் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தி ருக்கிறார் என்று அமித் ஷா கூறியுள்ளார். அவர் பிரதமரான பிறகு உள்நாட்டில் இருந்ததை விட தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளின் மூலதன மூதலீட்டிற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நாட்கள் அதிகம். இவை விடு முறை கணக்கில் வருமா என்று தெரியவில்லை.
இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த போதுதான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் நர வேட்டையாடப்பட்டார்கள். அப்போதைய பிரத மர் வாஜ்பாய் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு செல்வேன் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் குஜ ராத் வன்முறையைத் தொடர்ந்து அப்போது மோடி அமெரிக்கா வர விசா வழங்க மறுத்தது.
குஜராத் மாடல் என்று கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பத்தையே மக்களவை தேர்த லுக்கான முதலீடு ஆக்கினார்கள். ஆனால் அந்த குஜராத் மாடல் என்பது போலியானது; புனைந்துரைக்கப்பட்டது என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டது. குஜராத்தை விட பல்வேறு துறைகளில் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல படிகள் முன்னேறியுள்ளன.
பிரதமராக வந்தபிறகு நரேந்திர மோடி மக்க ளுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட இரு மடங்கு விலை, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வார்த் தைகளாகவே தேங்கி நிற்கிறது. இவரால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் படு தோல்வி அடைந்துவிட்டன.
மறுபுறத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமியங்களின் மீது தாக்குதல் தொடுத்து வரு வதுதான் அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது சாதனை. அயல்துறைக் கொள்கை, உள்துறைக் கொள்கை என அனைத்திலும் இந்தியாவை பின் னுக்குத் தள்ளியதுதான் மோடி ஆட்சியின் சாதனை. அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றே வரலாறு பதிவு செய்யும். #CPIM #SpeakUpIndia #BJP #GlobalPolitics #IndianPolitics
பிரதமராக உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், பின் பிரதமராகவும் பொறுப்பு வகித்து 8,931 நாட்கள் ஆகிறதாம். அதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உட்பட பாஜகவினர் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
அரசின் தலைவராக அவர் 8,931 நாட்கள் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தி ருக்கிறார் என்று அமித் ஷா கூறியுள்ளார். அவர் பிரதமரான பிறகு உள்நாட்டில் இருந்ததை விட தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளின் மூலதன மூதலீட்டிற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நாட்கள் அதிகம். இவை விடு முறை கணக்கில் வருமா என்று தெரியவில்லை.
இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த போதுதான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் நர வேட்டையாடப்பட்டார்கள். அப்போதைய பிரத மர் வாஜ்பாய் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு செல்வேன் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் குஜ ராத் வன்முறையைத் தொடர்ந்து அப்போது மோடி அமெரிக்கா வர விசா வழங்க மறுத்தது.
குஜராத் மாடல் என்று கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பத்தையே மக்களவை தேர்த லுக்கான முதலீடு ஆக்கினார்கள். ஆனால் அந்த குஜராத் மாடல் என்பது போலியானது; புனைந்துரைக்கப்பட்டது என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டது. குஜராத்தை விட பல்வேறு துறைகளில் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல படிகள் முன்னேறியுள்ளன.
பிரதமராக வந்தபிறகு நரேந்திர மோடி மக்க ளுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட இரு மடங்கு விலை, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வார்த் தைகளாகவே தேங்கி நிற்கிறது. இவரால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் படு தோல்வி அடைந்துவிட்டன.
மறுபுறத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமியங்களின் மீது தாக்குதல் தொடுத்து வரு வதுதான் அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது சாதனை. அயல்துறைக் கொள்கை, உள்துறைக் கொள்கை என அனைத்திலும் இந்தியாவை பின் னுக்குத் தள்ளியதுதான் மோடி ஆட்சியின் சாதனை. அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றே வரலாறு பதிவு செய்யும். #CPIM #SpeakUpIndia #BJP #GlobalPolitics #IndianPolitics
Media is too big
VIEW IN TELEGRAM
பட்ஜெட் 2026: "இந்தியப் பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த பட்ஜெட் சிறிதும் உதவாது"
மக்களவையில் 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா மீதான விவாதத்தில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும், #CPIM மாநிலக்குழு உறுப்பினருமான - தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் ஆற்றிய உரை. #Budget2026 #IndianEconomy #ParliamentDebate #LokSabha #EconomicCrisis More : https://youtu.be/_oGDYM95Lqs
மக்களவையில் 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா மீதான விவாதத்தில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும், #CPIM மாநிலக்குழு உறுப்பினருமான - தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் ஆற்றிய உரை. #Budget2026 #IndianEconomy #ParliamentDebate #LokSabha #EconomicCrisis More : https://youtu.be/_oGDYM95Lqs
Media is too big
VIEW IN TELEGRAM
மக்களுக்கு எதிராக பாஜகவுடன் கை கோர்த்த அதிமுக! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM GenZwithps #PShanmugam #ADMK #BJP #TNElection #DMK #TamilNaduPolitics More : https://youtu.be/NUjjm_so_M0
CPIM Tamilnadu
Video
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகிலுள்ள சக்கியா பகுதிக்குச் சென்றிருந்தேன். பிரதமர் மோடியின் தொகுதியிலேயே வறுமையின் கோரப் பிடியை என்னால் காண முடிந்தது.
வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா கோவிலில் 300 ஆண்டுகளாகத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, வரலாற்றில் முதல்முறையாக அந்த அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டது.
ஈரானின் மீதான இந்த ஒருதலைப்பட்சமான தாக்குதலை மோடி கண்டிக்கவில்லை. போரின் பாதிப்பு இன்று இந்திய கிராமங்களின் அடுப்பங்கரை வரை வந்துவிட்டது.
மேலும், 1982-இல் காங்கிரஸ் ஆட்சியின் போது வாழ்வாதாரப் போராட்டத்திற்காகப் பலியான 17 வயது மாணவர் லால் சந்த் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்றேன். அங்கு திரண்டிருந்த ஏழை மக்கள், நான் தவறான இந்தியில் பேசிய போதிலும், என் சொற்களை விட அந்தச் செங்கொடி தங்களது உரிமைகளுக்காக நிற்கிறது என்பதை உணர்ந்து ஆதரவு அளித்தனர்.
கலாச்சார தேசியம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் செய்யும் மூளைச்சலவையை முறியடிக்க, இந்தப் பயணங்களில் வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலாச்சார ரீதியான எதிர்ப்பையும் நாங்கள் பதிவு செய்து வருகிறோம்.
தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #JanAakrosh #JanAakroshRally #WorkersRights #CPIMRally #CPIMJanAakrosh202 More: https://youtu.be/uXr38mEsarM?si=kybQelIWQvhOuBm1
வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா கோவிலில் 300 ஆண்டுகளாகத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, வரலாற்றில் முதல்முறையாக அந்த அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டது.
ஈரானின் மீதான இந்த ஒருதலைப்பட்சமான தாக்குதலை மோடி கண்டிக்கவில்லை. போரின் பாதிப்பு இன்று இந்திய கிராமங்களின் அடுப்பங்கரை வரை வந்துவிட்டது.
மேலும், 1982-இல் காங்கிரஸ் ஆட்சியின் போது வாழ்வாதாரப் போராட்டத்திற்காகப் பலியான 17 வயது மாணவர் லால் சந்த் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்றேன். அங்கு திரண்டிருந்த ஏழை மக்கள், நான் தவறான இந்தியில் பேசிய போதிலும், என் சொற்களை விட அந்தச் செங்கொடி தங்களது உரிமைகளுக்காக நிற்கிறது என்பதை உணர்ந்து ஆதரவு அளித்தனர்.
கலாச்சார தேசியம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் செய்யும் மூளைச்சலவையை முறியடிக்க, இந்தப் பயணங்களில் வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலாச்சார ரீதியான எதிர்ப்பையும் நாங்கள் பதிவு செய்து வருகிறோம்.
தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #JanAakrosh #JanAakroshRally #WorkersRights #CPIMRally #CPIMJanAakrosh202 More: https://youtu.be/uXr38mEsarM?si=kybQelIWQvhOuBm1
YouTube
மார்ச் 24 அன்று நடைபெறும் ஜன ஆக்ரோஷ் பேரணியை வெற்றிகரமாக்குவோம்! | எம்.ஏ.பேபி #CPIMJanAakrosh2026
பாஜக ஆளும் வட மாநிலங்களில், அதன் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை திரட்டி மார்ச் 24 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'ஜன ஆக்ரோஷ்' பேரணி நடத்தவிருக்கிறோம். இந்த பேரணிகள் குறித்து எம்.ஏ.பேபி விளக்கி பேசுகிறார். . #JanAakrosh #JanAakroshRally #WorkersRights…
Media is too big
VIEW IN TELEGRAM
திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த மசோதா-2026ஐ திரும்ப பெற வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 23) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் #CPIM மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #lgbtq #transgender #TPPR_AmendmentBill2026 #lgbtpride #queer #bisexual More : https://youtube.com/shorts/c1qU7eIKpfI
திருடர்கள் கையில் ஜனநாயக சாவி!
பாஜக கையில் கிடைத்த ஆட்சி நாக்பூரின் ஆர்எஸ்எஸ் கொள்கை.
அனைத்து அரசு துறைகளையும் தன்னாட்சி அமைப்புகளையும் நாக்பூராக மாற்றுகிறது தேர்தல் ஆணையத்தின் கடித உரை பாஜக சின்னத்துடன் இருப்பது ஜனநாயக படுகொலை.
ஆபத்தை உணர்வோம் அதிகாரத்தை மாற்றுவோம்.
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJP #modi #RSS #StandForConstitution #Election2026
பாஜக கையில் கிடைத்த ஆட்சி நாக்பூரின் ஆர்எஸ்எஸ் கொள்கை.
அனைத்து அரசு துறைகளையும் தன்னாட்சி அமைப்புகளையும் நாக்பூராக மாற்றுகிறது தேர்தல் ஆணையத்தின் கடித உரை பாஜக சின்னத்துடன் இருப்பது ஜனநாயக படுகொலை.
ஆபத்தை உணர்வோம் அதிகாரத்தை மாற்றுவோம்.
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJP #modi #RSS #StandForConstitution #Election2026