Media is too big
VIEW IN TELEGRAM
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் 2026–2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், #CPIM மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் ஆற்றிய உரை... #ParliamentSpeech #IndianRailways #RailwayBudget #LokSabha #Dindigul More : https://youtu.be/iKOfY7W2kNo
சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்!
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
Media is too big
VIEW IN TELEGRAM
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. #CPIM தொடர் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது! - தோழர் பத்மநாபன், கோவை மாவட்ட செயலாளர் #CPIM #LeftMovement #BharathiarUniversity #Coimbatore #TNPolitics More : https://youtu.be/ZZ4oVpJ86Nk
CPIM Tamilnadu
Photo
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்! ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: நீங்க எப்பவுமே இந்த சிவப்புத் துண்டு போட்டுட்டு இருக் கீங்களே... நீதிமன்றம் மாதிரி இடங்கள்ல உங்களைத் தடுத்ததில் லையா?
பதில்: இந்தத் துண்டை தோளில் போடுவதற்கு ஒரு பெரிய போராட்ட வரலாறே இருக்கு.
ஒரு காலத்துல செருப்பு போடுறதுக்கும், நல்ல துணி உடுத்துறதுக்கும், துண்டை தோள்ல போடுறதுக்குமே இங்க போராட்டம் நடந்திருக்கு. தோழர் தமிழ்ச்செல் வன் எழுதின ‘திருப்பி அடித்த வரலாறு’ படிச்சீங் கன்னா அது புரியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்துல இதற்காக உயிரைத் தியாகம் செஞ்சவங்க ஏராளம். சமீபத்துல கூட நாமக்கல் நீதிமன்றத்துல ஒரு மாஜிஸ்திரேட் முன்னாடி நான் போனப்போ, அங்க இருந்த ஊழியர்கள் “சார் துண்டை எடுங்க”ன்னாங்க.
நான் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் உள்ள போனேன். ஏன்னா, தஞ்சாவூர்ல ஓ.எஸ். சத்யநாராய ணன் என்ற ஒரு தலைவர், நீதிமன்ற விசாரணைக்கு போனப்போ துண்டை எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே 15 நாள் ரிமாண்ட் ஆகி ஜெயிலுக்குப் போனார். அந்தத் தியாகத்தின் அடையாளம்தான் இந்தச் சிவப்புத் துண்டு.
இப்போ வாச்சாத்தி டாக்குமெண்டரி பார்த்த பிறகுதான் பல வழக்கறிஞர்களுக்கே இப்படி ஒரு வரலாறு இருக்கிறது தெரியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
கேள்வி: நீங்க எப்பவுமே இந்த சிவப்புத் துண்டு போட்டுட்டு இருக் கீங்களே... நீதிமன்றம் மாதிரி இடங்கள்ல உங்களைத் தடுத்ததில் லையா?
பதில்: இந்தத் துண்டை தோளில் போடுவதற்கு ஒரு பெரிய போராட்ட வரலாறே இருக்கு.
ஒரு காலத்துல செருப்பு போடுறதுக்கும், நல்ல துணி உடுத்துறதுக்கும், துண்டை தோள்ல போடுறதுக்குமே இங்க போராட்டம் நடந்திருக்கு. தோழர் தமிழ்ச்செல் வன் எழுதின ‘திருப்பி அடித்த வரலாறு’ படிச்சீங் கன்னா அது புரியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்துல இதற்காக உயிரைத் தியாகம் செஞ்சவங்க ஏராளம். சமீபத்துல கூட நாமக்கல் நீதிமன்றத்துல ஒரு மாஜிஸ்திரேட் முன்னாடி நான் போனப்போ, அங்க இருந்த ஊழியர்கள் “சார் துண்டை எடுங்க”ன்னாங்க.
நான் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் உள்ள போனேன். ஏன்னா, தஞ்சாவூர்ல ஓ.எஸ். சத்யநாராய ணன் என்ற ஒரு தலைவர், நீதிமன்ற விசாரணைக்கு போனப்போ துண்டை எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே 15 நாள் ரிமாண்ட் ஆகி ஜெயிலுக்குப் போனார். அந்தத் தியாகத்தின் அடையாளம்தான் இந்தச் சிவப்புத் துண்டு.
இப்போ வாச்சாத்தி டாக்குமெண்டரி பார்த்த பிறகுதான் பல வழக்கறிஞர்களுக்கே இப்படி ஒரு வரலாறு இருக்கிறது தெரியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
YouTube
அரசியல் சாக்கடையை யார்தான் சுத்தப்படுத்துவது? #GenZwithComradePShanmugam
அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்! அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் களத்தில் நிற்கும் சி.பி.ஐ.(எம்)-ன் போர்க்குணமிக்க…
CPIM Tamilnadu
Photo
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்!
‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகங்கள்ல சாதி மறுப்புத் திரு மணம் நடத்தலாம்னு சொல்லியிருக்கீங்க... இதனால வோட்டுப் போயிடும்னு மத்த சாதிக்கட்சிகள் உங்களை எப்படிப் பார்க்குறாங்க?
பதில்: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்தே சாதி ஒழிப்புதான் மிக முக்கியமான கொள்கை. சாதி வலுவா இருக்குறதுக்கு காரணமான ‘அகமண முறையை’ தகர்க்காம சாதியை ஒழிக்க முடியாது.
பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அப்பவே 1952-ல தாலி கட்டாம, வெறும் ரெண்டு மாலையை மட்டும் மாத்திக்கிட்டு பதிவுத் திருமணம் செஞ்சவங்க.
இன்னைக்கு சமூகத்துல சாதி ஆணவக் கொலைகள் நடக்குது. காதலிக்கிறவங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கு. பெற்றோர்கள், சமூகம் எதிர்க்கிற நிலைமையில அவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பான இடம்னு நம்பிக்கை கொடுக்கத்தான் அந்த அறிவிப்பு.
இதனால வோட்டு வருமா, போகு மான்னு நாங்க கவலைப்படுறது இல்லை. வோட்டுக்காக மட்டும் அரசியல் பண்ணுனா, தீண்டா மை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ எங்களால வீரியமா போராட முடியாது.
வாக்குகளைப் பற்றி கவலைப்படாததால்தான் எங்களால சாதியத்துக்கு எதிரா கம்பீரமா நிற்க முடியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகங்கள்ல சாதி மறுப்புத் திரு மணம் நடத்தலாம்னு சொல்லியிருக்கீங்க... இதனால வோட்டுப் போயிடும்னு மத்த சாதிக்கட்சிகள் உங்களை எப்படிப் பார்க்குறாங்க?
பதில்: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்தே சாதி ஒழிப்புதான் மிக முக்கியமான கொள்கை. சாதி வலுவா இருக்குறதுக்கு காரணமான ‘அகமண முறையை’ தகர்க்காம சாதியை ஒழிக்க முடியாது.
பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அப்பவே 1952-ல தாலி கட்டாம, வெறும் ரெண்டு மாலையை மட்டும் மாத்திக்கிட்டு பதிவுத் திருமணம் செஞ்சவங்க.
இன்னைக்கு சமூகத்துல சாதி ஆணவக் கொலைகள் நடக்குது. காதலிக்கிறவங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கு. பெற்றோர்கள், சமூகம் எதிர்க்கிற நிலைமையில அவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பான இடம்னு நம்பிக்கை கொடுக்கத்தான் அந்த அறிவிப்பு.
இதனால வோட்டு வருமா, போகு மான்னு நாங்க கவலைப்படுறது இல்லை. வோட்டுக்காக மட்டும் அரசியல் பண்ணுனா, தீண்டா மை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ எங்களால வீரியமா போராட முடியாது.
வாக்குகளைப் பற்றி கவலைப்படாததால்தான் எங்களால சாதியத்துக்கு எதிரா கம்பீரமா நிற்க முடியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
YouTube
அரசியல் சாக்கடையை யார்தான் சுத்தப்படுத்துவது? #GenZwithComradePShanmugam
அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்! அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் களத்தில் நிற்கும் சி.பி.ஐ.(எம்)-ன் போர்க்குணமிக்க…
Media is too big
VIEW IN TELEGRAM
இந்தியாவை அவமதிக்கும் டிரம்பு மாநிலங்களவையில் Appropriation Bill 2026 குறித்த விவாதத்தின்போது #CPIM எம்.பி ஜான் பிரிட்டாஸ் உரை #CPIM # AppropriationBill2026 #ParliamentSpeech #trump #america #modi More : https://youtu.be/478QSBqbpSI
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்! ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியில கடவுள் நம்பிக்கை உள்ளவர்க ளுக்கு இடமுண்டா?
பதில்: நிச்சயமாக உண்டு.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மட்டும்தான் சேரணும்னு எந்த விதியும் கிடையாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வரும்போது அறிவியல்ப் பூர்வமா தங்களை வளர்த்துக் கணும்னு சொல்றோம்.
யார் வேணாலும் கட்சியின் திட்டத்தை ஏத்துக்கிட்டு உறுப்பினராகலாம். #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியில கடவுள் நம்பிக்கை உள்ளவர்க ளுக்கு இடமுண்டா?
பதில்: நிச்சயமாக உண்டு.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மட்டும்தான் சேரணும்னு எந்த விதியும் கிடையாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வரும்போது அறிவியல்ப் பூர்வமா தங்களை வளர்த்துக் கணும்னு சொல்றோம்.
யார் வேணாலும் கட்சியின் திட்டத்தை ஏத்துக்கிட்டு உறுப்பினராகலாம். #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
Media is too big
VIEW IN TELEGRAM
"வாக்குக்காகச் சாதி எதிர்ப்பில் மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை!" - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More : https://youtu.be/NUjjm_so_M0
வளைகுடா நாடுகளிலிருந்து வேலையிழந்து தாயகம் திரும்புவோருக்கான உதவித் திட்டங்களான NEEDS-SIM மற்றும் MEGP திட்டங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுவான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் நிறுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.
அவசர உதவிக்கு நிகரான இது போன்ற திட்டங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NEEDS_SIM_Stopped #MEGP_stopped #இந்திய_தேர்தல்_ஆணையம் #IndianElectionCommission
அவசர உதவிக்கு நிகரான இது போன்ற திட்டங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NEEDS_SIM_Stopped #MEGP_stopped #இந்திய_தேர்தல்_ஆணையம் #IndianElectionCommission
CPIM Tamilnadu
Photo
பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு அப்பட்டமான துரோகம்
மார்ச் 17 - 16 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நாட்டின் முதுகெலும்பாக உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பாதியைக் கூட ஒதுக்காமல், கிராமப்புற வளர்ச்சியை ஒன்றிய பாஜக அரசு முடக்கி வருவது.
நாடாளுமன்ற கேள்வி - பதில் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரும் இடைவெளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எழுப்பிய நட்சத்திரக் கேள்விக்கு (Starred Question No.254), பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பதில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளைத் தாங்கிவந்துள்ளது.
2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு நிதி ஆணையம் பரிந்துரைத்த தொகைக்கும், உண்மையில் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டில் (மார்ச் 6, 2026 வரை), பஞ்சாயத்துகளுக்காக மொத்தம் ரூ. 48,573 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் விடுவிக்கப்பட்டதோ வெறும் ரூ. 22,747.8 கோடி மட்டுமே. இது மொத்த ஒதுக்கீட்டில் 46.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது பாதிக் கும் மேலான நிதி இன்னும் மாநிலங்களுக்குச் சென்றடையவில்லை.
தமிழகம் எதிர்கொள்ளும் கடும் புறக்கணிப்பு நிதி விடுவிப்பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2,884.20 கோடி. ஆனால், இதுவரை விடுவிக்கப்பட்டதோ வெறும் ரூ.637.93 கோடி மட்டுமே. இது பரிந்துரைக்கப்பட்ட தொகையில் வெறும் 22 சத வீதம் மட்டுமே ஆகும்.
தமிழகத்தின் பெரும்பாலான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும். #CPIM #PanchayatFunds #RuralDevelopment #Parliament #TamilNaduRights #BJPGovernment More: https://shorturl.at/F7TIx
மார்ச் 17 - 16 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நாட்டின் முதுகெலும்பாக உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பாதியைக் கூட ஒதுக்காமல், கிராமப்புற வளர்ச்சியை ஒன்றிய பாஜக அரசு முடக்கி வருவது.
நாடாளுமன்ற கேள்வி - பதில் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரும் இடைவெளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எழுப்பிய நட்சத்திரக் கேள்விக்கு (Starred Question No.254), பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பதில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளைத் தாங்கிவந்துள்ளது.
2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு நிதி ஆணையம் பரிந்துரைத்த தொகைக்கும், உண்மையில் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டில் (மார்ச் 6, 2026 வரை), பஞ்சாயத்துகளுக்காக மொத்தம் ரூ. 48,573 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் விடுவிக்கப்பட்டதோ வெறும் ரூ. 22,747.8 கோடி மட்டுமே. இது மொத்த ஒதுக்கீட்டில் 46.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது பாதிக் கும் மேலான நிதி இன்னும் மாநிலங்களுக்குச் சென்றடையவில்லை.
தமிழகம் எதிர்கொள்ளும் கடும் புறக்கணிப்பு நிதி விடுவிப்பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2,884.20 கோடி. ஆனால், இதுவரை விடுவிக்கப்பட்டதோ வெறும் ரூ.637.93 கோடி மட்டுமே. இது பரிந்துரைக்கப்பட்ட தொகையில் வெறும் 22 சத வீதம் மட்டுமே ஆகும்.
தமிழகத்தின் பெரும்பாலான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும். #CPIM #PanchayatFunds #RuralDevelopment #Parliament #TamilNaduRights #BJPGovernment More: https://shorturl.at/F7TIx
theekkathir.in
பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு அப்பட்டமான துரோகம்
“உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றி கமல்ஹாசன்!
நீங்கள் இங்கு ஒருபோதும் அந்நியர் அல்ல. கேரளம் எங்களுடையது என்பதைப் போலவே உங்களுடையதும் கூட.
மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் நிலவும் நமது மண்ணில், எவருமே அந்நியர் இல்லை. மக்களின் நலன் மற்றும் உண்மையான வளர்ச்சியின் மீது உறுதியான கவனம் செலுத்தி நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.
ஒன்றிணைந்து, இந்த முற்போக்கு உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்போம். ஆம், கேரளம் நிச்சயம் வெற்றி பெறும்!”
- தோழர் பினராயி விஜயன் கேரள முதல்வர் #CPIM #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KeralaModel
நீங்கள் இங்கு ஒருபோதும் அந்நியர் அல்ல. கேரளம் எங்களுடையது என்பதைப் போலவே உங்களுடையதும் கூட.
மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் நிலவும் நமது மண்ணில், எவருமே அந்நியர் இல்லை. மக்களின் நலன் மற்றும் உண்மையான வளர்ச்சியின் மீது உறுதியான கவனம் செலுத்தி நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.
ஒன்றிணைந்து, இந்த முற்போக்கு உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்போம். ஆம், கேரளம் நிச்சயம் வெற்றி பெறும்!”
- தோழர் பினராயி விஜயன் கேரள முதல்வர் #CPIM #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KeralaModel
மக்கள் வெள்ளத்தில் கேரள இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களின் பிரச்சாரம் துவங்கியது. #LDFKeralam #CPIM #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM