Media is too big
VIEW IN TELEGRAM
"போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும்." தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More : https://youtu.be/NUjjm_so_M0
"இன்றைய நவீன இந்தியாவின் கருத்தாக்கம் என்பது, சாவர்க்கரின் கனவான 'இந்துத்துவா' சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது கிடையாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி இன்று அத்தகைய ஒரு பிம்பத்தை உருவாக்கிடத் துடிக்கிறது." - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopReligiousHate #RSS #BJP #AgainstHatePolitics #DownWithFascism More: https://youtu.be/ERi3zy5Amkc
YouTube
Full
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
தோழர் பினராயி விஜயனுக்கு வெற்றி அமைய வாழ்த்துகள்!
வரவிருக்கும் தேர்தலில் கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளா என்ற மாநிலத்தை 'என் கேரளம்' என்றே நான் உணர்கிறேன். சிலர் தங்களின் ஒதுக்கும் மனப்பான்மையால் என்னை ஒரு வெளியாளாக முத்திரை குத்தினாலும், நான் கேரளத்துடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன்.
எனவே, அந்த மாநிலத்தின் பயனாளிகள் (என்னையும் உள்ளடக்கி) கடந்த பத்தாண்டுகளைச் சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சரியான முடிவை எடுப்போம்.
தோழர் விஜயன் வெற்றி பெறட்டும்! கேரளமும் வெற்றி பெறும்!
கமல்ஹாசன்.எம்.பி., திரைக்கலைஞர் #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KamalHaasan
வரவிருக்கும் தேர்தலில் கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளா என்ற மாநிலத்தை 'என் கேரளம்' என்றே நான் உணர்கிறேன். சிலர் தங்களின் ஒதுக்கும் மனப்பான்மையால் என்னை ஒரு வெளியாளாக முத்திரை குத்தினாலும், நான் கேரளத்துடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன்.
எனவே, அந்த மாநிலத்தின் பயனாளிகள் (என்னையும் உள்ளடக்கி) கடந்த பத்தாண்டுகளைச் சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சரியான முடிவை எடுப்போம்.
தோழர் விஜயன் வெற்றி பெறட்டும்! கேரளமும் வெற்றி பெறும்!
கமல்ஹாசன்.எம்.பி., திரைக்கலைஞர் #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KamalHaasan
போரினால் உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களே!
"போர் மூலம் ஏகாதிபத்திய சக்திகளே பலன் அடைகின்றன; போரை ஆதரிக்கும் நாடுகளும் அதிலிருந்து ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
ஆனால், போரின் கொடூரமான விளைவுகளை நேரடியாக அனுபவிப்பவர்கள் உழைக்கும் மக்களே. நடுத்தர வர்க்கத்தினரும், அன்றாடம் உழைத்து வாழும் ஏழை மக்களுமே போரின் மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்கின்றனர்."
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopTheWar #EndWarNow #AntiImperialism #CapitalismKills #WorldPeace
"போர் மூலம் ஏகாதிபத்திய சக்திகளே பலன் அடைகின்றன; போரை ஆதரிக்கும் நாடுகளும் அதிலிருந்து ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
ஆனால், போரின் கொடூரமான விளைவுகளை நேரடியாக அனுபவிப்பவர்கள் உழைக்கும் மக்களே. நடுத்தர வர்க்கத்தினரும், அன்றாடம் உழைத்து வாழும் ஏழை மக்களுமே போரின் மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்கின்றனர்."
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopTheWar #EndWarNow #AntiImperialism #CapitalismKills #WorldPeace
Media is too big
VIEW IN TELEGRAM
இடைநீக்கத்தை எதிர்த்த எங்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் எங்களின் போராட்டம் மேலும் தீவிரத்தோடு தொடரும்
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #ParliamentProtest #ProtectConstitution #நாடாளுமன்றம் More : https://youtube.com/shorts/SsiB0ufuvnQ
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #ParliamentProtest #ProtectConstitution #நாடாளுமன்றம் More : https://youtube.com/shorts/SsiB0ufuvnQ
CPIM Tamilnadu
Photo
ஏஐ மாநாட்டில் இந்தியாவுக்கு அவமானம்: சச்சிதானந்தம்.எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அரசு மழுப்பல் பதில்!
புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், போதிய வழிகாட்டுதல்களை பாஜக அரசு உருவாக்காததால்தான் பெரும் குழப்பம் உருவாகி இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
போலி கண்டுபிடிப்பால் நேர்ந்த அவமரியாதை கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடை பெற்ற ‘இந்தியா-ஏஏ இம்பாக்ட் சமிட் 2026’ கண்காட்சியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் (Galgotias) என்ற தனியார் பல்கலைக்கழகம் பங்கேற்றது. அந்தப் பல்கலைக்கழகம், சீன நாட்டின் ‘யூனிட்ரீ’ (Unitree) நிறுவனத் தயாரிப்பான ரோபோ நாயைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்தியது.
சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில், இந்தியாவின் சாதனை என ஒரு போலித் தயாரிப்பு முன்னிறுத்தப்பட்டது உலக அரங்கில் நமது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும் கறையை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ‘விருப்பம் தெரிவித்தல்’ (EOI) அடிப்படையில் கோரப்பட்டதாகவும், இடவசதியைப் பொறுத்து ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மழுப்பலான பதிலையே அளித்து உள்ளார்.
மிக முக்கியமாக, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தரம் குறித்த முழுப் பொறுப்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதில் அரசுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பை பாஜக அரசு முற்றிலும் தட்டிக் கழித்துள்ளது. திட்டமிடல் இன்மையால் வீழ்ந்த நம்பகத்தன்மை தெற்குலக நாடுகளில் முதல் முறையாகத் தில்லியில் நடைபெற்ற இந்தச் சர்வதேச மாநாடு, நமது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியிருக்க வேண்டிய பொன்னான தருணம் ஆகும்.
ஆனால், பாஜக அரசின் போதிய திட்டமிடல் இன்மை காரணமாக, நமக்குச் சொந்தமில்லாத சீனாவின் தொழில்நுட்பத்தை இந்தியாவின் கண்டு பிடிப்பாகக் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. சீனத் தொழில்நுட்பத்தைத் தனது கண்டு பிடிப்பாக ஒரு பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருப்பது வேதனையளிக்கிறது.
காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அனைத்துப் பொறுப்பும் காட்சிப்படுத்துபவர்களுக்கே உரியது என்று கூறுவது, நடந்த தவறிலிருந்து அரசு நழுவி ஓடும் செயலாகும். “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் இடங்களை ஒதுக்கிவிட்டு, இப்போது நடந்த தவறிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு பொறுப்பு உள்ள அரசுக்கு அழகல்ல, இதற்கான தார்மீகப் பொறுப்பை பாஜக அரசே ஏற்க வேண்டும்.
தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், #CPIM
#AI #IndiaAISummit2026 #DigitalIndia #TechnologyScam #SachithanandamMP #CPIM #FakeInnovation #Unitree #RobotDog #DelhiSummit #ScienceAndTechnology #IndiaNews
புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், போதிய வழிகாட்டுதல்களை பாஜக அரசு உருவாக்காததால்தான் பெரும் குழப்பம் உருவாகி இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
போலி கண்டுபிடிப்பால் நேர்ந்த அவமரியாதை கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடை பெற்ற ‘இந்தியா-ஏஏ இம்பாக்ட் சமிட் 2026’ கண்காட்சியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் (Galgotias) என்ற தனியார் பல்கலைக்கழகம் பங்கேற்றது. அந்தப் பல்கலைக்கழகம், சீன நாட்டின் ‘யூனிட்ரீ’ (Unitree) நிறுவனத் தயாரிப்பான ரோபோ நாயைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்தியது.
சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில், இந்தியாவின் சாதனை என ஒரு போலித் தயாரிப்பு முன்னிறுத்தப்பட்டது உலக அரங்கில் நமது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும் கறையை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ‘விருப்பம் தெரிவித்தல்’ (EOI) அடிப்படையில் கோரப்பட்டதாகவும், இடவசதியைப் பொறுத்து ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மழுப்பலான பதிலையே அளித்து உள்ளார்.
மிக முக்கியமாக, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தரம் குறித்த முழுப் பொறுப்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதில் அரசுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பை பாஜக அரசு முற்றிலும் தட்டிக் கழித்துள்ளது. திட்டமிடல் இன்மையால் வீழ்ந்த நம்பகத்தன்மை தெற்குலக நாடுகளில் முதல் முறையாகத் தில்லியில் நடைபெற்ற இந்தச் சர்வதேச மாநாடு, நமது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியிருக்க வேண்டிய பொன்னான தருணம் ஆகும்.
ஆனால், பாஜக அரசின் போதிய திட்டமிடல் இன்மை காரணமாக, நமக்குச் சொந்தமில்லாத சீனாவின் தொழில்நுட்பத்தை இந்தியாவின் கண்டு பிடிப்பாகக் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. சீனத் தொழில்நுட்பத்தைத் தனது கண்டு பிடிப்பாக ஒரு பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருப்பது வேதனையளிக்கிறது.
காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அனைத்துப் பொறுப்பும் காட்சிப்படுத்துபவர்களுக்கே உரியது என்று கூறுவது, நடந்த தவறிலிருந்து அரசு நழுவி ஓடும் செயலாகும். “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் இடங்களை ஒதுக்கிவிட்டு, இப்போது நடந்த தவறிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு பொறுப்பு உள்ள அரசுக்கு அழகல்ல, இதற்கான தார்மீகப் பொறுப்பை பாஜக அரசே ஏற்க வேண்டும்.
தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், #CPIM
#AI #IndiaAISummit2026 #DigitalIndia #TechnologyScam #SachithanandamMP #CPIM #FakeInnovation #Unitree #RobotDog #DelhiSummit #ScienceAndTechnology #IndiaNews
Media is too big
VIEW IN TELEGRAM
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் 2026–2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், #CPIM மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் ஆற்றிய உரை... #ParliamentSpeech #IndianRailways #RailwayBudget #LokSabha #Dindigul More : https://youtu.be/iKOfY7W2kNo
சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்!
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
Media is too big
VIEW IN TELEGRAM
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. #CPIM தொடர் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது! - தோழர் பத்மநாபன், கோவை மாவட்ட செயலாளர் #CPIM #LeftMovement #BharathiarUniversity #Coimbatore #TNPolitics More : https://youtu.be/ZZ4oVpJ86Nk
CPIM Tamilnadu
Photo
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்! ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: நீங்க எப்பவுமே இந்த சிவப்புத் துண்டு போட்டுட்டு இருக் கீங்களே... நீதிமன்றம் மாதிரி இடங்கள்ல உங்களைத் தடுத்ததில் லையா?
பதில்: இந்தத் துண்டை தோளில் போடுவதற்கு ஒரு பெரிய போராட்ட வரலாறே இருக்கு.
ஒரு காலத்துல செருப்பு போடுறதுக்கும், நல்ல துணி உடுத்துறதுக்கும், துண்டை தோள்ல போடுறதுக்குமே இங்க போராட்டம் நடந்திருக்கு. தோழர் தமிழ்ச்செல் வன் எழுதின ‘திருப்பி அடித்த வரலாறு’ படிச்சீங் கன்னா அது புரியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்துல இதற்காக உயிரைத் தியாகம் செஞ்சவங்க ஏராளம். சமீபத்துல கூட நாமக்கல் நீதிமன்றத்துல ஒரு மாஜிஸ்திரேட் முன்னாடி நான் போனப்போ, அங்க இருந்த ஊழியர்கள் “சார் துண்டை எடுங்க”ன்னாங்க.
நான் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் உள்ள போனேன். ஏன்னா, தஞ்சாவூர்ல ஓ.எஸ். சத்யநாராய ணன் என்ற ஒரு தலைவர், நீதிமன்ற விசாரணைக்கு போனப்போ துண்டை எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே 15 நாள் ரிமாண்ட் ஆகி ஜெயிலுக்குப் போனார். அந்தத் தியாகத்தின் அடையாளம்தான் இந்தச் சிவப்புத் துண்டு.
இப்போ வாச்சாத்தி டாக்குமெண்டரி பார்த்த பிறகுதான் பல வழக்கறிஞர்களுக்கே இப்படி ஒரு வரலாறு இருக்கிறது தெரியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
கேள்வி: நீங்க எப்பவுமே இந்த சிவப்புத் துண்டு போட்டுட்டு இருக் கீங்களே... நீதிமன்றம் மாதிரி இடங்கள்ல உங்களைத் தடுத்ததில் லையா?
பதில்: இந்தத் துண்டை தோளில் போடுவதற்கு ஒரு பெரிய போராட்ட வரலாறே இருக்கு.
ஒரு காலத்துல செருப்பு போடுறதுக்கும், நல்ல துணி உடுத்துறதுக்கும், துண்டை தோள்ல போடுறதுக்குமே இங்க போராட்டம் நடந்திருக்கு. தோழர் தமிழ்ச்செல் வன் எழுதின ‘திருப்பி அடித்த வரலாறு’ படிச்சீங் கன்னா அது புரியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்துல இதற்காக உயிரைத் தியாகம் செஞ்சவங்க ஏராளம். சமீபத்துல கூட நாமக்கல் நீதிமன்றத்துல ஒரு மாஜிஸ்திரேட் முன்னாடி நான் போனப்போ, அங்க இருந்த ஊழியர்கள் “சார் துண்டை எடுங்க”ன்னாங்க.
நான் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் உள்ள போனேன். ஏன்னா, தஞ்சாவூர்ல ஓ.எஸ். சத்யநாராய ணன் என்ற ஒரு தலைவர், நீதிமன்ற விசாரணைக்கு போனப்போ துண்டை எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே 15 நாள் ரிமாண்ட் ஆகி ஜெயிலுக்குப் போனார். அந்தத் தியாகத்தின் அடையாளம்தான் இந்தச் சிவப்புத் துண்டு.
இப்போ வாச்சாத்தி டாக்குமெண்டரி பார்த்த பிறகுதான் பல வழக்கறிஞர்களுக்கே இப்படி ஒரு வரலாறு இருக்கிறது தெரியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
YouTube
அரசியல் சாக்கடையை யார்தான் சுத்தப்படுத்துவது? #GenZwithComradePShanmugam
அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்! அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் களத்தில் நிற்கும் சி.பி.ஐ.(எம்)-ன் போர்க்குணமிக்க…
CPIM Tamilnadu
Photo
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்!
‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகங்கள்ல சாதி மறுப்புத் திரு மணம் நடத்தலாம்னு சொல்லியிருக்கீங்க... இதனால வோட்டுப் போயிடும்னு மத்த சாதிக்கட்சிகள் உங்களை எப்படிப் பார்க்குறாங்க?
பதில்: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்தே சாதி ஒழிப்புதான் மிக முக்கியமான கொள்கை. சாதி வலுவா இருக்குறதுக்கு காரணமான ‘அகமண முறையை’ தகர்க்காம சாதியை ஒழிக்க முடியாது.
பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அப்பவே 1952-ல தாலி கட்டாம, வெறும் ரெண்டு மாலையை மட்டும் மாத்திக்கிட்டு பதிவுத் திருமணம் செஞ்சவங்க.
இன்னைக்கு சமூகத்துல சாதி ஆணவக் கொலைகள் நடக்குது. காதலிக்கிறவங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கு. பெற்றோர்கள், சமூகம் எதிர்க்கிற நிலைமையில அவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பான இடம்னு நம்பிக்கை கொடுக்கத்தான் அந்த அறிவிப்பு.
இதனால வோட்டு வருமா, போகு மான்னு நாங்க கவலைப்படுறது இல்லை. வோட்டுக்காக மட்டும் அரசியல் பண்ணுனா, தீண்டா மை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ எங்களால வீரியமா போராட முடியாது.
வாக்குகளைப் பற்றி கவலைப்படாததால்தான் எங்களால சாதியத்துக்கு எதிரா கம்பீரமா நிற்க முடியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகங்கள்ல சாதி மறுப்புத் திரு மணம் நடத்தலாம்னு சொல்லியிருக்கீங்க... இதனால வோட்டுப் போயிடும்னு மத்த சாதிக்கட்சிகள் உங்களை எப்படிப் பார்க்குறாங்க?
பதில்: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்தே சாதி ஒழிப்புதான் மிக முக்கியமான கொள்கை. சாதி வலுவா இருக்குறதுக்கு காரணமான ‘அகமண முறையை’ தகர்க்காம சாதியை ஒழிக்க முடியாது.
பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அப்பவே 1952-ல தாலி கட்டாம, வெறும் ரெண்டு மாலையை மட்டும் மாத்திக்கிட்டு பதிவுத் திருமணம் செஞ்சவங்க.
இன்னைக்கு சமூகத்துல சாதி ஆணவக் கொலைகள் நடக்குது. காதலிக்கிறவங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கு. பெற்றோர்கள், சமூகம் எதிர்க்கிற நிலைமையில அவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பான இடம்னு நம்பிக்கை கொடுக்கத்தான் அந்த அறிவிப்பு.
இதனால வோட்டு வருமா, போகு மான்னு நாங்க கவலைப்படுறது இல்லை. வோட்டுக்காக மட்டும் அரசியல் பண்ணுனா, தீண்டா மை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ எங்களால வீரியமா போராட முடியாது.
வாக்குகளைப் பற்றி கவலைப்படாததால்தான் எங்களால சாதியத்துக்கு எதிரா கம்பீரமா நிற்க முடியுது. #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
YouTube
அரசியல் சாக்கடையை யார்தான் சுத்தப்படுத்துவது? #GenZwithComradePShanmugam
அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்! அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் களத்தில் நிற்கும் சி.பி.ஐ.(எம்)-ன் போர்க்குணமிக்க…
Media is too big
VIEW IN TELEGRAM
இந்தியாவை அவமதிக்கும் டிரம்பு மாநிலங்களவையில் Appropriation Bill 2026 குறித்த விவாதத்தின்போது #CPIM எம்.பி ஜான் பிரிட்டாஸ் உரை #CPIM # AppropriationBill2026 #ParliamentSpeech #trump #america #modi More : https://youtu.be/478QSBqbpSI
மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்! ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியில கடவுள் நம்பிக்கை உள்ளவர்க ளுக்கு இடமுண்டா?
பதில்: நிச்சயமாக உண்டு.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மட்டும்தான் சேரணும்னு எந்த விதியும் கிடையாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வரும்போது அறிவியல்ப் பூர்வமா தங்களை வளர்த்துக் கணும்னு சொல்றோம்.
யார் வேணாலும் கட்சியின் திட்டத்தை ஏத்துக்கிட்டு உறுப்பினராகலாம். #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியில கடவுள் நம்பிக்கை உள்ளவர்க ளுக்கு இடமுண்டா?
பதில்: நிச்சயமாக உண்டு.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மட்டும்தான் சேரணும்னு எந்த விதியும் கிடையாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வரும்போது அறிவியல்ப் பூர்வமா தங்களை வளர்த்துக் கணும்னு சொல்றோம்.
யார் வேணாலும் கட்சியின் திட்டத்தை ஏத்துக்கிட்டு உறுப்பினராகலாம். #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More: https://youtu.be/NUjjm_so_M0?si=r9XgeWYmW74vtAad
Media is too big
VIEW IN TELEGRAM
"வாக்குக்காகச் சாதி எதிர்ப்பில் மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை!" - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More : https://youtu.be/NUjjm_so_M0