அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய ஒருதலைப்பட்சப் போரின் சுமையை ஒவ்வொரு இந்தியரும் சுமக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது…
வாவ்… மோடிஜியின் ‘காலனித்துவ ஒழிப்பு’ இதுதானா!
- தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #modi #StopWar #USIsraelWar #IndiaPriceRise #IndiaMustSpeak
வாவ்… மோடிஜியின் ‘காலனித்துவ ஒழிப்பு’ இதுதானா!
- தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #modi #StopWar #USIsraelWar #IndiaPriceRise #IndiaMustSpeak
Media is too big
VIEW IN TELEGRAM
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது என்ன? அமெரிக்காவின் காலில் விழுவதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையா? அமெரிக்காவிடம் சரணடைவதுதான் நமது வெளியுறவுக் கொள்கையா? பிரதமர் மோடி இந்தியாவை மீண்டும் மீண்டும் தலைகுனிய வைக்கிறார். - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #SpeakUpIndia #StopWar #USIsraelWar #AntiImperialism More : https://youtu.be/Pz1tGRJJ3Kc
அமெரிக்கா தனது போர்களால் எந்தப் பெண்ணையும் விடுவிக்கவில்லை, விடுவிக்கவும் போவதில்லை. எங்கள் உடல்களையும் எங்கள் உரிமைகளையும் உங்கள் லாபத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். #StopWar #WomenAgainstWar #JusticeForWomen #america #USIsraelWar More : https://youtube.com/shorts/6kqHHBpDY3g
YouTube
அமெரிக்கா தனது போர்களால் எந்தப் பெண்ணையும் விடுவிக்கவில்லை, விடுவிக்கவும் போவதில்லை. #america
அமெரிக்கா தனது போர்களால் எந்தப் பெண்ணையும் விடுவிக்கவில்லை, விடுவிக்கவும் போவதில்லை. எங்கள் உடல்களையும் எங்கள் உரிமைகளையும் உங்கள் லாபத்திற்கு பயன்படுத்துவதை...
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முதற்கட்டமாக 178 வீடுகளை ஒப்படைத்தது . #WayanadLandslides #LeftAlternate #KeralaModel #TheRealKeralaStory #LDFGovernment More : https://youtube.com/shorts/iftLVC8Alpc
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலம் ஊராட்சி சப்பானி கோயில் தெருவில் தலித் மக்களுக்கான மயான சாலையை செப்பனிட கோரி #CPIM சார்பில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
கொடியாலம் சப்பானி கோயில் தெருவில் தலித் மக்களுக்கு மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல ஆண்டுகளான போராட்டங்களின் விளைவாக மயான சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த சாலை பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை மீண்டும் மராமத்து செய்ய வேண்டும் எனக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னணியில் அரசு டெண்டர் விடுத்து சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், ஒரு தனிநபர் சாலையை ஆக்கிரமித்து குழாய் அமைத்து சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை கண்டித்து, உடனடியாக மயான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கொடியாலம் கிளை செயலாளர் பரிமணம், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. லெனின், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட குழு உறுப்பினர் சேதுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், சீனிவாசன், ரவிச்சந்திரன் மற்றும் கிளை தோழர்கள் செந்தில், தமிழ் உள்ளிட்ட பலரும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
போராட்டத்தின் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி மயான சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து மயான சாலை அமைக்கும் பணியை இன்று தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கொடியாலம் சப்பானி கோயில் தெருவில் தலித் மக்களுக்கு மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல ஆண்டுகளான போராட்டங்களின் விளைவாக மயான சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த சாலை பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை மீண்டும் மராமத்து செய்ய வேண்டும் எனக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னணியில் அரசு டெண்டர் விடுத்து சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், ஒரு தனிநபர் சாலையை ஆக்கிரமித்து குழாய் அமைத்து சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை கண்டித்து, உடனடியாக மயான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கொடியாலம் கிளை செயலாளர் பரிமணம், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. லெனின், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட குழு உறுப்பினர் சேதுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், சீனிவாசன், ரவிச்சந்திரன் மற்றும் கிளை தோழர்கள் செந்தில், தமிழ் உள்ளிட்ட பலரும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
போராட்டத்தின் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி மயான சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து மயான சாலை அமைக்கும் பணியை இன்று தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பள்ளி முன்பு குவிந்து பாஜகவின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அரசு பள்ளியில் பாஜக நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த தலைமையாசிரியரை கண்டித்து #CPIM #SFI #DYFI சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பள்ளி முன்பு குவிந்து பாஜகவின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அரசு பள்ளியில் பாஜக நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த தலைமையாசிரியரை கண்டித்து #CPIM #SFI #DYFI சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
CPIM Tamilnadu
Photo
கடந்த மார்ச் 1-ஆம் தேதி, தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், எடக்குடி பகுதியில் பட்டியலின மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமித்து, அத்துமீறிப் பாதை அமைக்க முயன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அறிவழகன் என்பவரைத் தடுத்த புண்ணியமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அறிவழகன் மற்றும் அவரது மகன்கள் அஜித்குமார், அரவிந்த் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் புண்ணியமூர்த்தி, அவரது மனைவி மகேஸ்வரி, கல்லூரி மாணவியான மகள் கோகிலா மற்றும் பிளஸ்-2 மாணவரான மகன் சுந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்துத் தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உடனடியாக குற்றவாளிகளை கைது நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, பட்டியலின மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டல் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இதில், #CPIM ஒன்றிய செயலாளர் வி.ரவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அறிவழகன் மற்றும் அவரது மகன்கள் அஜித்குமார், அரவிந்த் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் புண்ணியமூர்த்தி, அவரது மனைவி மகேஸ்வரி, கல்லூரி மாணவியான மகள் கோகிலா மற்றும் பிளஸ்-2 மாணவரான மகன் சுந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்துத் தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உடனடியாக குற்றவாளிகளை கைது நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, பட்டியலின மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டல் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இதில், #CPIM ஒன்றிய செயலாளர் வி.ரவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலம் ஊராட்சி சப்பானி கோயில் தெருவில் தலித் மக்களுக்கான மயான சாலையை செப்பனிட கோரி #CPIM சார்பில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.#CPIM #DalitRights #CasteDiscrimination #cpimprotest #EqualityForAll #trichy More : https://youtube.com/shorts/ClCxltecvUI
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முதற்கட்டமாக 178 குடும்பங்களுக்கு ஒப்படைத்த குடியிருப்புகளை #CPIM பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி இன்று பார்வையிட்டனார். #WayanadLandslides #LeftAlternate #KeralaModel #TheRealKeralaStory #LDFGovernment
இந்திய இறையாண்மைக்கு அந்நிய நாட்டு அனுமதி தேவையில்லை.
இந்திய போன்ற ஒரு நாடு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை மிகவும் மிகவும் அதிர்ச்சியானது. இது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்வதற்கு இணையானது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும். நமது நாட்டின் கண்ணியம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு எந்த அதிகாரம் படைத்த நாட்டின் அனுமதியை நாடி இருக்கக் கூடாது. - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #USInterference #AmericaStayOut #IndependentForeignPolicy #IndianDignity #SovereignIndia #CrudeOil
இந்திய போன்ற ஒரு நாடு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை மிகவும் மிகவும் அதிர்ச்சியானது. இது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்வதற்கு இணையானது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும். நமது நாட்டின் கண்ணியம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு எந்த அதிகாரம் படைத்த நாட்டின் அனுமதியை நாடி இருக்கக் கூடாது. - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #USInterference #AmericaStayOut #IndependentForeignPolicy #IndianDignity #SovereignIndia #CrudeOil