💥 காலியிட விவரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: டிடிவி தினகரன்
அரசுப் பணிகளின் காலியிட விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்க தவறிய நிர்வாக அலட்சியத்திற்கு கண்டனம்; காலியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களை வைத்து நிர்வாகத்தை நடத்த திமுக திட்டமா? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அரசுப் பணிகளின் காலியிட விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்க தவறிய நிர்வாக அலட்சியத்திற்கு கண்டனம்; காலியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களை வைத்து நிர்வாகத்தை நடத்த திமுக திட்டமா? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கன்னியாகுமரியில் 2 நாட்களாக பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.
இரப்பர் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் ஆங்காங்கே மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடைந்து மின் விநியோகம் துண்டிப்பு.
புதிய மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை அமைத்து மின் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிகள் விரைவில் முடிந்து மின்விநியோகம் சீராகும் - பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்.
இரப்பர் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் ஆங்காங்கே மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடைந்து மின் விநியோகம் துண்டிப்பு.
புதிய மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை அமைத்து மின் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிகள் விரைவில் முடிந்து மின்விநியோகம் சீராகும் - பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைவு.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 போர் விமானங்களை இந்தியா இழந்ததா? - பாதுகாப்பு படைகளின் தளபதி என்ன சொன்னார்?
பாகிஸ்தான் உடனான மோதலில் நமது விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் படைளின் பணியாளர்களின் தலைவர் தெரிவித்ததாக ஒரு செய்தி வருகிறது. திரு அணில் சவுகான், ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
"ஜெட் down ஆனதா என்பது முக்கியமில்லை, எதனால் அந்த நிலை ஏற்பட்டது என்பது. அதை சரிசெய்து *அடுத்த 2 நாட்களில் அனைத்து விமானங்களையும் மீண்டும் இயக்கினோம்.*
அடுத்த கேள்வி - 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டதா ?
*இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்*.
Down என்றால் வீழ்த்தப்பட்டது என்று பொருள் இல்லை. விமானம் Down என்றால் தரையில் நிற்கிறது (இயக்கப்பட முடியாமல் உள்ளது என்று பொருள்). பல காரணங்கள் இருக்கலாம், பறக்கும் உயரம், வேகம், கொண்டு செல்லும் ஏவுகணையின் எடை அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம். சேதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது சரி செய்யப்பட்டது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இதற்கு முன்னரே கூட 'எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்' என்று நமது ராணுவம் அறிவித்தது, பாகிஸ்தான் கூட 'இந்திய விமானி யாரும் எங்கள் பிடியில் இல்லை' என்று கூறியது.
அடுத்த 2 நாட்களில், அதை சரி செய்து 'அனைத்து விமானங்களையும்' இயங்கினோம் என்கிறார். அப்படியானால் விமானங்களை இழக்கவில்லை என்பதே பொருள் .
கார், பஸ் பிரேக் டவுன் என்றால் எதோ பிரச்சனை என்று தான் பொருள், வண்டியே போய்விட்டது என்று பொருள் இல்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது இது தான்.
ஒருவேளை ஒன்றிரண்டு விமானங்கள் இழந்திருந்தாலும் கூட அது ஒரு பொருட்டு இல்லை. சண்டை என்றால் சட்டை கிழிவது சகஜம் என்பது போல, இழப்புகள் இருக்கவே செய்யும். இறுதி இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.
பாகிஸ்தான் உடனான மோதலில் நமது விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் படைளின் பணியாளர்களின் தலைவர் தெரிவித்ததாக ஒரு செய்தி வருகிறது. திரு அணில் சவுகான், ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
"ஜெட் down ஆனதா என்பது முக்கியமில்லை, எதனால் அந்த நிலை ஏற்பட்டது என்பது. அதை சரிசெய்து *அடுத்த 2 நாட்களில் அனைத்து விமானங்களையும் மீண்டும் இயக்கினோம்.*
அடுத்த கேள்வி - 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டதா ?
*இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்*.
Down என்றால் வீழ்த்தப்பட்டது என்று பொருள் இல்லை. விமானம் Down என்றால் தரையில் நிற்கிறது (இயக்கப்பட முடியாமல் உள்ளது என்று பொருள்). பல காரணங்கள் இருக்கலாம், பறக்கும் உயரம், வேகம், கொண்டு செல்லும் ஏவுகணையின் எடை அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம். சேதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது சரி செய்யப்பட்டது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இதற்கு முன்னரே கூட 'எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்' என்று நமது ராணுவம் அறிவித்தது, பாகிஸ்தான் கூட 'இந்திய விமானி யாரும் எங்கள் பிடியில் இல்லை' என்று கூறியது.
அடுத்த 2 நாட்களில், அதை சரி செய்து 'அனைத்து விமானங்களையும்' இயங்கினோம் என்கிறார். அப்படியானால் விமானங்களை இழக்கவில்லை என்பதே பொருள் .
கார், பஸ் பிரேக் டவுன் என்றால் எதோ பிரச்சனை என்று தான் பொருள், வண்டியே போய்விட்டது என்று பொருள் இல்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது இது தான்.
ஒருவேளை ஒன்றிரண்டு விமானங்கள் இழந்திருந்தாலும் கூட அது ஒரு பொருட்டு இல்லை. சண்டை என்றால் சட்டை கிழிவது சகஜம் என்பது போல, இழப்புகள் இருக்கவே செய்யும். இறுதி இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.
🔴 இந்தியா விமானம் வீழ்த்தப்பட்டதா ஆப்ரேஷன் சிந்தூரில்? - நாம் எப்படி புரிந்து கொள்வது?
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க், பாதுகாப்பு பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில்.
அவரிடம், "இந்திய விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?" என்று கேட்க அவரும், "இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) ஆனது என்பதே.
நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்." என்று பதிலளித்திருக்கிறார். (வீடியோ கீழே உள்ளது.)
மீண்டும் ப்ளூம்பெர்க், "பாகிஸ்தான் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது" என்று கூற, அதற்கு சௌஹான், "முற்றிலும் தவறான தகவல்" என்கிறார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், "இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், 'நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் *அத்தனை* விமானங்களையும் பறக்கவிட்டோம்' என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அத்தனையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.
*** CDS சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது.
'எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை' என்பதும், 'அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன' என்பதும், 'சில தாக்குதல்களை சந்தித்தோம்' என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.
*** அரசு அனுமதி இல்லாமல் CDS பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே... இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
*** CDS தன் பேச்சில், 'பயங்கரவாதம் ஒடுக்கப்படும்' என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க், பாதுகாப்பு பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில்.
அவரிடம், "இந்திய விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?" என்று கேட்க அவரும், "இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) ஆனது என்பதே.
நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்." என்று பதிலளித்திருக்கிறார். (வீடியோ கீழே உள்ளது.)
மீண்டும் ப்ளூம்பெர்க், "பாகிஸ்தான் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது" என்று கூற, அதற்கு சௌஹான், "முற்றிலும் தவறான தகவல்" என்கிறார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், "இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், 'நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் *அத்தனை* விமானங்களையும் பறக்கவிட்டோம்' என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அத்தனையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.
*** CDS சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது.
'எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை' என்பதும், 'அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன' என்பதும், 'சில தாக்குதல்களை சந்தித்தோம்' என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.
*** அரசு அனுமதி இல்லாமல் CDS பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே... இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
*** CDS தன் பேச்சில், 'பயங்கரவாதம் ஒடுக்கப்படும்' என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
திமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழு மேடையில் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழு மேடையில் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
🔴 பா.ம.க.வில் யாருக்கு அதிகாரம்? - ராமதாஸுக்கா? அன்புமணிக்கா?
பொறுப்பாளர்கள் நியமனத்தில் தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
1. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய அரசியல் சாசனத்தின் 19ஆம் பிரிவு 'சங்கம் சேரும் உரிமையை' (right to form associations) ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த உரிமையின் கீழ் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்கள் சார்பான பொதுக்குழு உறுப்பினர்களே கட்சியின் அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றனர். இது இந்தியாவின் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
2. இந்திய தேர்தல் ஆணையம் தான், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துகிறது. அதன் விதிகளின் படி, தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவே தீர்மானிக்கிறது. முக்கிய பொறுப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்கிறது. இதர பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு பொதுக்குழு வழங்குகிறது. அதாவது, தலைவருக்கு அதிகாரம் அளிப்பதே பொதுக்குழு தான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இத்தகைய ஜனநாயக வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது. The Election Commission of India (ECI) emphasizes fair and democratic procedures in political parties to ensure transparency, internal democracy, and proper functioning in the political system. Internal Democracy in Parties - Political parties are expected to follow democratic processes for the election of their office bearers and leadership positions. The decision-making process should be transparent and based on the consensus or voting within the party.
ஜனநாயகப் படி பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவர் தேர்வு செய்யப்படாவிட்டால், அத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் இந்தியாவின் சட்டம்.
3. கடந்த 2022ஆம் ஆண்டில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்த "நிரந்தர தலைவர்" நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
4. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கே கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது. பாமகவின் இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
5. பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் நியமனம் செய்யப்படாத பொறுப்பாளர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தால், அது பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் என்கிற அடிப்படையில்தான் அவை செல்லத்தக்கவை ஆகும். அதாவது, பாமக தலைவரால் ஏற்கப்பட்ட நியமனங்கள் மட்டுமே செல்லத்தக்கவை ஆகும். பாமக தலைவரால் நிராகரிக்கப்படும் நியமனங்கள் செல்லாது என்பதே சட்டம்.
மொத்தத்தில், பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அங்கீகரிக்கும் நியமனங்கள் மட்டுமே செல்லும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்க.
இந்த விவகாரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்: section 29A of the Representation of the People Act, 1951 என்பதை காண்க.
குறிப்பு: மேலே உள்ளவை சட்டப்படியான கருத்துகள் ஆகும்.
பதிவு: அருள் ரத்தினம், செயலாளர், பசுமைத் தாயகம் - பாமக
பொறுப்பாளர்கள் நியமனத்தில் தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
1. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய அரசியல் சாசனத்தின் 19ஆம் பிரிவு 'சங்கம் சேரும் உரிமையை' (right to form associations) ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த உரிமையின் கீழ் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்கள் சார்பான பொதுக்குழு உறுப்பினர்களே கட்சியின் அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றனர். இது இந்தியாவின் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
2. இந்திய தேர்தல் ஆணையம் தான், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துகிறது. அதன் விதிகளின் படி, தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவே தீர்மானிக்கிறது. முக்கிய பொறுப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்கிறது. இதர பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு பொதுக்குழு வழங்குகிறது. அதாவது, தலைவருக்கு அதிகாரம் அளிப்பதே பொதுக்குழு தான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இத்தகைய ஜனநாயக வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது. The Election Commission of India (ECI) emphasizes fair and democratic procedures in political parties to ensure transparency, internal democracy, and proper functioning in the political system. Internal Democracy in Parties - Political parties are expected to follow democratic processes for the election of their office bearers and leadership positions. The decision-making process should be transparent and based on the consensus or voting within the party.
ஜனநாயகப் படி பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவர் தேர்வு செய்யப்படாவிட்டால், அத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் இந்தியாவின் சட்டம்.
3. கடந்த 2022ஆம் ஆண்டில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்த "நிரந்தர தலைவர்" நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
4. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கே கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது. பாமகவின் இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
5. பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் நியமனம் செய்யப்படாத பொறுப்பாளர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தால், அது பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் என்கிற அடிப்படையில்தான் அவை செல்லத்தக்கவை ஆகும். அதாவது, பாமக தலைவரால் ஏற்கப்பட்ட நியமனங்கள் மட்டுமே செல்லத்தக்கவை ஆகும். பாமக தலைவரால் நிராகரிக்கப்படும் நியமனங்கள் செல்லாது என்பதே சட்டம்.
மொத்தத்தில், பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அங்கீகரிக்கும் நியமனங்கள் மட்டுமே செல்லும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்க.
இந்த விவகாரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்: section 29A of the Representation of the People Act, 1951 என்பதை காண்க.
குறிப்பு: மேலே உள்ளவை சட்டப்படியான கருத்துகள் ஆகும்.
பதிவு: அருள் ரத்தினம், செயலாளர், பசுமைத் தாயகம் - பாமக
💥 இனி பட்டம் கிடைக்குமா? வேலை கிடைக்குமா?
அமெரிக்காவின் MITயில் மேடை ஏறி காஸாவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் MITக்கும் எதிராகவும் பேசிய மேகாவுக்கு MIT இளங்கலை பட்டமளிப்பு விழாவில் (undergraduate commencement ceremony ) பங்கெடுக்க தடை விதித்துள்ளது அந்த நிர்வாகம். மேகாவுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தவருக்கும் தடை!
மேடையில் தான் என்ன பேசப் போகிறேன் என்று மேகா எழுதிக் கொடுத்து அனுமதி வாங்கியிருந்தும் மேடை ஏறியதும் அனுமதி வாங்காத விஷயங்களைப் பேசியது குற்றம் என்கிறது நிர்வாகம்.
ஏற்கனவே டிரம்ப் எப்படி பல்கலை கழகங்களின் மானியங்களை கட் பண்ணுவது என்று திரிந்து கொண்டிருக்கும் போது, MITயில் இம்மாதிரிப் பேசியிருப்பது நிச்சயம் அந்த நிர்வாகத்துக்கு கடுப்பேற்றியிருக்கும். இனி பட்டம் கிடைக்குமா? வேலை கிடைக்குமா?
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அமெரிக்காவின் MITயில் மேடை ஏறி காஸாவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் MITக்கும் எதிராகவும் பேசிய மேகாவுக்கு MIT இளங்கலை பட்டமளிப்பு விழாவில் (undergraduate commencement ceremony ) பங்கெடுக்க தடை விதித்துள்ளது அந்த நிர்வாகம். மேகாவுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தவருக்கும் தடை!
மேடையில் தான் என்ன பேசப் போகிறேன் என்று மேகா எழுதிக் கொடுத்து அனுமதி வாங்கியிருந்தும் மேடை ஏறியதும் அனுமதி வாங்காத விஷயங்களைப் பேசியது குற்றம் என்கிறது நிர்வாகம்.
ஏற்கனவே டிரம்ப் எப்படி பல்கலை கழகங்களின் மானியங்களை கட் பண்ணுவது என்று திரிந்து கொண்டிருக்கும் போது, MITயில் இம்மாதிரிப் பேசியிருப்பது நிச்சயம் அந்த நிர்வாகத்துக்கு கடுப்பேற்றியிருக்கும். இனி பட்டம் கிடைக்குமா? வேலை கிடைக்குமா?
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இன்பதுரை, செங்கல்பட்டு தனபால் ஆகியோர் அறிவிப்பு.
தே.மு.தி.க.,வுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இன்பதுரை, செங்கல்பட்டு தனபால் ஆகியோர் அறிவிப்பு.
தே.மு.தி.க.,வுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
"தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்
அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது"
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்
அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது"
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ”அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்”
- பிரேமலதா பேட்டி
கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
- பிரேமலதா பேட்டி
கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மதுரை திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்கு கண்டனம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும்| முறையாகவும் நடத்த வேண்டும்.
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்கு கண்டனம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும்| முறையாகவும் நடத்த வேண்டும்.
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 திமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்!
‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்!
"நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின்கீழ் திரண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம்” எனக் குறிப்பிட்டு மதுரை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்!
"நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின்கீழ் திரண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம்” எனக் குறிப்பிட்டு மதுரை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாஜக அரசுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள்
1 தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.
2 கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜக அரசுக்குக் கண்டனம்.
3 ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.
4 சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
5 மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம்.
6 ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1 தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.
2 கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜக அரசுக்குக் கண்டனம்.
3 ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.
4 சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
5 மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம்.
6 ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "ஜூன் 2இல் பள்ளி திறந்த பிறகு 5 நாட்களுக்கு புத்தகப் பைகள் வேண்டாம்"
பள்ளி வரும் மாணவர்களின் தனித்திறனை கண்டறியுங்கள்.
மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள் தொடர்பாக அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் சொல்லித் தரலாம்.
- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பள்ளி வரும் மாணவர்களின் தனித்திறனை கண்டறியுங்கள்.
மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள் தொடர்பாக அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் சொல்லித் தரலாம்.
- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில...
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. என அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்.
அதிமுக ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு.
வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பொதுக்குழுவில் வன்மையான கண்டனம்.
ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. என அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்.
அதிமுக ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு.
வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பொதுக்குழுவில் வன்மையான கண்டனம்.
ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு அரசு சார்பில் மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை கடலூர் மு.அஞ்சலை அம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் அமைந்துள்ள அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை கடலூர் மு.அஞ்சலை அம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் அமைந்துள்ள அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
🎤 முத்த மழை - சின்மயி குரலில் மாயாஜாலம்!
தக் லைஃப் படத்தின் 'முத்த மழை' கேட்டேன். பாடகி தீ பாடிய பாடல் இது. இதனை சின்மயி ஸ்டேஜில் பாடப் போய் இப்போ தீ பாடிய விதத்தைப் போட்டு பொளந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாப்பட்ட பாடலைத்தான் நீ கொத்தி வச்சிருக்கியா என்கிற ரேஞ்சில் பொளந்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த மெட்டமைப்பு சூஃபி பக்தி மரபின் பாடல் முறையான கவ்வாலி பின்னணியைக் கொண்டு ஒலிக்கிறது. பாடலைக் கேட்டதுமே 'முகல் ஏ அஸம்' படத்தின் தமிழ்ப் பதிப்பின் 'காதலித்தாலே அச்சம் என்ன' பாடல்தான் எடுத்த எடுப்பில் நினைவில் வந்தது. இடையே ரங்கீலா பாடலின் 'ஏய் ராமா ஓர் வாரமா'வின் நெடியை பின்னணி இசை வழி கொண்டு வருகிறது. இன்னும் சில ரஹ்மானிய மெட்டுகளின் நினைவுகளையெல்லாமும் அழைத்து வருகிறது. இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்றே சரணம் முழுதும் வரிக்கு வரி புதிர் போட்டபடியே இருக்கிறது பாடல். எல்லாவற்றையும் தாண்டி பாடல் முடிந்த பின் , மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும் என்று தோன்ற வைக்கிற இயல்போடும் இருக்கிறது.
விண்வெளி நாயகா பாடலில் ஷ்ருதி ஹாசன் ரகளை செய்திருக்கிறார். இப்போதைக்கு அந்தப் பாடல்தான் பெரு விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது.
- அ.பாரி, திரைக்கதை எழுத்தாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தக் லைஃப் படத்தின் 'முத்த மழை' கேட்டேன். பாடகி தீ பாடிய பாடல் இது. இதனை சின்மயி ஸ்டேஜில் பாடப் போய் இப்போ தீ பாடிய விதத்தைப் போட்டு பொளந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாப்பட்ட பாடலைத்தான் நீ கொத்தி வச்சிருக்கியா என்கிற ரேஞ்சில் பொளந்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த மெட்டமைப்பு சூஃபி பக்தி மரபின் பாடல் முறையான கவ்வாலி பின்னணியைக் கொண்டு ஒலிக்கிறது. பாடலைக் கேட்டதுமே 'முகல் ஏ அஸம்' படத்தின் தமிழ்ப் பதிப்பின் 'காதலித்தாலே அச்சம் என்ன' பாடல்தான் எடுத்த எடுப்பில் நினைவில் வந்தது. இடையே ரங்கீலா பாடலின் 'ஏய் ராமா ஓர் வாரமா'வின் நெடியை பின்னணி இசை வழி கொண்டு வருகிறது. இன்னும் சில ரஹ்மானிய மெட்டுகளின் நினைவுகளையெல்லாமும் அழைத்து வருகிறது. இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்றே சரணம் முழுதும் வரிக்கு வரி புதிர் போட்டபடியே இருக்கிறது பாடல். எல்லாவற்றையும் தாண்டி பாடல் முடிந்த பின் , மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும் என்று தோன்ற வைக்கிற இயல்போடும் இருக்கிறது.
விண்வெளி நாயகா பாடலில் ஷ்ருதி ஹாசன் ரகளை செய்திருக்கிறார். இப்போதைக்கு அந்தப் பாடல்தான் பெரு விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது.
- அ.பாரி, திரைக்கதை எழுத்தாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29