🔴 BREAKING முகக்கவசம் அவசியம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சூடானில் கை மீறிச் சென்ற காலரா பரவல்
சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலி. குறிப்பாக கடந்த 2 நாள்களில் கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்
காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலி. குறிப்பாக கடந்த 2 நாள்களில் கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்
காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஐ.நா.வில் கண்ணீர்விட்டு அழுத பாலஸ்தீன தூதர்
வீடியோ: https://www.facebook.com/share/v/1AW5Yy6h3Q/
“ஏராளமான குழந்தைகள் பட்டினியில் இறந்து போகின்றனர். குழந்தைகளின் அசைவற்ற உடல்களைப் பெண்கள் ஆரத் தழுவி, தலைமுடியை தடவி, அவர்களிடம் பேசுவதும், மன்னிப்புக் கேட்பதும் பார்க்க தாங்க முடியாத காட்சிகள்"
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்ணீர் விட்டுப் பேசிய பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வீடியோ: https://www.facebook.com/share/v/1AW5Yy6h3Q/
“ஏராளமான குழந்தைகள் பட்டினியில் இறந்து போகின்றனர். குழந்தைகளின் அசைவற்ற உடல்களைப் பெண்கள் ஆரத் தழுவி, தலைமுடியை தடவி, அவர்களிடம் பேசுவதும், மன்னிப்புக் கேட்பதும் பார்க்க தாங்க முடியாத காட்சிகள்"
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்ணீர் விட்டுப் பேசிய பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 “கோமாளி போல நடந்துகொள்ள விரும்பவில்லை”
நீங்கள் ஏன் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை?
- ஆஸி. வீரர் மைக்கேல் க்ளார்க்
நான் வெற்றி பெற விளையாடுகிறேனே தவிர ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. அதேபோல், எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும்.
நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்துகொள்ளவோ விரும்பவில்லை
- இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நீங்கள் ஏன் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை?
- ஆஸி. வீரர் மைக்கேல் க்ளார்க்
நான் வெற்றி பெற விளையாடுகிறேனே தவிர ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. அதேபோல், எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும்.
நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்துகொள்ளவோ விரும்பவில்லை
- இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 திமுக மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்: துரை வைகோ
கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க-வின் முக்கிய உறுப்பினர்கள் சொல்லி இருந்தார்கள்.
வைகோவுக்கு மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.
- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேட்டி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க-வின் முக்கிய உறுப்பினர்கள் சொல்லி இருந்தார்கள்.
வைகோவுக்கு மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.
- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேட்டி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
⚠️ விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பீர்களா? - அப்போ இந்த வீடியோ உங்களுக்குதான்...!
தாய்லாந்தின் பிரபலமான டைகர் கிங்டம் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, புலி திடீரென தாக்கியது. இந்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பயணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
வீடியோ: https://www.facebook.com/share/v/19fWnGPDZB/
தாய்லாந்தின் பிரபலமான டைகர் கிங்டம் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, புலி திடீரென தாக்கியது. இந்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பயணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
வீடியோ: https://www.facebook.com/share/v/19fWnGPDZB/
🏏 குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, Qualifier 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை!
நாளை நடைபெறும் Qualifier 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது மும்பை அணி.
MI 228/5 (20) | GT 208/6 (20)
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நாளை நடைபெறும் Qualifier 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது மும்பை அணி.
MI 228/5 (20) | GT 208/6 (20)
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு.
ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.
ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர்.
பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.
ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர்.
பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு.
தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
குறள் எண் : ௨௫௩(253)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
உரை :
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
English :
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௭)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
உரை :
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
English :
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௭)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
31/05/25
📚📚📚🌹📚📚📚
நம்முடன் வாழ்வோரைப்
புரிந்துகொள்வதற்கு
நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.
- அன்னை தெரசா -
📚📚📚🌹📚📚📚
31/05/25
📚📚📚🌹📚📚📚
நம்முடன் வாழ்வோரைப்
புரிந்துகொள்வதற்கு
நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.
- அன்னை தெரசா -
📚📚📚🌹📚📚📚
சமையல் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்வு.
சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10% குறைக்க மத்திய அரசு நடவடிக்கை.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்வு.
சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10% குறைக்க மத்திய அரசு நடவடிக்கை.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது.
தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது; பதற்றம் வேண்டாம்.
தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.
இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது; பதற்றம் வேண்டாம்.
தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.
இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சிரபுஞ்சியில் 47 செ.மீ. கொட்டித் தீர்த்தது மழை.
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 47 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
நேற்று முன்தினம் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில் 48 மணி நேரத்தில் 85 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 47 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
நேற்று முன்தினம் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில் 48 மணி நேரத்தில் 85 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
💥 "ஒரு மதத்தினரை மட்டும் அனுமதிக்க முடியாது"
கோவை மாவட்டம் துடியலூரில் இருக்கும் ஹிதயத்துல் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் மசூதியின் முன் பொது சாலையில் தொழுகை நடத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ஜமாத் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நம் நாட்டில் பல மதத்தினர் உள்ளனர். ஒரு மதத்தினர் மட்டும் சாலையில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோவை மாவட்டம் துடியலூரில் இருக்கும் ஹிதயத்துல் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் மசூதியின் முன் பொது சாலையில் தொழுகை நடத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ஜமாத் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நம் நாட்டில் பல மதத்தினர் உள்ளனர். ஒரு மதத்தினர் மட்டும் சாலையில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 முரட்டு வந்தேறி வெள்ளையர்களை யார் தட்டி கேட்பது?
தன் திருமண நாள் பற்றி அமெரிக்கர் விவேக் ராமஸ்வாமி பதிவிட்டதற்கு வெள்ளைக் கார அமெரிக்கர்கள் அவரை அமெரிக்காவை விட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிப் போகச் சொல்லி பதிவிட்டிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்களுக்கு 'வெற்றிகரமாக' வாழும் இந்தியர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. அதிலும் விவேக் ராமஸ்வாமி தன்னை ஒரு Proud Hindu என்று சொல்லிக் கொள்பவர். சொந்தமாக நிறுவனம் நடத்தும் மில்லியனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரைமரியில் களம் இறங்கிய விவேக் சிறப்பாகச் செயல்பட்டார். டிரம்ப்புக்கு வழிவிட்டு நீங்கினார். 'நீ அறிவுள்ளவன். ஜனாதிபதி பதவிக்கு தகுதியான ஆள். ஆனால், நீ ஒரு இந்தியன் / இந்து என்பதால் உனக்கு என்னால் வாக்களிக்க முடியாது' என்று ஒரு வெள்ளை ஸ்தோத்திர பெண் சொன்ன வீடியோ வைரலானது நினைவிருக்கும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியர்கள் போனால் தான் தனக்கு வாழ்வு என்று நினைக்கும் வெள்ளைக்கார கூட்டம் தொடர்ந்து இந்தியர்களைத் தாக்கிவருகிறது.
சட்டப்படி அமெரிக்காவில் குடியேறிய விவேக் போன்ற இந்தியர்களுக்கு இந்த நிலை. இன்று அவரைப் போன்ற இந்தியர்களைத் தாக்கும் வெள்ளையர்களும் அமெரிக்காவில் வந்தேறிகள் தான். அந்த முரட்டு வந்தேறி வெள்ளையர்களை யார் தட்டிக் கேட்பது?
தன் திருமண நாள் பற்றி அமெரிக்கர் விவேக் ராமஸ்வாமி பதிவிட்டதற்கு வெள்ளைக் கார அமெரிக்கர்கள் அவரை அமெரிக்காவை விட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிப் போகச் சொல்லி பதிவிட்டிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்களுக்கு 'வெற்றிகரமாக' வாழும் இந்தியர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. அதிலும் விவேக் ராமஸ்வாமி தன்னை ஒரு Proud Hindu என்று சொல்லிக் கொள்பவர். சொந்தமாக நிறுவனம் நடத்தும் மில்லியனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரைமரியில் களம் இறங்கிய விவேக் சிறப்பாகச் செயல்பட்டார். டிரம்ப்புக்கு வழிவிட்டு நீங்கினார். 'நீ அறிவுள்ளவன். ஜனாதிபதி பதவிக்கு தகுதியான ஆள். ஆனால், நீ ஒரு இந்தியன் / இந்து என்பதால் உனக்கு என்னால் வாக்களிக்க முடியாது' என்று ஒரு வெள்ளை ஸ்தோத்திர பெண் சொன்ன வீடியோ வைரலானது நினைவிருக்கும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியர்கள் போனால் தான் தனக்கு வாழ்வு என்று நினைக்கும் வெள்ளைக்கார கூட்டம் தொடர்ந்து இந்தியர்களைத் தாக்கிவருகிறது.
சட்டப்படி அமெரிக்காவில் குடியேறிய விவேக் போன்ற இந்தியர்களுக்கு இந்த நிலை. இன்று அவரைப் போன்ற இந்தியர்களைத் தாக்கும் வெள்ளையர்களும் அமெரிக்காவில் வந்தேறிகள் தான். அந்த முரட்டு வந்தேறி வெள்ளையர்களை யார் தட்டிக் கேட்பது?
💥 வேலை தேடும் இளைஞர்களுக்கு திமுக மிகப்பெரிய துரோகம்! - பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை ஒட்டுமொத்தமாகவே 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிலும் கூட சுமார் 40 ஆயிரம் பேர் மட்டும் தான் நிரந்தரப்பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 30 ஆயிரம் பேர் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவர்கள் தான். ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், 5 ஆண்டுகளில் வெறும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிரந்தர அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்குகிறது என்றால், அரசு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் இளைஞர்களுக்கு திமுக அரசு எவ்வளவு துரோகம் செய்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை ஒட்டுமொத்தமாகவே 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிலும் கூட சுமார் 40 ஆயிரம் பேர் மட்டும் தான் நிரந்தரப்பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 30 ஆயிரம் பேர் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவர்கள் தான். ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், 5 ஆண்டுகளில் வெறும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிரந்தர அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்குகிறது என்றால், அரசு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் இளைஞர்களுக்கு திமுக அரசு எவ்வளவு துரோகம் செய்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக - தமாகா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்”
- சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்”
- சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 ஆர்சிபி வீரர் ஜேக்கப் பெத்தேல் ஓபன் டாக்!
“ஆர்சிபி அணியில் நான் கற்றுக் கொண்டவை இங்கிலாந்து அணிக்காக விளையாடும்போது பெருதும் உதவுகின்றன. விராட் கோலியிடம் பேட்டிங் குறித்த சந்தேகங்களை எழுப்பும் போதெல்லாம், அற்புதமான ஆலோசனைகளை வழங்குவார். ஐபிஎல்-ல் விளையாடியது மிகவும் ஸ்பெஷலானது”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“ஆர்சிபி அணியில் நான் கற்றுக் கொண்டவை இங்கிலாந்து அணிக்காக விளையாடும்போது பெருதும் உதவுகின்றன. விராட் கோலியிடம் பேட்டிங் குறித்த சந்தேகங்களை எழுப்பும் போதெல்லாம், அற்புதமான ஆலோசனைகளை வழங்குவார். ஐபிஎல்-ல் விளையாடியது மிகவும் ஸ்பெஷலானது”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பதக்கத்துடன் சாதனை படைத்த வீரர்
ஆசிய தடகளப் போட்டியில் 200 மீ., பிரிவில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் வெண்கலப் பதக்கம் வென்றார்; 200 மீட்டரை 20.32 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையையும் முறியடித்தார். இப்போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆசிய தடகளப் போட்டியில் 200 மீ., பிரிவில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் வெண்கலப் பதக்கம் வென்றார்; 200 மீட்டரை 20.32 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையையும் முறியடித்தார். இப்போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29