தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புடைய, 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். கடத்தல்காரரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.
குறள் எண் : ௨௫௨(252)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
உரை :
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
English :
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௬)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
உரை :
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
English :
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௬)
தமிழ் வாழ்க
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
இன்றைய புத்தக மொழி
30/05/25
📚📚📚🌹📚📚📚
உண்மையான செல்வாக்கை
நாம் தேடிக்கொள்ளக் கூடாது.
அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.
- மான்ஸ்பீல்டு -
📚📚📚🌹📚📚📚
30/05/25
📚📚📚🌹📚📚📚
உண்மையான செல்வாக்கை
நாம் தேடிக்கொள்ளக் கூடாது.
அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.
- மான்ஸ்பீல்டு -
📚📚📚🌹📚📚📚
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.
ஒரு கிராம் தங்கம் ரூ.8920த்கு விற்பனையாகிறது; ஒரு சவரன் நகை ரூ. 71,360 விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.8920த்கு விற்பனையாகிறது; ஒரு சவரன் நகை ரூ. 71,360 விற்பனையாகிறது.
நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.
ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம்.
மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை - மத்திய நிதியமைச்சகம்.
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.
ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம்.
மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை - மத்திய நிதியமைச்சகம்.
🔴 ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க - விஜய்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை கௌரவிக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.
3 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு:
மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க - விஜய்.
நீட் மட்டும் தான் உலகமா? படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு - விஜய்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் - விஜய்
தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்; உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்; ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும் - விஜய்
ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான்; நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள் - மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேச்சு.
> பா.ம.க.வின் எதிர்காலம் என்ன? Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை கௌரவிக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.
3 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு:
மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க - விஜய்.
நீட் மட்டும் தான் உலகமா? படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு - விஜய்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் - விஜய்
தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்; உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்; ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும் - விஜய்
ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான்; நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள் - மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேச்சு.
> பா.ம.க.வின் எதிர்காலம் என்ன? Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
8 பேர் மரணம்: பல் மருத்துவமனையில் ஆய்வு.
பல் சிகிச்சையால் மூளையில் பாக்டீரியா தொற்று: 8 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வாணியம்பாடி வி.டி.எஸ் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.
2023ஆம் ஆண்டில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு, ஒரே கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தற்போது தெரிய வந்துள்ளது.
பல் சிகிச்சையால் மூளையில் பாக்டீரியா தொற்று: 8 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வாணியம்பாடி வி.டி.எஸ் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.
2023ஆம் ஆண்டில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு, ஒரே கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தற்போது தெரிய வந்துள்ளது.
💥 நீக்கும் ராமதாஸ் - பதிலடி தரும் அன்புமணி!
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை.
புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்துள்ளர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - அன்புமணி அறிவிப்பு.
> பாமகவின் எதிர்காலம் என்ன? - Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை.
புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்துள்ளர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - அன்புமணி அறிவிப்பு.
> பாமகவின் எதிர்காலம் என்ன? - Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பா.ம.க. யாருடைய தனிச்சொத்தும் இல்லை; அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
பொறுப்புகள் வரும், போகும். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது-அன்புமணி ராமதாஸ்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். பொதுக்குழுவால் உங்களால் தலைவன் தேர்வு செய்யப்பட்டேன்.
அது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நீங்கள்தான். இது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது.
என்னுடைய கடமை உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக வேலைசெய்வேன்.
பொறுப்புகள் வரும்; போகும். உங்கள் அன்புதான் நிரந்தரம்- சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் அன்புமணி பேச்சு.
பொறுப்புகள் வரும், போகும். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது-அன்புமணி ராமதாஸ்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். பொதுக்குழுவால் உங்களால் தலைவன் தேர்வு செய்யப்பட்டேன்.
அது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நீங்கள்தான். இது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது.
என்னுடைய கடமை உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக வேலைசெய்வேன்.
பொறுப்புகள் வரும்; போகும். உங்கள் அன்புதான் நிரந்தரம்- சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் அன்புமணி பேச்சு.
தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வெளியாகும் செய்தி வதந்தி.
திட்டமிட்ட படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.
திட்டமிட்ட படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.
💥 கேள்வியால் ஆவேசம்! - கமல் 4 வார்த்தையில் நறுக் பதில்!
கேள்வி: திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? இப்போது வந்திருக்கிறீர்களே?
பதில்: https://www.facebook.com/share/v/16ZMUsiTrR/
கேள்வி: திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? இப்போது வந்திருக்கிறீர்களே?
பதில்: https://www.facebook.com/share/v/16ZMUsiTrR/
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
💥 JUST IN:
கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை (அ) புகைப்படத்துடன் கூடிய பள்ளி அடையாள அட்டை (அ) பள்ளி சீருடையில் மாணவர்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளி வரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம்
- போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை (அ) புகைப்படத்துடன் கூடிய பள்ளி அடையாள அட்டை (அ) பள்ளி சீருடையில் மாணவர்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளி வரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம்
- போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 முறியடிப்போம்!
“திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள், எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
-திமுக பொதுக்குழுவை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள், எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
-திமுக பொதுக்குழுவை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாகச் செயல்படும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாகச் செயல்படும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING முகக்கவசம் அவசியம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சூடானில் கை மீறிச் சென்ற காலரா பரவல்
சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலி. குறிப்பாக கடந்த 2 நாள்களில் கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்
காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலி. குறிப்பாக கடந்த 2 நாள்களில் கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்
காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஐ.நா.வில் கண்ணீர்விட்டு அழுத பாலஸ்தீன தூதர்
வீடியோ: https://www.facebook.com/share/v/1AW5Yy6h3Q/
“ஏராளமான குழந்தைகள் பட்டினியில் இறந்து போகின்றனர். குழந்தைகளின் அசைவற்ற உடல்களைப் பெண்கள் ஆரத் தழுவி, தலைமுடியை தடவி, அவர்களிடம் பேசுவதும், மன்னிப்புக் கேட்பதும் பார்க்க தாங்க முடியாத காட்சிகள்"
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்ணீர் விட்டுப் பேசிய பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வீடியோ: https://www.facebook.com/share/v/1AW5Yy6h3Q/
“ஏராளமான குழந்தைகள் பட்டினியில் இறந்து போகின்றனர். குழந்தைகளின் அசைவற்ற உடல்களைப் பெண்கள் ஆரத் தழுவி, தலைமுடியை தடவி, அவர்களிடம் பேசுவதும், மன்னிப்புக் கேட்பதும் பார்க்க தாங்க முடியாத காட்சிகள்"
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்ணீர் விட்டுப் பேசிய பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 “கோமாளி போல நடந்துகொள்ள விரும்பவில்லை”
நீங்கள் ஏன் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை?
- ஆஸி. வீரர் மைக்கேல் க்ளார்க்
நான் வெற்றி பெற விளையாடுகிறேனே தவிர ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. அதேபோல், எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும்.
நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்துகொள்ளவோ விரும்பவில்லை
- இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நீங்கள் ஏன் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை?
- ஆஸி. வீரர் மைக்கேல் க்ளார்க்
நான் வெற்றி பெற விளையாடுகிறேனே தவிர ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. அதேபோல், எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும்.
நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்துகொள்ளவோ விரும்பவில்லை
- இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29