பாகிஸ்தானுக்கு உளவு- சி.ஆர்.பி.எஃப். வீரர் பணிநீக்கம்.
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன புகாரில் சி.ஆர்.பி.எஃப். வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது.
மோதிராம் ஜாட் என்ற வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கு என்.ஐ.ஏ.வசம் ஒப்படைக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் இருப்பிடம், நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு தெரிவித்த புகாரில் நடவடிக்கை.
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன புகாரில் சி.ஆர்.பி.எஃப். வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது.
மோதிராம் ஜாட் என்ற வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கு என்.ஐ.ஏ.வசம் ஒப்படைக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் இருப்பிடம், நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு தெரிவித்த புகாரில் நடவடிக்கை.
தவெக சார்பில் 30ஆம் தேதி பாராட்டு விழா.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு தவெக சார்பில் முதற்கட்டமாக மே 30ஆம் தேதி பாராட்டு விழா.
மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது- தவெக.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு தவெக சார்பில் முதற்கட்டமாக மே 30ஆம் தேதி பாராட்டு விழா.
மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது- தவெக.
💥 புதிய மணல் குவாரிகள் கூடாது; பழைய குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் வகையில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளையும் மூட வேண்டும்; மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் தன்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர் சையத் முசாமில் அப்பாஸ்-க்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் வகையில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளையும் மூட வேண்டும்; மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் தன்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர் சையத் முசாமில் அப்பாஸ்-க்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு - அதிர்ச்சி வீடியோ
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு யூடியூபர் பாகிஸ்தான் சென்ற போது அங்கு எதேச்சையாக ஜோதி மல்ஹோத்ராவை பார்த்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய 6 பேர் இருப்பது விந்தையாக இருக்கவே, மார்ச் 2025-ல் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்போது ஜோதி யார் என்று எவருக்கும் தெரியாது, எனவே வீடியோ பெரிதாக பேசப்படவில்லை. தற்போது அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஜோதி மல்ஹோத்ராதான் பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததில் முக்கியமானவர். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு யூடியூபர் பாகிஸ்தான் சென்ற போது அங்கு எதேச்சையாக ஜோதி மல்ஹோத்ராவை பார்த்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய 6 பேர் இருப்பது விந்தையாக இருக்கவே, மார்ச் 2025-ல் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்போது ஜோதி யார் என்று எவருக்கும் தெரியாது, எனவே வீடியோ பெரிதாக பேசப்படவில்லை. தற்போது அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஜோதி மல்ஹோத்ராதான் பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததில் முக்கியமானவர். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நீலகிரியில் தற்காலிகமாக மூடப்படும் சுற்றுலா தலங்கள்.
நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை தொடர்வதால், ரெட் அலார்ட் திரும்பப் பெறும் வரை தொட்டபெட்டா காட்சி முனை, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட வனத்துறை அறிவிப்பு.
தொடர்ந்து 2வது நாளாக கனமழை பெய்து வருவதால் நடவடிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை தொடர்வதால், ரெட் அலார்ட் திரும்பப் பெறும் வரை தொட்டபெட்டா காட்சி முனை, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட வனத்துறை அறிவிப்பு.
தொடர்ந்து 2வது நாளாக கனமழை பெய்து வருவதால் நடவடிக்கை.
💥 கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் கில்!
“இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன். அவர் பேட்டிங் செய்வதை டிவியில் பார்த்த நான், அவருடன் இணைந்து களத்தில் விளையாடியவை என் வாழ்வின் அழியா நினைவுகள்!”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன். அவர் பேட்டிங் செய்வதை டிவியில் பார்த்த நான், அவருடன் இணைந்து களத்தில் விளையாடியவை என் வாழ்வின் அழியா நினைவுகள்!”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 உணவால் உடல்நலக்குறைவு - இழப்பீடு வழங்க உத்தரவு
தரமற்ற உணவு விநியோகம் செய்ததால், உடல்நலக் குறைவு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு ZOMATO நிறுவனம் மற்றும் உணவகம் இணைந்து ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
ZOMATO மற்றும் அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் உணவகம் ரூ.2.5 லட்சம் அபராதம் வழங்க உத்தரவிடக் கோரி மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தரமற்ற உணவு விநியோகம் செய்ததால், உடல்நலக் குறைவு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு ZOMATO நிறுவனம் மற்றும் உணவகம் இணைந்து ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
ZOMATO மற்றும் அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் உணவகம் ரூ.2.5 லட்சம் அபராதம் வழங்க உத்தரவிடக் கோரி மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 “தமிழகம் பெரியாரின் மண் அல்ல பெரியாழ்வார் வாழும் மண்... தமிழகம் அண்ணா மண் அல்ல ஆண்டாளின் மண்...”
- தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
- தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 1,000-ஐத் தாண்டியது கரோனா பாதிப்பு
தெற்காசியாவில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது - மத்திய சுகாதாரத் துறை
மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தெற்காசியாவில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது - மத்திய சுகாதாரத் துறை
மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 “அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது”
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது; வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்
ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்; அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது - சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது; வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்
ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்; அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது - சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
“அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது”- இபிஎஸ்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.
அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?
ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை; இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.
அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?
ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை; இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
💥 Vanakkam!
Updates posted in this Seithikathir group are mostly sourced from public messages posted by various Government departments, including Defence Ministry, External Affairs, Army, Navy, Press Information Bureau, DD, AIR, etc.
Additionally, we share updates from credible reporters and defence experts on the ground (who are correct 9 out of 10 times). None of them share classified information. We do not share updates from anonymous sources, nor do we post live updates of any military action.
Most of the original updates are in English. We only translate them to Tamil for better understanding.
---
💥 வணக்கம்!
செய்திக்கதிர் குழுவில் பகிரப்படும் முக்கியமான அப்டேட்கள், அரசு துறைகள் (பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை, கடற்படை, விமானப்படை, பத்திரிகைத் தகவல் பிரிவு, தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ போன்றவை) அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளில் இருந்து பெறப்படுகின்றன.
இதனுடன், நம்பிக்கைக்குரிய செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் செய்திகள் (இவர்கள் பெரும்பாலும் 10-க்கு 9 முறை சரியானவை) மட்டுமே இங்கு இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் பொது தளங்களில் உள்ளவை; எந்த ரகசியத் தகவல்களும், யார் என்றே தெரியாத ‘Sources’ வழங்கும் தகவல்களும், நேரலை செய்திகளும் இங்கு இடம் பெறுவதில்லை.
முக்கியமாக, பெரும்பாலான செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டவை. நாங்கள் தமிழில் மொழிபெயர்த்து பகிர்கிறோம், இதனால் உங்கள் புரிதல் சுலபமாகும்.
நன்றி.
நண்பர்களே, செய்திக்கதிர் செய்தி சேவையை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினருடன் பகிருங்கள்! நன்றி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Updates posted in this Seithikathir group are mostly sourced from public messages posted by various Government departments, including Defence Ministry, External Affairs, Army, Navy, Press Information Bureau, DD, AIR, etc.
Additionally, we share updates from credible reporters and defence experts on the ground (who are correct 9 out of 10 times). None of them share classified information. We do not share updates from anonymous sources, nor do we post live updates of any military action.
Most of the original updates are in English. We only translate them to Tamil for better understanding.
---
💥 வணக்கம்!
செய்திக்கதிர் குழுவில் பகிரப்படும் முக்கியமான அப்டேட்கள், அரசு துறைகள் (பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை, கடற்படை, விமானப்படை, பத்திரிகைத் தகவல் பிரிவு, தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ போன்றவை) அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளில் இருந்து பெறப்படுகின்றன.
இதனுடன், நம்பிக்கைக்குரிய செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் செய்திகள் (இவர்கள் பெரும்பாலும் 10-க்கு 9 முறை சரியானவை) மட்டுமே இங்கு இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் பொது தளங்களில் உள்ளவை; எந்த ரகசியத் தகவல்களும், யார் என்றே தெரியாத ‘Sources’ வழங்கும் தகவல்களும், நேரலை செய்திகளும் இங்கு இடம் பெறுவதில்லை.
முக்கியமாக, பெரும்பாலான செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டவை. நாங்கள் தமிழில் மொழிபெயர்த்து பகிர்கிறோம், இதனால் உங்கள் புரிதல் சுலபமாகும்.
நன்றி.
நண்பர்களே, செய்திக்கதிர் செய்தி சேவையை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினருடன் பகிருங்கள்! நன்றி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
✨ செய்திக்கதிர் வாட்ஸ்அப்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
WhatsApp.com
Seithikathir - Tamil News | WhatsApp Channel
Seithikathir - Tamil News WhatsApp Channel. Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014. 34K followers
🔴 ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான்...
இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.
கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.
இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.
நன்றி: ஷான் கருப்புசாமி, எழுத்தாளர்.
இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.
கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.
இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.
நன்றி: ஷான் கருப்புசாமி, எழுத்தாளர்.
🏏 ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் Qualifier 1ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது பஞ்சாப் அணி
வரும் 29ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அல்லது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வரும் 29ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அல்லது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௪௯(249)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
English :
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௩)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
English :
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௩)
தமிழ் வாழ்க
பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் மாற்றம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.
உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.
பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.
உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.
பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம்.