BREAKING: இஸ்ரோவின் PSLV C-61 திட்டம் தோல்வி.
PSLV C-61 ராக்கெட் மூலமாக EOS-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்தும் இஸ்ரோவின் முயற்சி தோல்வி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.
PSLV C-61 ராக்கெட் மூலமாக EOS-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்தும் இஸ்ரோவின் முயற்சி தோல்வி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.
பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது
EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது
குறள் எண் : ௨௪௩(243)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
உரை :
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
English :
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௪)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
உரை :
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
English :
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௪)
தமிழ் வாழ்க
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.
ஐதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக பலி.
கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்; விபத்து குறித்து போலீசார் விசாரணை.
ஐதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக பலி.
கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்; விபத்து குறித்து போலீசார் விசாரணை.
20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்.
தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்.
தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
"சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க"
தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கை.
💥 புதிய கட்சி
தில்லி மாநகராட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி புதிதாக இந்திரப்ரஸ்த விகாஸ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தில்லி மாநகராட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி புதிதாக இந்திரப்ரஸ்த விகாஸ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் கைது
டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேர், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்த காரணத்தால் NIA போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேர், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்த காரணத்தால் NIA போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பாகிஸ்தானுக்கு சிம் கார்டுகள் அனுப்பி அவர்களுடன் வாட்ஸ் ஆப் வழியாக தொடர்பு கொண்டு செய்திகள் அனுப்பி வந்த 7 பேர்களை அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் அல்வார், பரத்பூர், தெலங்கானாவில் சங்கா ரெட்டி மாவட்டத்தில் தில்லி விமானத்தில் பயணம் செய்ய இருந்த ஒருவர், கௌகாத்தி விமான நிலையத்தில் 948 சிம் கார்டுகளுடன் இருவர் என மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ராஜஸ்தானில் அல்வார், பரத்பூர், தெலங்கானாவில் சங்கா ரெட்டி மாவட்டத்தில் தில்லி விமானத்தில் பயணம் செய்ய இருந்த ஒருவர், கௌகாத்தி விமான நிலையத்தில் 948 சிம் கார்டுகளுடன் இருவர் என மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆப்கான் லாரிகளை அனுமதித்து அதிரடி!
ஆஃப்கானிஸ்தானில் இருந்து வரும் லாரிகள் வாகா எல்லையில் நின்றிருந்தன. பழங்கள் வந்திருப்பதால் நீண்ட நாள் நிறுத்த முடியாது என்று ஆஃப்கன் டிரைவர்கள் சொன்னார்கள். நாங்கள் வாகாவில் அனுமதித்தாலும் ஹிந்துஸ்தான்காரன் அட்டாரியில் விடமாட்டான் என்றனர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள்.
அழுகிப் போகுமய்யா பழங்கள் என்ற போது வண்டியைச் சோதித்து கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு கராச்சி சந்தையில் வந்த விலைக்கு விற்றுக்கொள்; அவன் எல்லையைத் திறக்க மாட்டான் என்றனர் பாகிஸ்தானி ரேஞ்சர்கள்.
நேராக நம் BSFஇடம் வந்த ஆஃப்கன் டிரைவர்கள் விவரம் சொன்னார்கள். ஒரு மணி நேரம் பொறுக்கச் சொன்னார் நம் அதிகாரி. சில ஃபோன்கால்கள் பறந்தன. 30 நிமிடங்களில் ஒரு படைப்பிரிவு லாரியில் வந்து இறங்கியது.
ஆஃப்கன் டிரைவர்கள் அழைக்கப்பட்டார்கள். உங்கள் வண்டிகள் மட்டும் அட்டாரி பகுதிக்கு வரலாம். சோதனைக்குப் பிறகு அனுமதிப்போம். பாகிஸ்தான் வண்டிகள் வர முயன்றால் சுடுவோம் என்றனர். சந்தோஷமாகப் போய் வண்டி எடுத்தனர் ஆஃப்கன் டிரைவர்கள்.
வந்த வண்டிகளைச் சுற்றிப் பறந்தன இரண்டு ட்ரோன்கள். 5 நிமிடங்களில் அட்டாரி கதவுகள் திறக்கப்பட்டு ஆஃப்கன் வண்டிகள் அனுமதிக்கப்பட்டன. பாகிஸ்தான் வண்டிகள் வந்தால் சுடத் தயாராக வீரர்கள் நிற்க அவ்வண்டிகள் வரவில்லை.
வேதனை, அவமானம், வெட்கம் என்று பாகிஸ்தானிகள் குமுறுகிறார்கள்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆஃப்கானிஸ்தானில் இருந்து வரும் லாரிகள் வாகா எல்லையில் நின்றிருந்தன. பழங்கள் வந்திருப்பதால் நீண்ட நாள் நிறுத்த முடியாது என்று ஆஃப்கன் டிரைவர்கள் சொன்னார்கள். நாங்கள் வாகாவில் அனுமதித்தாலும் ஹிந்துஸ்தான்காரன் அட்டாரியில் விடமாட்டான் என்றனர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள்.
அழுகிப் போகுமய்யா பழங்கள் என்ற போது வண்டியைச் சோதித்து கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு கராச்சி சந்தையில் வந்த விலைக்கு விற்றுக்கொள்; அவன் எல்லையைத் திறக்க மாட்டான் என்றனர் பாகிஸ்தானி ரேஞ்சர்கள்.
நேராக நம் BSFஇடம் வந்த ஆஃப்கன் டிரைவர்கள் விவரம் சொன்னார்கள். ஒரு மணி நேரம் பொறுக்கச் சொன்னார் நம் அதிகாரி. சில ஃபோன்கால்கள் பறந்தன. 30 நிமிடங்களில் ஒரு படைப்பிரிவு லாரியில் வந்து இறங்கியது.
ஆஃப்கன் டிரைவர்கள் அழைக்கப்பட்டார்கள். உங்கள் வண்டிகள் மட்டும் அட்டாரி பகுதிக்கு வரலாம். சோதனைக்குப் பிறகு அனுமதிப்போம். பாகிஸ்தான் வண்டிகள் வர முயன்றால் சுடுவோம் என்றனர். சந்தோஷமாகப் போய் வண்டி எடுத்தனர் ஆஃப்கன் டிரைவர்கள்.
வந்த வண்டிகளைச் சுற்றிப் பறந்தன இரண்டு ட்ரோன்கள். 5 நிமிடங்களில் அட்டாரி கதவுகள் திறக்கப்பட்டு ஆஃப்கன் வண்டிகள் அனுமதிக்கப்பட்டன. பாகிஸ்தான் வண்டிகள் வந்தால் சுடத் தயாராக வீரர்கள் நிற்க அவ்வண்டிகள் வரவில்லை.
வேதனை, அவமானம், வெட்கம் என்று பாகிஸ்தானிகள் குமுறுகிறார்கள்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எண்ணை ஏற்றுமதிக்கான கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் (shadow fleet) மீது புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட ரஷ்ய அதிபர் புடின் வழக்கம்போல புன்னகையுடன் கிடக்கானுக என்ற கமெண்டோடு போவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரஷ்யாவில் நடைபெற்ற உள்நாட்டு வணிக மாநாட்டில் (Poslovna Russia) பேசிய புடினிடம் புதிய தடை பற்றிக் கேட்டபோது “நம்மை விட அவங்களை(EU) இது அதிகம் பாதிக்கும். இது தெரிஞ்சும் தடை போடறாங்க கூரு கெட்டவங்க. ஓ! மன்னிக்கவும்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாராம். எங்களைக் கூரு கெட்டவர்கள் என்று எப்படிச் சொல்லலாம் என்று EU குமுறுகிறது.
சர்வதேச உறவுகள், யுத்த விவகாரங்கள் மற்றும் புவி அரசியல் ஆய்வாளர்கள் பேசும்போது “இனி புடின் உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவார். நேட்டோவைப் பொருட்டாகக் கூட மதிக்கமாட்டார்.” என்று கூறுகின்றனர்.
3 நாளில் நாம் பாகிஸ்தானை அடித்து மூலையில் தள்ளி முக்காடுபோட வைத்தது புடினை வேகப்பபடுத்திவிட்டதா தெரியவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இதைக் கேள்விப்பட்ட ரஷ்ய அதிபர் புடின் வழக்கம்போல புன்னகையுடன் கிடக்கானுக என்ற கமெண்டோடு போவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரஷ்யாவில் நடைபெற்ற உள்நாட்டு வணிக மாநாட்டில் (Poslovna Russia) பேசிய புடினிடம் புதிய தடை பற்றிக் கேட்டபோது “நம்மை விட அவங்களை(EU) இது அதிகம் பாதிக்கும். இது தெரிஞ்சும் தடை போடறாங்க கூரு கெட்டவங்க. ஓ! மன்னிக்கவும்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாராம். எங்களைக் கூரு கெட்டவர்கள் என்று எப்படிச் சொல்லலாம் என்று EU குமுறுகிறது.
சர்வதேச உறவுகள், யுத்த விவகாரங்கள் மற்றும் புவி அரசியல் ஆய்வாளர்கள் பேசும்போது “இனி புடின் உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவார். நேட்டோவைப் பொருட்டாகக் கூட மதிக்கமாட்டார்.” என்று கூறுகின்றனர்.
3 நாளில் நாம் பாகிஸ்தானை அடித்து மூலையில் தள்ளி முக்காடுபோட வைத்தது புடினை வேகப்பபடுத்திவிட்டதா தெரியவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆபரேஷன் சிந்தூர் குறித்த ராகுல் காந்தியின் போலி செய்தியை இந்தியா மறுத்துள்ளது.
ராகுல் காந்தி: இந்திய தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்தது ஒரு குற்றம். அந்த தகவல் இந்திய வெளியுறவு அமைச்சர் தான் சொன்னார் என்று கூறினார்.
இந்திய அரசு⚡️: ஜெய்சங்கர் அப்படி எதுவும் சொல்லவில்லை. இது உண்மைகளை 'முற்றிலும் தவறாக சித்தரிப்பதாகும்'.
"ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு அதன் ஆரம்ப கட்டத்தைப் பற்றி ஜெய்சங்கர் உண்மையில் பேசிக் கொண்டிருந்தார்"
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ராகுல் காந்தி: இந்திய தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்தது ஒரு குற்றம். அந்த தகவல் இந்திய வெளியுறவு அமைச்சர் தான் சொன்னார் என்று கூறினார்.
இந்திய அரசு⚡️: ஜெய்சங்கர் அப்படி எதுவும் சொல்லவில்லை. இது உண்மைகளை 'முற்றிலும் தவறாக சித்தரிப்பதாகும்'.
"ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு அதன் ஆரம்ப கட்டத்தைப் பற்றி ஜெய்சங்கர் உண்மையில் பேசிக் கொண்டிருந்தார்"
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 வங்கதேசத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடனான வங்கதேசத்தின் நேரடி வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது
வங்கதேச ஆடை இறக்குமதியை கொல்கத்தா மற்றும் மும்பை துறைமுகங்களுக்கு மட்டுமே இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற வடகிழக்கு நில துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்வதை நிறுத்துகிறது.
இந்த மாற்றம் வங்கதேசத்திலிருந்து ஆண்டுதோறும் $700 மில்லியன் மதிப்புள்ள ஆடை ஏற்றுமதியை பாதிக்கிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடனான வங்கதேசத்தின் நேரடி வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது
வங்கதேச ஆடை இறக்குமதியை கொல்கத்தா மற்றும் மும்பை துறைமுகங்களுக்கு மட்டுமே இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற வடகிழக்கு நில துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்வதை நிறுத்துகிறது.
இந்த மாற்றம் வங்கதேசத்திலிருந்து ஆண்டுதோறும் $700 மில்லியன் மதிப்புள்ள ஆடை ஏற்றுமதியை பாதிக்கிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஜெய்ப்பூர் வந்த அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர் விமானமான சி17 திடீரென பழுதடைந்துவிட, இனி அமெரிக்காவில் இருந்துதான் விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் வருகை தந்தால் மட்டுமே இந்த விமானத்தை கிளப்ப முடியும் என்ற சூழ்நிலையில் நம் பாரத நாட்டு விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் கோதாவில் குதித்து பழுதடைந்த பார்ட்ஸ்களை எல்லாம் மாற்றி அமெரிக்க போர் விமானத்தை சரி செய்துவிட்டார்கள்.
நம் நாட்டு பிரம்மாண்டமான போர் விமானத்தின் தொழில்நுட்பம் எப்படி பாரத விமானப்படை பொறியியல் வல்லுநர்களுக்கு தெரிந்தது? எப்படியோ தெரிந்திருந்தாலும் அந்த போர் விமானத்திற்குரிய ஸ்பேர் பார்ட்ஸ்கள் எல்லாம் எப்படி பாரதத்திடம் இருக்கின்றது என்று டிரம்ப் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றாராம்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஜெய்ப்பூர் வந்த அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர் விமானமான சி17 திடீரென பழுதடைந்துவிட, இனி அமெரிக்காவில் இருந்துதான் விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் வருகை தந்தால் மட்டுமே இந்த விமானத்தை கிளப்ப முடியும் என்ற சூழ்நிலையில் நம் பாரத நாட்டு விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் கோதாவில் குதித்து பழுதடைந்த பார்ட்ஸ்களை எல்லாம் மாற்றி அமெரிக்க போர் விமானத்தை சரி செய்துவிட்டார்கள்.
நம் நாட்டு பிரம்மாண்டமான போர் விமானத்தின் தொழில்நுட்பம் எப்படி பாரத விமானப்படை பொறியியல் வல்லுநர்களுக்கு தெரிந்தது? எப்படியோ தெரிந்திருந்தாலும் அந்த போர் விமானத்திற்குரிய ஸ்பேர் பார்ட்ஸ்கள் எல்லாம் எப்படி பாரதத்திடம் இருக்கின்றது என்று டிரம்ப் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றாராம்!
💥 வலுவான கூட்டணி!
“2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.. அதற்காக வலுவான ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
தனியாக இருந்தால் திமுகவை தோற்கடிக்க முடியாது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.. அதற்காக வலுவான ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
தனியாக இருந்தால் திமுகவை தோற்கடிக்க முடியாது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
“உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதுகாத்திட முன்வர வேண்டும்."
மேற்குவங்கம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதுகாத்திட முன்வர வேண்டும்."
மேற்குவங்கம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கொடைக்கானலில் மே 24ல் மலர் கண்காட்சி தொடக்கம்.
கொடைக்கானலில் வரும் மே 24ம் தேதி 62வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
மே 24ம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி ஜூன் 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
மலர் கண்காட்சியுடன், கோடை விழாவும் துவங்கி நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கொடைக்கானலில் வரும் மே 24ம் தேதி 62வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
மே 24ம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி ஜூன் 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
மலர் கண்காட்சியுடன், கோடை விழாவும் துவங்கி நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 8 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து மாநில அரசுகளும எதிர்க்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட அனைவரும் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பின் நோக்கம்.
- மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உட்பட 8 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து மாநில அரசுகளும எதிர்க்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட அனைவரும் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பின் நோக்கம்.
- மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உட்பட 8 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று.
“தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று; வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை”
சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு சுகாதாரத்துறை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று; வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை”
சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு சுகாதாரத்துறை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29