டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக சோதனை.
ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.
ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.
சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.
சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.
சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
குறள் எண் : ௨௪௨(242)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
உரை :
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆராய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆராய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.
English :
Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௩)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
உரை :
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆராய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆராய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.
English :
Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௩)
தமிழ் வாழ்க
🔴 ராமதாஸ் கூட்டத்திற்கு எதிராக நிர்வாகிகள் அமைதிப் புரட்சி! - பா.ம.க. இரட்டைத் தலைமைப் போரில் அன்புமணி முன்னிலை!
- ஜி.எஸ்.பாலமுருகன்.
_அவசர கூட்டம்: அழைப்பு இருந்தும் பங்கேற்பு குறைவு_
பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரத்தில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான அவசரக் கூட்டத்தை நடத்தியது கட்சி உள்ளேயே புதிய பிளவுக்கு காரணமாகியுள்ளது. இந்த கூட்டத்தில், ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்; பெரும்பாலான நிர்வாகிகள், குறிப்பாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முக்கியமாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அழைப்பு பெற்றிருந்தாலும், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
_ஆதரவு எங்கே? நிர்வாகிகளின் பெரும்பான்மை அன்புமணி பக்கம்_
பா.ம.க.வில் மொத்தமுள்ள 216 மாவட்ட நிர்வாகிகளில் 94% பேர் அன்புமணி ராமதாஸை ஆதரிக்கின்றனர். இது, கட்சி நிர்வாக அடுக்குகளில் அன்புமணியின் பிடியையும், ராமதாஸ் அழைத்த கூட்டத்துக்கான எதிர்மறையான பதிலும் ஆகும். இது, பா.ம.க.வில் இரட்டைத் தலைமை சிக்கல் முற்றுப் பெறும் தருணத்தைக் குறிக்கலாம் என பார்க்கப்படுகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
_கட்சியின் எதிர்காலம்: குழப்பம் மேலோங்கும் நிலையில்..._
உட்கட்சிப் பிளவுகள், பா.ம.க.வின் எதிர்கால அரசியல் பாதை பற்றிய குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் ஆலோசனைகள், கூட்டணி நிலைப்பாடுகள் அனைத்தும் நிலைதடுமாறும் சூழ்நிலையில் உள்ளன. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
_மேலிட ஒருமைப்பாடு அவசியம்..._
'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது' என்று டாக்டர் ராமதாஸ் சொல்வது அன்புமணியின் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எனினும், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பா.ம.க.வின் மேலிட ஒருமைப்பாடு, செயல் திட்டங்கள் குறித்த தெளிவுகளுக்கு மிகுந்த அவசியம் எழுந்துள்ளது.
பாமக இளைஞரணி தலைவர் நியமனம், கூட்டணி நிலைப்பாடு ஆகியவற்றில்தான் ராமதாஸ் உடன் அன்புமணிக்கு பிணக்கு. எனவே இதை சரிசெய்து ராமதாஸ் - அன்புமணி ஆகிய இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் அவசியமாகிறது. இது பா.ம.க.வுக்கு மட்டுமன்றி தமிழக அரசியலுக்கும் முக்கியமானது!
பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன்.
- ஜி.எஸ்.பாலமுருகன்.
_அவசர கூட்டம்: அழைப்பு இருந்தும் பங்கேற்பு குறைவு_
பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரத்தில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான அவசரக் கூட்டத்தை நடத்தியது கட்சி உள்ளேயே புதிய பிளவுக்கு காரணமாகியுள்ளது. இந்த கூட்டத்தில், ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்; பெரும்பாலான நிர்வாகிகள், குறிப்பாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முக்கியமாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அழைப்பு பெற்றிருந்தாலும், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
_ஆதரவு எங்கே? நிர்வாகிகளின் பெரும்பான்மை அன்புமணி பக்கம்_
பா.ம.க.வில் மொத்தமுள்ள 216 மாவட்ட நிர்வாகிகளில் 94% பேர் அன்புமணி ராமதாஸை ஆதரிக்கின்றனர். இது, கட்சி நிர்வாக அடுக்குகளில் அன்புமணியின் பிடியையும், ராமதாஸ் அழைத்த கூட்டத்துக்கான எதிர்மறையான பதிலும் ஆகும். இது, பா.ம.க.வில் இரட்டைத் தலைமை சிக்கல் முற்றுப் பெறும் தருணத்தைக் குறிக்கலாம் என பார்க்கப்படுகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
_கட்சியின் எதிர்காலம்: குழப்பம் மேலோங்கும் நிலையில்..._
உட்கட்சிப் பிளவுகள், பா.ம.க.வின் எதிர்கால அரசியல் பாதை பற்றிய குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் ஆலோசனைகள், கூட்டணி நிலைப்பாடுகள் அனைத்தும் நிலைதடுமாறும் சூழ்நிலையில் உள்ளன. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
_மேலிட ஒருமைப்பாடு அவசியம்..._
'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது' என்று டாக்டர் ராமதாஸ் சொல்வது அன்புமணியின் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எனினும், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பா.ம.க.வின் மேலிட ஒருமைப்பாடு, செயல் திட்டங்கள் குறித்த தெளிவுகளுக்கு மிகுந்த அவசியம் எழுந்துள்ளது.
பாமக இளைஞரணி தலைவர் நியமனம், கூட்டணி நிலைப்பாடு ஆகியவற்றில்தான் ராமதாஸ் உடன் அன்புமணிக்கு பிணக்கு. எனவே இதை சரிசெய்து ராமதாஸ் - அன்புமணி ஆகிய இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் அவசியமாகிறது. இது பா.ம.க.வுக்கு மட்டுமன்றி தமிழக அரசியலுக்கும் முக்கியமானது!
பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன்.
✨ அர்ப்பணிப்பு!
"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.
ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.
- அஜித்குமார், நடிகர் மற்றும் ரேஸர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.
ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.
- அஜித்குமார், நடிகர் மற்றும் ரேஸர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ரவி!
இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 புத்தகம் வேண்டாம்...
2025-26 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என கேரள அரசு அறிவிப்பு!
இதற்கு பதிலாக மாணவர்கள் மத்தியில் சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது கேரள அரசு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2025-26 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என கேரள அரசு அறிவிப்பு!
இதற்கு பதிலாக மாணவர்கள் மத்தியில் சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது கேரள அரசு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
PSLV C-61 ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் தொடக்கம்.
நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.
நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.
💥 அமைச்சர் நேருவை அதிர வைத்த மயிலாடுதுறை திமுக மோதல்!
வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் நடத்தி வருகிற ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மே 15 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் குரல் கொடுத்தனர்.
அவர்களுக்கு எதிராக நிவேதா முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், “இந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த இணைப்பு விழா பற்றி கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சரியாக இருக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, ‘மாவட்டத்தை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு’ என்று குரல் எழுப்பினார். அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டார்கள்.
மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டார்கள். இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று தடித்த வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அப்போது சடாரென எழுந்த அமைச்சர் நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா என்று சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தில் சலசலப்பை சற்று அமைதிப்படுத்தினார்.
உடனே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் பக்கம் திரும்பிய மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னங்க இதெல்லாம்?’ என்று கேட்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், “நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா சொல்றதெல்லாம் உண்மைதான். நானும் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை” என்று ஓப்பனாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார்.
இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு,
“நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதா இல்லை. உடனடியாக இதுகுறித்து தலைவருக்கு தெரியப்படுத்துவேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசி கூட்டத்தை முடித்தார்.
மே 16-ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையிலிருந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நன்றி: மின்னம்பலம்.
வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் நடத்தி வருகிற ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மே 15 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் குரல் கொடுத்தனர்.
அவர்களுக்கு எதிராக நிவேதா முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், “இந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த இணைப்பு விழா பற்றி கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சரியாக இருக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, ‘மாவட்டத்தை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு’ என்று குரல் எழுப்பினார். அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டார்கள்.
மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டார்கள். இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று தடித்த வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அப்போது சடாரென எழுந்த அமைச்சர் நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா என்று சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தில் சலசலப்பை சற்று அமைதிப்படுத்தினார்.
உடனே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் பக்கம் திரும்பிய மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னங்க இதெல்லாம்?’ என்று கேட்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், “நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா சொல்றதெல்லாம் உண்மைதான். நானும் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை” என்று ஓப்பனாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார்.
இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு,
“நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதா இல்லை. உடனடியாக இதுகுறித்து தலைவருக்கு தெரியப்படுத்துவேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசி கூட்டத்தை முடித்தார்.
மே 16-ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையிலிருந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நன்றி: மின்னம்பலம்.
இன்றைய புத்தக மொழி
17/05/25
📚📚📚🌹📚📚📚
பயத்தின் மறுபக்கத்தில்தான்
நீங்கள் விரும்பும்
அனைத்தும் உள்ளன.
- ஜாக் கேன்ஃபீல்ட் -
📚📚📚🌹📚📚📚
17/05/25
📚📚📚🌹📚📚📚
பயத்தின் மறுபக்கத்தில்தான்
நீங்கள் விரும்பும்
அனைத்தும் உள்ளன.
- ஜாக் கேன்ஃபீல்ட் -
📚📚📚🌹📚📚📚
💥 மீண்டும் சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற 'சூப்பர்பெட்’ செஸ் கிளாசிக் 2025 தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ருமேனியாவில் நடைபெற்ற 'சூப்பர்பெட்’ செஸ் கிளாசிக் 2025 தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா
கத்தாரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2022ல் ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், அதிகபட்சமாக 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கத்தாரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2022ல் ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், அதிகபட்சமாக 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆவடி கேந்திரியா வித்யாலயா பள்ளி மையத்தில் மின்தடையால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக்கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி 13 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆவடி கேந்திரியா வித்யாலயா பள்ளி மையத்தில் மின்தடையால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக்கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி 13 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு.
🏏 ஏபி டிவில்லியர்ஸின் விருப்பம் நிறைவேறுமா?
“ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறினால், அதனை காண்பதற்காக நான் இந்தியாவிற்கு வருவேன். விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருந்துவிட போவதில்லை. இந்த கோப்பையை பெற நான் பல வருடங்களாக முயற்சி செய்துள்ளேன்!"
ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறினால், அதனை காண்பதற்காக நான் இந்தியாவிற்கு வருவேன். விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருந்துவிட போவதில்லை. இந்த கோப்பையை பெற நான் பல வருடங்களாக முயற்சி செய்துள்ளேன்!"
ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 விமானத் தளத்தை இந்தியா தாக்கியது: பாக். பிரதமர்
"மே 9-10 தேதிகளில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய ஏவுகணைகள், நுர் கான் விமானப் படை ஏவுதளத்தை தாக்கியதாகவும் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர் என்னிடம் தெரிவித்தார்" - பாக். பிரதமர்
பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கியதாக பாக். பிரதமர் பேச்சு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"மே 9-10 தேதிகளில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய ஏவுகணைகள், நுர் கான் விமானப் படை ஏவுதளத்தை தாக்கியதாகவும் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர் என்னிடம் தெரிவித்தார்" - பாக். பிரதமர்
பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கியதாக பாக். பிரதமர் பேச்சு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 வலுவான அணி..!
“தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்க்கும் வலுவான அணி உருவாகவில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை.
திமுக கூட்டணியில்தான் விசிக தொடரும், அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை” - விசிக தலைவர் திருமாவளவன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்க்கும் வலுவான அணி உருவாகவில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை.
திமுக கூட்டணியில்தான் விசிக தொடரும், அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை” - விசிக தலைவர் திருமாவளவன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.
வேனில் பயணம் செய்த 4 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.
வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேனில் பயணம் செய்த 4 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.
வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
BREAKING: இஸ்ரோவின் PSLV C-61 திட்டம் தோல்வி.
PSLV C-61 ராக்கெட் மூலமாக EOS-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்தும் இஸ்ரோவின் முயற்சி தோல்வி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.
PSLV C-61 ராக்கெட் மூலமாக EOS-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்தும் இஸ்ரோவின் முயற்சி தோல்வி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.