11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியீடு:
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 கூட்டணி நிச்சயம்! சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது!
சிலர் களைப்படைந்ததால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன்.
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
மிகச் சிலரே பங்கேற்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர், தலைவர்கள் கூட்டத்தை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்ததாக தகவல். தலைவர் அன்புமணியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சொற்பமானவர்களே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சிலர் களைப்படைந்ததால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன்.
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
மிகச் சிலரே பங்கேற்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர், தலைவர்கள் கூட்டத்தை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்ததாக தகவல். தலைவர் அன்புமணியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சொற்பமானவர்களே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Media is too big
VIEW IN TELEGRAM
💥 "I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை"
"I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. எனது அனுபவத்தில் பாஜகவைப் போல இவ்வளவு வலிமையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வரலாற்றில் எதுவும் இருந்ததில்லை"
- ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"I.N.D.I. கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. எனது அனுபவத்தில் பாஜகவைப் போல இவ்வளவு வலிமையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வரலாற்றில் எதுவும் இருந்ததில்லை"
- ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 வரலாம், வந்துகொண்டே இருக்கலாம்...
கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். மாநாடு களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது
- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக ஆலோசனை கூட்டத்திற்கு 110 மாவட்டச் செயலாளர்கள், 110 மாவட்டத் தலைவர்கள் என மொத்தமாக 220 நிர்வாகிகளுக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், 13 பேர் மட்டுமே வருகை.
6 மாவட்டச் செயலாளர்கள், 7 மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். மாநாடு களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது
- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக ஆலோசனை கூட்டத்திற்கு 110 மாவட்டச் செயலாளர்கள், 110 மாவட்டத் தலைவர்கள் என மொத்தமாக 220 நிர்வாகிகளுக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், 13 பேர் மட்டுமே வருகை.
6 மாவட்டச் செயலாளர்கள், 7 மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆடு, மாட்டோட இருக்கேன்... நிம்மதியாக இருக்கிறேன்...
“ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்”
- அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்”
- அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 விராட் கோலி ஓய்வு - மனம் திறந்த ரவி சாஸ்திரி!
“விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். 'கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் 'இதுதான் சரியான நேரம்' என எனக்கும் தோன்றியது"
- ரவி சாஸ்திரி, இந்திய முன்னாள் பயிற்சியாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். 'கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் 'இதுதான் சரியான நேரம்' என எனக்கும் தோன்றியது"
- ரவி சாஸ்திரி, இந்திய முன்னாள் பயிற்சியாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 பதற்றம் வேண்டாம்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு சஞ்சய் அறிவுறுத்தல்!
ரோஹித், கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை நினைத்து ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். டிராவிட், டெண்டுல்கர், கங்குலி லஷ்மணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற போதும் பதற்றம் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே நம்பர் 1 அணியாக இந்தியா உருவெடுத்தது.
ரோஹித், கோலி இடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகும். ஆனால் நிச்சயமாக உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா தொடரும்.
- சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் வர்ணனையாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ரோஹித், கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை நினைத்து ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். டிராவிட், டெண்டுல்கர், கங்குலி லஷ்மணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற போதும் பதற்றம் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே நம்பர் 1 அணியாக இந்தியா உருவெடுத்தது.
ரோஹித், கோலி இடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகும். ஆனால் நிச்சயமாக உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா தொடரும்.
- சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் வர்ணனையாளர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🌧️ கோடைக் காலம் முடிவுக்கு வருகிறது - பிரதீப் ஜான்
கோடை காலம் முடிவுக்கு வருகிறது; தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் 100 டிகிரியை வெயில் தாண்டாமல், இனி வரும் நாட்கள் இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய 3 ஆண்டுகள் அப்படி அமைந்தன - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோடை காலம் முடிவுக்கு வருகிறது; தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் 100 டிகிரியை வெயில் தாண்டாமல், இனி வரும் நாட்கள் இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய 3 ஆண்டுகள் அப்படி அமைந்தன - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் அதிகாரிகள்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்த நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் காலை முதல் ED சோதனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் அதிகாரிகள்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்த நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் காலை முதல் ED சோதனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்கப்படும்.
4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியம், ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்கப்படும்.
4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியம், ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு எதிர் கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு கண்டனம்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்விக் கட்டணத்தை திமுக அரசு செலுத்தவில்லை.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி இல்லை என சால்ஜாப்பு சொல்கிறது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தாத அரசுக்கு கண்டனம்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்விக் கட்டணத்தை திமுக அரசு செலுத்தவில்லை.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி இல்லை என சால்ஜாப்பு சொல்கிறது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மே 19 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்.
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மீண்டும் கொரோனா பரவல்
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்; குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்; குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 இந்தியா A அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு First Class கிரிக்கெட் விளையாடும் இந்தியா A அணியை அறிவித்தது பிசிசிஐ.
அபிமன்யு ஈஸ்வரன் (C), ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (VC & WK), நிதிஷ் குமார், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (WK), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ், சர்ஃபராஸ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு First Class கிரிக்கெட் விளையாடும் இந்தியா A அணியை அறிவித்தது பிசிசிஐ.
அபிமன்யு ஈஸ்வரன் (C), ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (VC & WK), நிதிஷ் குமார், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (WK), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ், சர்ஃபராஸ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பலூச்சிஸ்தான் தேசிய இயக்கத்தின் (Baloch National Movement) தலைவர் நியாஸ் பலூச் அறிவிப்பு!
"பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும்".
*** அந்த விஷமிகள் எதிரிகளால் (பாக் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும்".
*** அந்த விஷமிகள் எதிரிகளால் (பாக் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 அசாம் எம்.எல்.ஏ. கைது
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) அசாம் மாநில சட்டப் பேரவை உறுப்பினர் அமீனுல் இஸ்லாம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மோதி, அமித் ஷா செய்த சதியே காரணம் என்று பேசிவந்ததால் கைது செய்யப் பட்டார். நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமின் வழங்கியது. வெளியே வந்த அமீனுல் இஸ்லாமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் அரசு கைது செய்துள்ளது.
வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் ஊடுருவி குடியேறியுள்ள மியான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து அவர்கள் ஆதரவில் செயல்பட்டு வரும் கட்சி AIUDF.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) அசாம் மாநில சட்டப் பேரவை உறுப்பினர் அமீனுல் இஸ்லாம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மோதி, அமித் ஷா செய்த சதியே காரணம் என்று பேசிவந்ததால் கைது செய்யப் பட்டார். நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமின் வழங்கியது. வெளியே வந்த அமீனுல் இஸ்லாமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் அரசு கைது செய்துள்ளது.
வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் ஊடுருவி குடியேறியுள்ள மியான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து அவர்கள் ஆதரவில் செயல்பட்டு வரும் கட்சி AIUDF.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இது வெறும் Trailer தான்!
ஆபரேஷன் சிந்தூரில் இதுவரை பாகிஸ்தான் பார்த்தது வெறும் டிரைலர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆபரேஷன் சிந்தூரில் இதுவரை பாகிஸ்தான் பார்த்தது வெறும் டிரைலர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 நோட்டீஸ்!
நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ED ரெய்டு - அதிமுக கேள்வி!
டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?
டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?
உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?
டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய
Power Center-ஆ?
Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.
இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?
ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?
#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.
கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?
டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?
உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?
டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய
Power Center-ஆ?
Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.
இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?
ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?
#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.
கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29