கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்
விழா கோலம் பூண்டது மதுரை: வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர்
அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு புறப்பட்டார்.
கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார்.
நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர்.
விழா கோலம் பூண்டது மதுரை: வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர்
அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு புறப்பட்டார்.
கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார்.
நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர்.
💥 கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்: ராமதாஸ்
“பாமக தனியாகப் போட்டியிட்டபோது 4 MLAக்களை பெற்றது. ஆனால் தற்போது கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். நம்முடைய ஆட்களே நமக்கு ஓட்டுப்போடவில்லை. எனக்கு வயதாகிவிட்டது என என்னை ஏமாற்றப்பார்க்காதீர்கள்; பாமகவில் சிலர் உழைக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அதைநான் பார்த்துக் கொள்கிறேன்”
- பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்; ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழருக்கு 75% இட ஒதுக்கீடு என கூறியது என்ன ஆனது?
பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த விவசாயிகளை பங்குதாரராக மாற்றுங்கள்; அதானியும், அம்பானியும் தான் பங்குதாரராக இருக்க வேண்டுமா?
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“பாமக தனியாகப் போட்டியிட்டபோது 4 MLAக்களை பெற்றது. ஆனால் தற்போது கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். நம்முடைய ஆட்களே நமக்கு ஓட்டுப்போடவில்லை. எனக்கு வயதாகிவிட்டது என என்னை ஏமாற்றப்பார்க்காதீர்கள்; பாமகவில் சிலர் உழைக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அதைநான் பார்த்துக் கொள்கிறேன்”
- பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்; ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழருக்கு 75% இட ஒதுக்கீடு என கூறியது என்ன ஆனது?
பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த விவசாயிகளை பங்குதாரராக மாற்றுங்கள்; அதானியும், அம்பானியும் தான் பங்குதாரராக இருக்க வேண்டுமா?
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ பேச்சுவார்த்தை இன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது
குறள் எண் : ௨௩௭(237)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்
குறள் :
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
உரை :
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?
English :
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௨௯)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்
குறள் :
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
உரை :
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?
English :
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௨௯)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
12/05/25
📚📚📚🌹📚📚📚
சாத்தியமற்றதுக்கும்,
சாத்தியத்திற்கும்
இடையே உள்ள வேறுபாடு,
ஒரு மனிதனின்
மன உறுதியில் உள்ளது.
- டாமி லசோர்டா -
📚📚📚🌹📚📚📚
12/05/25
📚📚📚🌹📚📚📚
சாத்தியமற்றதுக்கும்,
சாத்தியத்திற்கும்
இடையே உள்ள வேறுபாடு,
ஒரு மனிதனின்
மன உறுதியில் உள்ளது.
- டாமி லசோர்டா -
📚📚📚🌹📚📚📚
🔴 முப்படை அதிகாரிகளின் நேற்றைய பிரஸ்மீட்டுக்கு பிறகு...
🔹கடந்த 24 மணி நேரமாக விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துள்ளது..
🔹போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே முதலில் இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.
🔹இந்திய ராணுவம் தன்னுடைய இலக்குகளை துல்லியமாக அழித்து. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
🔹ஆபரேஷனில் ஈடுபட்ட இந்திய விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர்.
🔹இந்திய ஏவுகனைகள் பாகிஸ்தான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளன.
🔹பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய எல்லா ஆயுதங்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகாயத்திலேயே வைத்து அழித்துவிட்டன. எந்தவொரு பாகிஸ்தான் ஆயுதமும் இந்திய எல்லைக்குள் வந்து தாக்கவில்லை.
🔹நம்முடைய வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கின்றன.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔹பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட அவர்களின் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்களை சொல்ல முடியாது...
🔹இந்திய படைகள் எந்த நேரத்திலும் எத்தகைய சவாலையும் வெற்றி கொள்ள தயாராக இருக்கிறது..
🔹ஆக மொத்தம் பாகிஸ்தானுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.
🔹 இந்திய விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பி விட்டதால் இந்திய தரப்பில் விமானம் இழப்பு எதுவும் இல்லை.
🔹பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அவற்றின் பெயரை தெரிவிக்க மறுப்பதன் மூலமாக அது அமெரிக்க தயாரிப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது.
🔹தங்களின் தயாரிப்பு போர் விமானம் அடி வாங்கியது வெளியே கசிந்தால் அவமானம் மட்டுமல்ல வியாபாரமும் படுத்து விடும் என்று பதறி உள்ளே புகுந்துள்ளது அமெரிக்கா... நண்பன் அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாமல் விமான பெயரை சொல்லாமல் தவிர்த்துள்ளது இந்தியா..
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔹மேற்கொண்டு நிலைமை கை மீறி போகாமல் அவசரம் அவசரமாக போர்நிறுத்தத்தை அறிவித்துவிட்டார் டிரம்ப்.
🔹தாங்கள் இந்த முறை மொத்தமாக அழியப் போகிறோம் என்று விரக்தியின் உச்சத்தில் இருந்த பாகிஸ்தான் திடீர் அதிஷ்டமாக போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டவுடன் "அப்பாடா தப்பிச்சோம் டா " னு ஆனந்த கூத்தாடியது பாகிஸ்தான்.
🔹அடி வாங்கியவன் கொண்டாடியதும், அடித்தவன் மவுனம் ஆனதும் இதனால் தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
🔹இந்த Press Breif இல் வெளியிடப்பட்ட காணொளிகள், செய்திகள் மூலமாக ராவல்பிண்டி வரை இந்தியா நுழைந்து தாக்கியுள்ளதும், பாகிஸ்தானின் அதி முக்கிய 9 ராணுவ தளங்கள் மீள் கட்டமைக்க முடியாத அளவுக்கு சேதம் அடைந்திருப்பதும் புலனாகிறது.
🔹மீண்டும் ஒரு சந்தர்ப்பதிற்காக இந்திய முப்படைகள் காத்திருப்பது அவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது...
🔹கடந்த 24 மணி நேரமாக விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துள்ளது..
🔹போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே முதலில் இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.
🔹இந்திய ராணுவம் தன்னுடைய இலக்குகளை துல்லியமாக அழித்து. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
🔹ஆபரேஷனில் ஈடுபட்ட இந்திய விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர்.
🔹இந்திய ஏவுகனைகள் பாகிஸ்தான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளன.
🔹பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய எல்லா ஆயுதங்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகாயத்திலேயே வைத்து அழித்துவிட்டன. எந்தவொரு பாகிஸ்தான் ஆயுதமும் இந்திய எல்லைக்குள் வந்து தாக்கவில்லை.
🔹நம்முடைய வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கின்றன.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔹பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட அவர்களின் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்களை சொல்ல முடியாது...
🔹இந்திய படைகள் எந்த நேரத்திலும் எத்தகைய சவாலையும் வெற்றி கொள்ள தயாராக இருக்கிறது..
🔹ஆக மொத்தம் பாகிஸ்தானுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.
🔹 இந்திய விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பி விட்டதால் இந்திய தரப்பில் விமானம் இழப்பு எதுவும் இல்லை.
🔹பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அவற்றின் பெயரை தெரிவிக்க மறுப்பதன் மூலமாக அது அமெரிக்க தயாரிப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது.
🔹தங்களின் தயாரிப்பு போர் விமானம் அடி வாங்கியது வெளியே கசிந்தால் அவமானம் மட்டுமல்ல வியாபாரமும் படுத்து விடும் என்று பதறி உள்ளே புகுந்துள்ளது அமெரிக்கா... நண்பன் அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாமல் விமான பெயரை சொல்லாமல் தவிர்த்துள்ளது இந்தியா..
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔹மேற்கொண்டு நிலைமை கை மீறி போகாமல் அவசரம் அவசரமாக போர்நிறுத்தத்தை அறிவித்துவிட்டார் டிரம்ப்.
🔹தாங்கள் இந்த முறை மொத்தமாக அழியப் போகிறோம் என்று விரக்தியின் உச்சத்தில் இருந்த பாகிஸ்தான் திடீர் அதிஷ்டமாக போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டவுடன் "அப்பாடா தப்பிச்சோம் டா " னு ஆனந்த கூத்தாடியது பாகிஸ்தான்.
🔹அடி வாங்கியவன் கொண்டாடியதும், அடித்தவன் மவுனம் ஆனதும் இதனால் தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
🔹இந்த Press Breif இல் வெளியிடப்பட்ட காணொளிகள், செய்திகள் மூலமாக ராவல்பிண்டி வரை இந்தியா நுழைந்து தாக்கியுள்ளதும், பாகிஸ்தானின் அதி முக்கிய 9 ராணுவ தளங்கள் மீள் கட்டமைக்க முடியாத அளவுக்கு சேதம் அடைந்திருப்பதும் புலனாகிறது.
🔹மீண்டும் ஒரு சந்தர்ப்பதிற்காக இந்திய முப்படைகள் காத்திருப்பது அவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது...
🔴 பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை அடித்து நொறுக்கிய பாரதம்! - விவரம்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1. நூர் கான் விமானப்படை தளம் (ராவல்பிண்டி வான் தளவாடங்கள் மற்றும் விஜபி-களின் போக்குவரத்து தளமான இதை தாக்கி இஸ்லாமாபாத்தின் தகவல் தொடர்புகளை சிதைத்துள்ளது.)
2. ரபிக்கி விமானப்படை தளம் (ஷோர்கோட் மத்திய பஞ்சாப்பில் உள்ள முன்னணி தளமான இதை தாக்கியதன் மூலம் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.)
3. முரித் விமானப்படை தளம், சக்வால் (விமானப் பயிற்சி தளமும் ஏவுகணை சேமிப்புக் கிடங்குமான முரித்தை தாக்கி சீர்குலைத்துள்ளது.)
4. சுக்கூர் விமானப்படை தளம் ( இத்தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் தெற்கு வான்வழி பாதை மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.)
5. சியால்கோட் விமானப்படை தளம். (எல்லைப் பகுதிக்கு மிக அருகில் உள்ள இத்தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.)
6. பஸ்ரூர் விமானப்படை தளம் (இத்தளத்தை தாக்கியதன் மூலம் அவசர கால போக்குவரத்து உருக்குலைத்தது.)
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
7. சுனியன் (ரேடார் மையம் - ரேடார் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பைத் தாக்கி, இந்திய விமானங்கள் எளிதாக ஊடுருவ வழிவகுத்தது.)
8. சர்கோதா விமானப்படை தளம் (அணுசக்தி விநியோகத்தளமாக விளங்கிய உயர்மட்ட படைத்தளத்தை தாக்கி விமானப்படையை சிதைத்தது.
9. ஸ்கார்டு விமானப்படை தளம். (கில்கிட் பால்டிஸ்தான் - வடக்கு பாகிஸ்தானின் வான் நடவடிக்கைகளை சீர்குலைத்து, சீனா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பை பலவீனப்படுத்தியுள்ளது.)
10. போலாரி விமானப்படை தளம் (கடற்படை மற்றும் விமானப்படை தளமாக விளங்கும் இதனைத் தாக்கி, கராச்சியை பலவீனப்படுத்தியது.)
11. ஜகோபாபாத் (சிந்த்-பலுசிஸ்தான் - ஒருகாலத்தில் அமெரிக்கப் படைகளால் கூட பயன்படுத்தப்பட்ட இத்தளத்தை தாக்கியதன் மூலம், மேற்கு பாகிஸ்தானின் வான் கண்காணிப்பைத் துண்டித்தது.)
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1. நூர் கான் விமானப்படை தளம் (ராவல்பிண்டி வான் தளவாடங்கள் மற்றும் விஜபி-களின் போக்குவரத்து தளமான இதை தாக்கி இஸ்லாமாபாத்தின் தகவல் தொடர்புகளை சிதைத்துள்ளது.)
2. ரபிக்கி விமானப்படை தளம் (ஷோர்கோட் மத்திய பஞ்சாப்பில் உள்ள முன்னணி தளமான இதை தாக்கியதன் மூலம் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.)
3. முரித் விமானப்படை தளம், சக்வால் (விமானப் பயிற்சி தளமும் ஏவுகணை சேமிப்புக் கிடங்குமான முரித்தை தாக்கி சீர்குலைத்துள்ளது.)
4. சுக்கூர் விமானப்படை தளம் ( இத்தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் தெற்கு வான்வழி பாதை மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.)
5. சியால்கோட் விமானப்படை தளம். (எல்லைப் பகுதிக்கு மிக அருகில் உள்ள இத்தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.)
6. பஸ்ரூர் விமானப்படை தளம் (இத்தளத்தை தாக்கியதன் மூலம் அவசர கால போக்குவரத்து உருக்குலைத்தது.)
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
7. சுனியன் (ரேடார் மையம் - ரேடார் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பைத் தாக்கி, இந்திய விமானங்கள் எளிதாக ஊடுருவ வழிவகுத்தது.)
8. சர்கோதா விமானப்படை தளம் (அணுசக்தி விநியோகத்தளமாக விளங்கிய உயர்மட்ட படைத்தளத்தை தாக்கி விமானப்படையை சிதைத்தது.
9. ஸ்கார்டு விமானப்படை தளம். (கில்கிட் பால்டிஸ்தான் - வடக்கு பாகிஸ்தானின் வான் நடவடிக்கைகளை சீர்குலைத்து, சீனா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பை பலவீனப்படுத்தியுள்ளது.)
10. போலாரி விமானப்படை தளம் (கடற்படை மற்றும் விமானப்படை தளமாக விளங்கும் இதனைத் தாக்கி, கராச்சியை பலவீனப்படுத்தியது.)
11. ஜகோபாபாத் (சிந்த்-பலுசிஸ்தான் - ஒருகாலத்தில் அமெரிக்கப் படைகளால் கூட பயன்படுத்தப்பட்ட இத்தளத்தை தாக்கியதன் மூலம், மேற்கு பாகிஸ்தானின் வான் கண்காணிப்பைத் துண்டித்தது.)
🔴 என்னதான் ஆச்சு பாகிஸ்தான் அணு ஆயுத கிடங்கு? - பரபரப்பு ரிப்போர்ட்!
இந்தியா கிரானா (சர்கோதா) என்ற மலைத்தொடரில் இருக்கும் பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு வாசல் வழியின் மீது பல ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது என்பது அனைத்து செய்தி சேனலிலும் ஒளிபரப்பாகியது. அதன் பிறகு ஒரு நிலநடுக்கம் அந்த ஏரியாவில் வந்துள்ளது. 4.2 மாக்னிடிடூட் அளவில்.
அதன் பிறகே உடனடியாக இரு பக்கமும் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் வெளியாகியது.
அர்னாப் கோஸ்வாமி தன்னுடைய ரிபப்ளிக் சேனலில் தொடர்ந்து குமுறிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான போன் கால் வந்ததாகவும் பேசியவர் ஏன் இந்த தாக்குதல் ஒப்பந்தம் உடனடியாக வந்தது எனவும் சொல்லப்பட்டிருக்கலாம். அதன் பிறகு அர்னாப் அமைதியாகினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆக அந்த கிடங்கும் அதனோடு உள்ள விமான ஓடு பாதையும் இந்தியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆக நமக்கு நேற்று கொடுக்கப்பட்ட தகவல்கள் இந்தியா தனது தாக்குதலை 11 பாகிஸ்தானிய விமானதளத்தை தாக்கியது என்பது மட்டும் தான். ஆனால் அதன் பின்னால் மிகப்பெரிய தகவல் மறைந்து இருக்கிறது. அந்த 11 விமான தளத்தின் சில கிலோ மீட்டர் அருகில் தான் பாகிஸ்தானின் அணு ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது. அத்தணை விமான தளத்திலும் விமானத்தை இயக்கும் டவர்கள், ரேடார்கள் விமான ஓடுபாதைகளை இந்தியா நிர்மூலமாக்கி விட்டது.
ஆக விமானம் மூலம் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல இயலாது. ஏவுகணைகள் மூலம் அனுப்பினால் இந்தியாவின் ஆகாஷ் போன்ற தடுப்பு ஏவுகணைகள் மிகத்திறமையாக அவைகளை வானிலேயே அழிப்பதால் அந்த அணு ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான் பரப்பிலேயே அழிக்கப்பட்டால் பாதிக்கப்படப் போவது பாகிஸ்தான் மட்டுமே என பாகிஸ்தானின் முழு ராணுவத்துக்கும் தெரிந்த காரணத்தினால் தான் கடைசியில் இந்தியாவின் காலில் விழுந்து போரை நிறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியா இப்படி தாக்கி அழிக்க வேண்டிய சூப்பரான ஒரு தருணத்தில் போரை நிப்பாட்டி விட்டதே என்ற ஆதங்கமும், பாகிஸ்தான் என்பது என்றைக்குமே நம்பக் கூடிய ஒரு நாடே அல்ல அது முதுகில் குத்தும் ஒரு தீவிரவாதிகள் வசிக்கும் இருப்பிடம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மிகப்பெரிய ஒரு காரணம் பின்னூட்டத்திள் இருப்பது தெரிகிறது. இந்திய ராணுவம் ஏற்கனவே கொடுத்த அடி மிகப் பலமானதாகவே இருப்பதால் தான் இந்தியா அமைதியாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்திருப்பது தெரிகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இனிமேல் காஷ்மீரின் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளுக்கே ஏற்கனவே இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் வீடுகளை எல்லாம் இடித்ததில் பயம் வந்துள்ளதாகவே தெரிகிறது. அங்கே இருந்து எந்த தீவிரவாதி வந்தாலும் போர்தான் என்றும் இந்தியா கூறி விட்டது. பலுசிஸ்தான் விஷயம் இன்னும் அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு சாகட்டும் என்றும் இருக்கலாம். அல்லது தலிபான்களை வைத்து பிரிக்க முடியுமா என்று கூட இருக்கலாம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்பதில், அங்கே இருக்கும் 99% மக்கள் யார் என்பது உலகத்துக்கே தெரியும். அந்த மக்களோடு மீட்பதில் நமக்குத்தான் சிக்கல்.
அந்த மக்கள் இல்லாமல் அவர்களை பாகிஸ்தான் பக்கமாக துரத்தி விட்டுத்தான் எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியாத பட்சத்தில் வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதை தான் நமக்கு கிடைக்கும்.
நமக்கு தெரிந்ததை விட பிரதமர் மோடி அவர்களுக்கு தரப்படாத தகவல்களா? அவருக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும்; எப்படி செய்ய வேண்டும்; எப்பொழுது செய்ய வேண்டும்; யாரை வைத்து செய்ய வேண்டும் என்று. அது தெரியாமலா 2014 களிலேயே சிந்து நதியின் மீது அணை கட்டுவதை செய்து முடித்து இன்று தண்ணீரை தடுத்தார்
இந்தியா கிரானா (சர்கோதா) என்ற மலைத்தொடரில் இருக்கும் பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு வாசல் வழியின் மீது பல ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது என்பது அனைத்து செய்தி சேனலிலும் ஒளிபரப்பாகியது. அதன் பிறகு ஒரு நிலநடுக்கம் அந்த ஏரியாவில் வந்துள்ளது. 4.2 மாக்னிடிடூட் அளவில்.
அதன் பிறகே உடனடியாக இரு பக்கமும் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் வெளியாகியது.
அர்னாப் கோஸ்வாமி தன்னுடைய ரிபப்ளிக் சேனலில் தொடர்ந்து குமுறிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான போன் கால் வந்ததாகவும் பேசியவர் ஏன் இந்த தாக்குதல் ஒப்பந்தம் உடனடியாக வந்தது எனவும் சொல்லப்பட்டிருக்கலாம். அதன் பிறகு அர்னாப் அமைதியாகினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆக அந்த கிடங்கும் அதனோடு உள்ள விமான ஓடு பாதையும் இந்தியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆக நமக்கு நேற்று கொடுக்கப்பட்ட தகவல்கள் இந்தியா தனது தாக்குதலை 11 பாகிஸ்தானிய விமானதளத்தை தாக்கியது என்பது மட்டும் தான். ஆனால் அதன் பின்னால் மிகப்பெரிய தகவல் மறைந்து இருக்கிறது. அந்த 11 விமான தளத்தின் சில கிலோ மீட்டர் அருகில் தான் பாகிஸ்தானின் அணு ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது. அத்தணை விமான தளத்திலும் விமானத்தை இயக்கும் டவர்கள், ரேடார்கள் விமான ஓடுபாதைகளை இந்தியா நிர்மூலமாக்கி விட்டது.
ஆக விமானம் மூலம் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல இயலாது. ஏவுகணைகள் மூலம் அனுப்பினால் இந்தியாவின் ஆகாஷ் போன்ற தடுப்பு ஏவுகணைகள் மிகத்திறமையாக அவைகளை வானிலேயே அழிப்பதால் அந்த அணு ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான் பரப்பிலேயே அழிக்கப்பட்டால் பாதிக்கப்படப் போவது பாகிஸ்தான் மட்டுமே என பாகிஸ்தானின் முழு ராணுவத்துக்கும் தெரிந்த காரணத்தினால் தான் கடைசியில் இந்தியாவின் காலில் விழுந்து போரை நிறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியா இப்படி தாக்கி அழிக்க வேண்டிய சூப்பரான ஒரு தருணத்தில் போரை நிப்பாட்டி விட்டதே என்ற ஆதங்கமும், பாகிஸ்தான் என்பது என்றைக்குமே நம்பக் கூடிய ஒரு நாடே அல்ல அது முதுகில் குத்தும் ஒரு தீவிரவாதிகள் வசிக்கும் இருப்பிடம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மிகப்பெரிய ஒரு காரணம் பின்னூட்டத்திள் இருப்பது தெரிகிறது. இந்திய ராணுவம் ஏற்கனவே கொடுத்த அடி மிகப் பலமானதாகவே இருப்பதால் தான் இந்தியா அமைதியாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்திருப்பது தெரிகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இனிமேல் காஷ்மீரின் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளுக்கே ஏற்கனவே இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் வீடுகளை எல்லாம் இடித்ததில் பயம் வந்துள்ளதாகவே தெரிகிறது. அங்கே இருந்து எந்த தீவிரவாதி வந்தாலும் போர்தான் என்றும் இந்தியா கூறி விட்டது. பலுசிஸ்தான் விஷயம் இன்னும் அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு சாகட்டும் என்றும் இருக்கலாம். அல்லது தலிபான்களை வைத்து பிரிக்க முடியுமா என்று கூட இருக்கலாம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்பதில், அங்கே இருக்கும் 99% மக்கள் யார் என்பது உலகத்துக்கே தெரியும். அந்த மக்களோடு மீட்பதில் நமக்குத்தான் சிக்கல்.
அந்த மக்கள் இல்லாமல் அவர்களை பாகிஸ்தான் பக்கமாக துரத்தி விட்டுத்தான் எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியாத பட்சத்தில் வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதை தான் நமக்கு கிடைக்கும்.
நமக்கு தெரிந்ததை விட பிரதமர் மோடி அவர்களுக்கு தரப்படாத தகவல்களா? அவருக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும்; எப்படி செய்ய வேண்டும்; எப்பொழுது செய்ய வேண்டும்; யாரை வைத்து செய்ய வேண்டும் என்று. அது தெரியாமலா 2014 களிலேயே சிந்து நதியின் மீது அணை கட்டுவதை செய்து முடித்து இன்று தண்ணீரை தடுத்தார்
🔴👆 மேற்கண்ட கட்டுரையோடு தொடர்புடைய அண்மைத்தகவல்...
பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கை பாரதம் போட்டுத் தள்ளியது என்பது உண்மை தானா???
1.வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று (திடீரென) எகிப்து வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார்.
2.பாகிஸ்தானில் எகிப்து விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் போரான் (Boron) தனிமம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கதிரியக்கத்தை கட்டுப்படுத்த போரான் உபயோகிக்கப்படுகிறது. போரான் எகிப்தின் நைல் நதிக்கரையில் கிடைக்கிறது.
*** வதந்தி உண்மை தானா?: "பாகிஸ்தான் அந்த 'குறிப்பிட்ட' அணு ஆயுதங்களை மலையைக் குடைந்து ஒளித்து வைத்திருந்தது - பாரதத்துக்கு எதிராக உபயோகிக்க. அதை மோப்பம் பிடித்த மோடி, அந்தக் கிடங்குகளை குண்டுகள் போட்டு தகர்த்திருக்கிறார். அவற்றிலிருந்து வரும் கதிரியக்கத்தை அமெரிக்கா கண்டு பிடித்து, உடனே தலையிட்டு 'போர்' நிறுத்தத்தை அறிவித்தது. அதோடு, கதிரியக்கத்தை கட்டுப்படுத்த போரானை கொண்டு வந்திருக்கிறது'.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கை பாரதம் போட்டுத் தள்ளியது என்பது உண்மை தானா???
1.வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று (திடீரென) எகிப்து வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார்.
2.பாகிஸ்தானில் எகிப்து விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் போரான் (Boron) தனிமம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கதிரியக்கத்தை கட்டுப்படுத்த போரான் உபயோகிக்கப்படுகிறது. போரான் எகிப்தின் நைல் நதிக்கரையில் கிடைக்கிறது.
*** வதந்தி உண்மை தானா?: "பாகிஸ்தான் அந்த 'குறிப்பிட்ட' அணு ஆயுதங்களை மலையைக் குடைந்து ஒளித்து வைத்திருந்தது - பாரதத்துக்கு எதிராக உபயோகிக்க. அதை மோப்பம் பிடித்த மோடி, அந்தக் கிடங்குகளை குண்டுகள் போட்டு தகர்த்திருக்கிறார். அவற்றிலிருந்து வரும் கதிரியக்கத்தை அமெரிக்கா கண்டு பிடித்து, உடனே தலையிட்டு 'போர்' நிறுத்தத்தை அறிவித்தது. அதோடு, கதிரியக்கத்தை கட்டுப்படுத்த போரானை கொண்டு வந்திருக்கிறது'.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🪙 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து 71,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,880 ரூபாய்க்கும் விற்பனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து 71,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,880 ரூபாய்க்கும் விற்பனை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 575 புள்ளிகள் உயர்ந்து 24,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்.
பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 575 புள்ளிகள் உயர்ந்து 24,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்.
பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கைமாறிய பிரபல கல்வி நிறுவனம்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கி உள்ளதாக தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் அறிவிப்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கி உள்ளதாக தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் அறிவிப்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 EXCLUSIVE! இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!
அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே - செய்திக்கதிர் சிறப்பு செய்தி!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!
> "மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்."
என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” "உறுதியளிக்கின்றோம்" என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.
இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.
செய்திக்கதிர் இங்கு பதிவு செய்கிறது: இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல... மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.
குறிப்பு: இந்த செய்தி கட்டுரையை எந்த வகையிலும் யாரேனும் பயன்படுத்தினால் செய்திக்கதிர் பெயருடன் பகிருங்கள். நன்றி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே - செய்திக்கதிர் சிறப்பு செய்தி!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!
> "மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்."
என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” "உறுதியளிக்கின்றோம்" என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.
இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.
செய்திக்கதிர் இங்கு பதிவு செய்கிறது: இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல... மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.
குறிப்பு: இந்த செய்தி கட்டுரையை எந்த வகையிலும் யாரேனும் பயன்படுத்தினால் செய்திக்கதிர் பெயருடன் பகிருங்கள். நன்றி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29