எம்.சாண்ட், பி-சாண்ட் விலையை குறைக்க அரசு முடிவு.
எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1,000 குறைக்க தமிழக அரசு முடிவு.
சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகை ஒரு மெட்ரிக் டன் ரூ.33 என நிர்ணயம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் விலை குறைப்பு தொடர்பாக முடிவு.
எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1,000 குறைக்க தமிழக அரசு முடிவு.
சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகை ஒரு மெட்ரிக் டன் ரூ.33 என நிர்ணயம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் விலை குறைப்பு தொடர்பாக முடிவு.
சாலை விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.
நெல்லை: வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டரை வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்.
நாகர்கோவில் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவர் மீது ஏறி எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதியுள்ளது.
நெல்லை: வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டரை வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்.
நாகர்கோவில் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவர் மீது ஏறி எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதியுள்ளது.
கோவையில் சர்வதேச ஹாக்கி மையம்; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்.
கோவையில் ரூ.9.67 கோடி செலவில் 6500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மையம் அமைகிறது; அதற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கோவையில் ரூ.9.67 கோடி செலவில் 6500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மையம் அமைகிறது; அதற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
💥 சுத்தமான ஆட்சி: விஜய் உறுதி
சிறுவாணி தண்ணீரைப் போல, சுத்தமான, வெளிப்படையான ஆட்சியை அமைப்போம்: கோவையில் நடந்த த.வெ.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பேச்சு
சிறுவாணி தண்ணீரைப் போல, சுத்தமான, வெளிப்படையான ஆட்சியை அமைப்போம்: கோவையில் நடந்த த.வெ.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பேச்சு
💥 கனடா தாக்குதலில் 9 பேர் பலி
கனடா நாட்டின் வான்கூவர் நகரில், இசை விழா கூட்டத்தில் அதிவேகமாக சென்று ஒருவர் காரில் மோதிய சம்பவம்: 9 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம். பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணை
கனடா நாட்டின் வான்கூவர் நகரில், இசை விழா கூட்டத்தில் அதிவேகமாக சென்று ஒருவர் காரில் மோதிய சம்பவம்: 9 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம். பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணை
💥 அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரலாம்!
த.வெ.க., தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன்; விஜய்யின் பேச்சைக் கேட்பேன்; தி.மு.க.,வை எதிர்க்கும் எந்த கட்சியும் அ.தி.மு.க.,
கூட்டணியில் சேரலாம்; விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம்; விஜய் நடத்துவது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது; அது ஒரு பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
த.வெ.க., தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன்; விஜய்யின் பேச்சைக் கேட்பேன்; தி.மு.க.,வை எதிர்க்கும் எந்த கட்சியும் அ.தி.மு.க.,
கூட்டணியில் சேரலாம்; விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம்; விஜய் நடத்துவது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது; அது ஒரு பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
💥 திரைப்பட இயக்குனர்கள் சஸ்பெண்ட்
கஞ்சா வழக்கில் கைதான மலையாள திரைப்பட இயக்குனர்கள் கலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கேரளா திரைப்பட ஊழியர்கள் சம்மேளனத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்
கஞ்சா வழக்கில் கைதான மலையாள திரைப்பட இயக்குனர்கள் கலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கேரளா திரைப்பட ஊழியர்கள் சம்மேளனத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்
💥 எதற்கும் தயாராக இருக்கிறோம்!
நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படை போர்கப்பல்களுடன் தயார்; தேச நலனை காப்பதற்கான பணியில், எந்நேரத்திலும், எந்த தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம்: இந்திய கடற்படை
நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படை போர்கப்பல்களுடன் தயார்; தேச நலனை காப்பதற்கான பணியில், எந்நேரத்திலும், எந்த தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம்: இந்திய கடற்படை
BREAKING: தமிழக அமைச்சரவை மாற்றம்.
செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு.
பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு.
செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு.
பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு.
மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி.
மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ், நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவியேற்கிறார்.
மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ், நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவியேற்கிறார்.
💥 திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளி: அண்ணாமலை
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
1. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
2. ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.
திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
1. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
2. ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.
திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன்.
🏏இது எங்க கோட்டை!
ஐபிஎல் 2025: 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி அணி!
நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
"ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனால் விராட் எனக்கு ஆதரவாக இருந்தார், அதற்காக அவரை பாராட்ட வேண்டும். களத்தில் விராட் உங்களுடன் இருக்கும்போது ரன்கள் குவிப்பது மிக சுலபமானது!”
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஆர்சிபி வீரர் க்ருணால் பாண்ட்யா பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஐபிஎல் 2025: 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி அணி!
நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
"ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனால் விராட் எனக்கு ஆதரவாக இருந்தார், அதற்காக அவரை பாராட்ட வேண்டும். களத்தில் விராட் உங்களுடன் இருக்கும்போது ரன்கள் குவிப்பது மிக சுலபமானது!”
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஆர்சிபி வீரர் க்ருணால் பாண்ட்யா பேட்டி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஊடங்களுக்கு அறிவுறுத்தல்
இராணுவ நடமாட்டங்கள், பாதுகாப்பு த் துறை நடவடிக்கைகள் பற்றி நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்கும் படி அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனத் தினர், சமூக ஊடகத்தினரை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இராணுவ நடமாட்டங்கள், பாதுகாப்பு த் துறை நடவடிக்கைகள் பற்றி நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்கும் படி அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனத் தினர், சமூக ஊடகத்தினரை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலியானது, அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம், அவை போலியானவை என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டு உள்ளதாவது;
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த நன்கொடை தேவை, வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு வாட்ஸ் அப்பில் வருகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றில் உண்மையில்லை, அனைத்தும் போலி, இதுபோன்ற மோசடியான செய்திகளுக்கு மக்கள் இரையாகாமல் இருக்க வேண்டும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்திய ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம், அவை போலியானவை என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டு உள்ளதாவது;
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த நன்கொடை தேவை, வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு வாட்ஸ் அப்பில் வருகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றில் உண்மையில்லை, அனைத்தும் போலி, இதுபோன்ற மோசடியான செய்திகளுக்கு மக்கள் இரையாகாமல் இருக்க வேண்டும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௨௪(224)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை
குறள் :
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
உரை :
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
English :
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௫)
தமிழ் வாழ்க
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை
குறள் :
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
உரை :
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
English :
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௫)
தமிழ் வாழ்க
தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கும் என தகவல்...!
இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என எச்சரிக்கை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனையாகிறது.
இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என எச்சரிக்கை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனையாகிறது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி மற்றும்
செந்தில் பாலாஜி இருவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இருவரது இல்லத்திலும் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் நீக்கம்
செந்தில் பாலாஜி இருவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இருவரது இல்லத்திலும் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் நீக்கம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம்
சாட்சி கூண்டுக்கு வராத சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்
கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம்
சாட்சி கூண்டுக்கு வராத சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்
"அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில்
தேவை அடிப்படையில் திருமண
முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு
மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
பழைய ஓய்வுதியம் திட்டம்
தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்
அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்"
- முதல்வர் ஸ்டாலின்
தேவை அடிப்படையில் திருமண
முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு
மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
பழைய ஓய்வுதியம் திட்டம்
தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்
அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்"
- முதல்வர் ஸ்டாலின்