அந்த வான் மகனுக்கும்
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
நேற்று நிலவும் வானமும்
ஒன்றாக இருந்தன!
இன்று முரட்டு மேகங்களின்
அணிவகுப்பால் நிலவை
காண முடியவில்லை....!
ஒன்றாக இருந்தன!
இன்று முரட்டு மேகங்களின்
அணிவகுப்பால் நிலவை
காண முடியவில்லை....!
அந்த வான் மகனுக்கும்
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
நலம் விசாரிக்க
நாதியின்றி
நடுவானில்
நடைபிணமாக
நிலா...!!!
நாதியின்றி
நடுவானில்
நடைபிணமாக
நிலா...!!!
உங்களைக் குறித்து
நீங்களே தாழ்த்தி
அல்லது எதிர்மறையாகப்
பேசாதீர்கள்..
ஒவ்வொரு
வார்த்தைக்கும் சக்தி
உண்டு.
உங்கள் வாயில்
இருந்து வரும்
வார்த்தைகள் உங்கள்
மனதில் உருவானவை..
அதே மனம் தான்
உங்கள் உடலையும்,
உள்ளத்தையும்
கட்டுப்படுத்தி
செயல்படுத்துகிறது..
நீங்களே தாழ்த்தி
அல்லது எதிர்மறையாகப்
பேசாதீர்கள்..
ஒவ்வொரு
வார்த்தைக்கும் சக்தி
உண்டு.
உங்கள் வாயில்
இருந்து வரும்
வார்த்தைகள் உங்கள்
மனதில் உருவானவை..
அதே மனம் தான்
உங்கள் உடலையும்,
உள்ளத்தையும்
கட்டுப்படுத்தி
செயல்படுத்துகிறது..
ஒவ்வொரு "சும்மாதான்" என்பதற்கு பின்னால்
"சொல்ல விரும்பாத விஷயமும்,
ஒவ்வொரு "ஒண்ணுமில்லை" என்பதற்கு பின்னால்
"வலி நிறைந்த உண்மையும் உள்ளது" என்றறிக.
"சொல்ல விரும்பாத விஷயமும்,
ஒவ்வொரு "ஒண்ணுமில்லை" என்பதற்கு பின்னால்
"வலி நிறைந்த உண்மையும் உள்ளது" என்றறிக.
ஒல்லியான கூட்டம் நீ,
பசுமையான தோட்டம் நீ,
திடீரென தங்கமாய் ஜொலிக்கும்
விலையேற பெற்றதும் நீ,
உன்னை கண்டதும் பறவைகள்
அனைத்தும் எடுத்து
செல்ல பார்க்கும்.
உயிரற்ற மனிதனாய் ஒருவன்
நின்று உன்னை பாதுகாக்கும்.
மக்கள் எல்லாம் உன்னை
அடித்து பொளக்கும்,
முடிவில் பசிதோர்கு நீ
பசி தீர்த்து உணவளிக்கும்
இரு எழுத்து பெயர்
கொண்ட நெல் நீ.!
பசுமையான தோட்டம் நீ,
திடீரென தங்கமாய் ஜொலிக்கும்
விலையேற பெற்றதும் நீ,
உன்னை கண்டதும் பறவைகள்
அனைத்தும் எடுத்து
செல்ல பார்க்கும்.
உயிரற்ற மனிதனாய் ஒருவன்
நின்று உன்னை பாதுகாக்கும்.
மக்கள் எல்லாம் உன்னை
அடித்து பொளக்கும்,
முடிவில் பசிதோர்கு நீ
பசி தீர்த்து உணவளிக்கும்
இரு எழுத்து பெயர்
கொண்ட நெல் நீ.!
அந்த வான் மகனுக்கும்
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
மகள் உண்டு என்றால்
இது "நிலா"
உன்னை காதலிக்கவே, கடவுளை கடன் கேட்கிறேன் - அதிர்ஷ்டத்தை !!!
காதல் என்ற மூன்று எழுத்தை வைத்துதான் மூவாயிரம் கோடி-கவிதை எழுதப்படுகின்றன ...!!!
உன்னைப் போலவே...அழகாக இருக்கிறது, உன் மௌனத்திற்கான ஒவ்வொரு காரணங்களும்!
காலத்தால் அழியாத காவியம், காரிருளில் மறையாத தாரகை, கருமுகிலால் குளிராத சூரியன் ..... என் கனவு தேவதை நீ ...!
வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் , முட்டாள்.
நான் அவளை ரசிப்பதற்காக அவள் தலைமுடியை பார்த்தேன்....
அவள் என்னை திட்டுவதற்காக தலைமுடியை பார்த்தாள் .....!
காதல்!
அவள் என்னை திட்டுவதற்காக தலைமுடியை பார்த்தாள் .....!
காதல்!
ஆயுள் முழுவதும்
சிறை இருக்க தயார்......
சிறையிருப்பு அவள்
இதய தோட்டமாக
இருந்தால்..........
சிறை இருக்க தயார்......
சிறையிருப்பு அவள்
இதய தோட்டமாக
இருந்தால்..........
ஒவ்வொரு நாளும் அவளுக்கு மெசேஜ் அனுப்புவேன்.
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்...!
நீ என் உயிர்...!
நீ தான் என் வாழ்க்கை...!
நீ என்றும் என்னோடு வாழவேண்டும்..!
நீ என் உலகம்...!
அவள் கடைசியாக ஒரே ஒரு மிஸ்டு கால்
தந்து கேட்டாள்........?
ஏய் ....! உனக்கு எஸ்.எம்.எஸ் ஃப்ரீ'யாடா ?
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்...!
நீ என் உயிர்...!
நீ தான் என் வாழ்க்கை...!
நீ என்றும் என்னோடு வாழவேண்டும்..!
நீ என் உலகம்...!
அவள் கடைசியாக ஒரே ஒரு மிஸ்டு கால்
தந்து கேட்டாள்........?
ஏய் ....! உனக்கு எஸ்.எம்.எஸ் ஃப்ரீ'யாடா ?
உன்னால சிரிக்கும் போதும், உனக்காக அழும் போதும் தாண்டா, நான் உன் மேல வெச்சிருக்குற காதல் எனக்கே புரியுது....❤️
அத்தனை சந்தோஷமும் உன்னிடத்தில்... நான் உனை விட்டு செல்வது யாரிடத்தில்...!
அமைதியான அந்த தருணம்; மௌனமாய் வெட்கத்துடன் அருகே வந்தாய்; காதோரம் வந்து உன் மெல்லிய குரலில் வெட்கத்துடன் சொன்னாயே,\"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா\" என்று,அந்த அழகிய வார்த்தைகளை காற்று இன்னும் பத்திரமாய் வைத்திருக்குமா??
என் வாழ்வின் மறுபக்கத் தேடல்களை சுமந்து வரும் பயணம் "நீ"