'ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர்' - ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். தாக்குதலில் சிக்கி, உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். தாக்குதலில் சிக்கி, உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் - 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார். வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல்…
கை விரித்த பிடிஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கை விரித்த பிடிஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன…
"சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் உயிர் தப்பியது எப்படி?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
"பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
தங்கம் விலையில் தொடரும் ஏற்ற, இறக்கம் - இப்போது தங்கம் வாங்கலாமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தங்கம் விலையில் தொடரும் ஏற்ற, இறக்கம் - இப்போது தங்கம் வாங்கலாமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை
ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டுத் தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று முதலிடம் பிடித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டுத் தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று முதலிடம் பிடித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை
ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டுத் தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று முதலிடம் பிடித்தார்.
ஃபார்முக்கு வந்த ரோஹித் - மும்பையிடம் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் தொடரில் இருந்து வெளியேறும் நிலை
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்?
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை
காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை
காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தாய் கைது - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (24/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இன்றைய (24/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தாய் கைது - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (24/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் கூறியது என்ன?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் கூறியது என்ன?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு
விண்வெளி, நேரம் ஆகிய இரண்டின் மீதான மனிதர்களின் புரிதலையே புரட்டிப்போட வல்ல ஒரு புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இருண்ட ஆற்றலை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தத் தகவல் கிடைத்தது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
விண்வெளி, நேரம் ஆகிய இரண்டின் மீதான மனிதர்களின் புரிதலையே புரட்டிப்போட வல்ல ஒரு புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இருண்ட ஆற்றலை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தத் தகவல் கிடைத்தது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு
விண்வெளி, நேரம் ஆகிய இரண்டின் மீதான மனிதர்களின் புரிதலையே புரட்டிப்போட வல்ல ஒரு புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இருண்ட ஆற்றலை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தத் தகவல் கிடைத்தது எப்படி?
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் பென்சில் ஓவியம் வெளியீடு - யார் அவர்கள்?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் படி சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் படி சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் - 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
போப் ஆண்டவரை கத்தோலிக்கம் தவிர பிற கிறிஸ்தவ பிரிவுகள் ஏற்காததன் வரலாற்றுப் பின்னணி
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான போப் ஆண்டவரை கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவுகள் தலைவராக ஏற்காதது ஏன்? அவர்கள் போப் ஆண்டவர் பற்றிக் கருதுவது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான போப் ஆண்டவரை கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவுகள் தலைவராக ஏற்காதது ஏன்? அவர்கள் போப் ஆண்டவர் பற்றிக் கருதுவது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
போப் ஆண்டவரை கத்தோலிக்கம் தவிர பிற கிறிஸ்தவ பிரிவுகள் ஏற்காததன் வரலாற்றுப் பின்னணி
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான போப் ஆண்டவரை கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவுகள் தலைவராக ஏற்காதது ஏன்? அவர்கள் போப் ஆண்டவர் பற்றிக் கருதுவது என்ன?
36 ஆண்டுகளாக தொடரும் உத்தபுரம் தலித் மக்கள் போராட்டம் - நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் பூட்டப்பட்டது ஏன்?
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் சூழல் நிலவுவது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் சூழல் நிலவுவது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
36 ஆண்டுகளாக தொடரும் உத்தபுரம் தலித் மக்கள் போராட்டம் - நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் பூட்டப்பட்டது ஏன்?
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப்…