305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவர்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியும் ஒருவர். திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவர்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியும் ஒருவர். திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவர்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியும் ஒருவர். திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் என்ன…
காஸாவில் டிரம்ப் செய்ய நினைக்கும் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின.இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின.இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஸாவில் டிரம்ப் செய்ய நினைக்கும் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின.இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப்…
பெங்களூருவில் சாலையில் பாடிய எட் ஷீரனை தடுத்து நிறுத்திய காவலர் - எட் ஷீரன் கூறியதென்ன?
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன் திடீரென சாலையோரம் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாடிய போது காவல்துறையினர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன் திடீரென சாலையோரம் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாடிய போது காவல்துறையினர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெங்களூருவில் சாலையில் பாடிய எட் ஷீரனை தடுத்து நிறுத்திய காவலர் - எட் ஷீரன் கூறியதென்ன?
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன் திடீரென சாலையோரம் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாடிய போது காவல்துறையினர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் கைட் ரன்னர்கள் உதவுகிறார்கள். ஆனால், இந்த வழிகாட்டிகளை கண்டுபிடிப்பது பாரா தடகள வீரர்களுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் கைட் ரன்னர்கள் உதவுகிறார்கள். ஆனால், இந்த வழிகாட்டிகளை கண்டுபிடிப்பது பாரா தடகள வீரர்களுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் கைட் ரன்னர்கள் உதவுகிறார்கள். ஆனால், இந்த வழிகாட்டிகளை கண்டுபிடிப்பது பாரா தடகள வீரர்களுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல.
இலங்கையில் இன்று முதல் மின் தடை - மக்களை இருளில் தள்ளியதா குரங்கு? பின்னணி என்ன?
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இலங்கையில் இன்று முதல் மின் தடை - மக்களை இருளில் தள்ளியதா குரங்கு? பின்னணி என்ன?
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வன்முறை முதல் முதல்வரின் ராஜினாமா வரை! ஒன்றரை ஆண்டில் மணிப்பூரில் நடந்தது என்ன?
மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன்சிங் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன்சிங் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வன்முறை முதல் முதல்வரின் ராஜினாமா வரை! ஒன்றரை ஆண்டில் மணிப்பூரில் நடந்தது என்ன?
மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன்சிங் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.
பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்? பின்னணி என்ன?
அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், விழாவுக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், விழாவுக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்? பின்னணி என்ன?
அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், விழாவுக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர்…
இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு - காரணம் என்ன?
'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. அடுத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. அடுத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு - காரணம் என்ன?
'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. அடுத்து என்ன?
இந்து - முஸ்லிம் சர்ச்சைக்கு நடுவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க கோரி வழக்கு - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (11/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இன்றைய (11/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்து - முஸ்லிம் சர்ச்சைக்கு நடுவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க கோரி வழக்கு - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (11/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதியுதவியுடன் அல்லது மாநில அரசு கடன் பெற்று செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதியுதவியுடன் அல்லது மாநில அரசு கடன் பெற்று செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதியுதவியுடன் அல்லது மாநில அரசு…
பாம்பு தோல் உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?
பாம்பு தோல் உரிப்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை நிபுணர்களின் பதில்களை அளிக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாம்பு தோல் உரிப்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை நிபுணர்களின் பதில்களை அளிக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பாம்பு தோல் உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?
பாம்பு தோல் உரிப்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை நிபுணர்களின் பதில்களை அளிக்கிறது.
கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் தமிழர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர, வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் தமிழர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர, வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் தமிழர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர, வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?
காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் வாரம் சமீப காலங்களில் கொண்டாடப்படுகிறது. அவை எப்படி கொண்டாடப்படுகிறது என்று விளக்குகிறது இந்த தொகுப்பு.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் வாரம் சமீப காலங்களில் கொண்டாடப்படுகிறது. அவை எப்படி கொண்டாடப்படுகிறது என்று விளக்குகிறது இந்த தொகுப்பு.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?
காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் வாரம் சமீப காலங்களில் கொண்டாடப்படுகிறது. அவை எப்படி கொண்டாடப்படுகிறது என்று விளக்குகிறது இந்த தொகுப்பு.
காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?
காஸாவில் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் , பணயக்கைதிகள் விடுதலையை தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சிக்கலுக்கு என்ன காரணம்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
காஸாவில் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் , பணயக்கைதிகள் விடுதலையை தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சிக்கலுக்கு என்ன காரணம்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?
காஸாவில் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் , பணயக்கைதிகள் விடுதலையை தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சிக்கலுக்கு என்ன காரணம்?
எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என அறியப்படுகின்றது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என அறியப்படுகின்றது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என…
பனாமாவில் உள்ள இந்த தீவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியது ஏன்? - அங்கு என்ன நடக்கிறது?
சிறிய, தாழ்வான பகுதியிலுள்ள கார்டி சுக்துப் தீவில் வசிக்கும் அவரது சமூகம், பருவநிலை மாற்றத்தின் காரணமாக பனாமாவில் இருந்து இடம்பெயர்ந்த முதல் சமூகமாகும்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிறிய, தாழ்வான பகுதியிலுள்ள கார்டி சுக்துப் தீவில் வசிக்கும் அவரது சமூகம், பருவநிலை மாற்றத்தின் காரணமாக பனாமாவில் இருந்து இடம்பெயர்ந்த முதல் சமூகமாகும்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பனாமாவில் உள்ள இந்த தீவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியது ஏன்? - அங்கு என்ன நடக்கிறது?
சிறிய, தாழ்வான பகுதியிலுள்ள கார்டி சுக்துப் தீவில் வசிக்கும் அவரது சமூகம், பருவநிலை மாற்றத்தின் காரணமாக பனாமாவில் இருந்து இடம்பெயர்ந்த முதல் சமூகமாகும்.
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
முழுநிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? - புனைவுகளும் உண்மையும் என்ன?
பண்டை காலம் முதலே முழுநிலவு உலகம் முழுவதும் புராணக் கதைகள், புனைவுகள் மற்றும் பண்டிகைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. முழுநிலவுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பண்டை காலம் முதலே முழுநிலவு உலகம் முழுவதும் புராணக் கதைகள், புனைவுகள் மற்றும் பண்டிகைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. முழுநிலவுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
முழுநிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? - புனைவுகளும் உண்மையும் என்ன?
பண்டை காலம் முதலே முழுநிலவு உலகம் முழுவதும் புராணக் கதைகள், புனைவுகள் மற்றும் பண்டிகைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. முழுநிலவுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.