நீலகிரியில் 'பல ஆயிரம்" ஏக்கர் வனத்தை நாசமாக்கிய காட்டுத்தீ - சதிச்செயல் காரணமா?
நீலகிரியில் சில கிராமங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக அணைக்க முடியாத அளவுக்குத் தீ பரவி பெருமளவில் காடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் வரையிலும் காடுகள் அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நீலகிரியில் சில கிராமங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக அணைக்க முடியாத அளவுக்குத் தீ பரவி பெருமளவில் காடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் வரையிலும் காடுகள் அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
நீலகிரியில் 'பல ஆயிரம்" ஏக்கர் வனத்தை நாசமாக்கிய காட்டுத்தீ - சதிச்செயல் காரணமா?
நீலகிரியில் சில கிராமங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக அணைக்க முடியாத அளவுக்குத் தீ பரவி பெருமளவில் காடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் வரையிலும் காடுகள் அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும்…
பிரிட்டன் அரசர் நகைச்சுவை - வெள்ளை மாளிகையில் சிரிப்பலை
1814ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தையும் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் குறிப்பிட்டார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
1814ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தையும் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் குறிப்பிட்டார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பிரிட்டன் அரசர் நகைச்சுவை - வெள்ளை மாளிகையில் சிரிப்பலை - BBC News தமிழ்
1814ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தையும் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் குறிப்பிட்டார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
❤1
'மமதா அல்லது பாஜக': மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'மமதா அல்லது பாஜக': மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இரானில் முடிவுகளை எடுப்பது யார்? அதிபரா அல்லது புரட்சிகர காவல் படையா?
இரானில் தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதே தொடர்பாக கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரானில் தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதே தொடர்பாக கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரானில் முடிவுகளை எடுப்பது யார்? அதிபரா அல்லது புரட்சிகர காவல் படையா?
இரானில் தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதே தொடர்பாக கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
எஸ்கோபாரின் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு - அம்பானி மகன் எதிர்வினை ஏன்?
கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் எஸ்கோபாரின் நீர்யானைகளைப் பராமரிக்க முடியாமல் அந்நாட்டு அரசு அவற்றைக் கொல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அந்த விலங்குகளைத் தனது வந்தாரா உயிரியல் பூங்காவில் வைத்துப் பாதுகாக்க இந்தியப் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் எஸ்கோபாரின் நீர்யானைகளைப் பராமரிக்க முடியாமல் அந்நாட்டு அரசு அவற்றைக் கொல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அந்த விலங்குகளைத் தனது வந்தாரா உயிரியல் பூங்காவில் வைத்துப் பாதுகாக்க இந்தியப் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
எஸ்கோபாரின் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு - அம்பானி மகன் எதிர்வினை ஏன்?
கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் எஸ்கோபாரின் நீர்யானைகளைப் பராமரிக்க முடியாமல் அந்நாட்டு அரசு அவற்றைக் கொல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அந்த விலங்குகளைத் தனது வந்தாரா உயிரியல் பூங்காவில் வைத்துப் பாதுகாக்க இந்தியப் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின்…
❤1
தமிழ்நாட்டில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து – வழக்கு அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை நடந்த விபத்து வழக்குகளில் ஆலை உரிமையாளர்கள் யாருமே பெரிதாக தண்டிக்கப்படாததே இவை தொடரக் காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை நடந்த விபத்து வழக்குகளில் ஆலை உரிமையாளர்கள் யாருமே பெரிதாக தண்டிக்கப்படாததே இவை தொடரக் காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தமிழ்நாட்டில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து – வழக்கு அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை நடந்த விபத்து வழக்குகளில் ஆலை உரிமையாளர்கள் யாருமே பெரிதாக தண்டிக்கப்படாததே இவை தொடரக் காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016, 2021 தேர்தல் கணிப்புகள் கூறியவையும் உண்மையில் நடந்தவையும் என்ன?
தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தமிழ்நாட்டில் 2016, 2021 தேர்தல் கணிப்புகள் கூறியவையும் உண்மையில் நடந்தவையும் என்ன?
தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
'தவெக ஆட்சி அமைக்கும்' என்ற கணிப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?
நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'தவெக ஆட்சி அமைக்கும்' என்ற கணிப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?
நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
தனுஷின் 'கர' படம் எப்படி இருக்கிறது? 'இட்லி கடை' படத்தை நினைவூட்டுகிறதா?
திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்லும்போது அவரின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே 'கர' திரைப்படத்தின் கதைச் சுருக்கம். 'கரசாமியாக' ஜெயித்தாரா தனுஷ்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்லும்போது அவரின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே 'கர' திரைப்படத்தின் கதைச் சுருக்கம். 'கரசாமியாக' ஜெயித்தாரா தனுஷ்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தனுஷின் 'கர' படம் எப்படி இருக்கிறது? 'இட்லி கடை' படத்தை நினைவூட்டுகிறதா?
திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்லும்போது அவரின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே 'கர' திரைப்படத்தின் கதைச் சுருக்கம். 'கரசாமியாக'…
'ஆல் அவுட் ஆன பெங்களூரு' - எளிய இலக்கை எட்ட திணறிய குஜராத் இறுதியில் வென்றது எப்படி?
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'ஆல் அவுட் ஆன பெங்களூரு' - எளிய இலக்கை எட்ட திணறிய குஜராத் இறுதியில் வென்றது எப்படி?
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.
❤1
காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் - ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி?
கேரளாவின் ஆரன்முளாவில், கைவினைஞர்கள் செம்பு மற்றும் தகரத்தின் ரகசிய கலவையைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான ஒரு பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியை உருவாக்குகிறார்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கேரளாவின் ஆரன்முளாவில், கைவினைஞர்கள் செம்பு மற்றும் தகரத்தின் ரகசிய கலவையைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான ஒரு பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியை உருவாக்குகிறார்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் - ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி? - BBC News தமிழ்
கேரளாவின் ஆரன்முளாவில், கைவினைஞர்கள் செம்பு மற்றும் தகரத்தின் ரகசிய கலவையைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான ஒரு பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியை உருவாக்குகிறார்கள்.
ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமா?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமா?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை…
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
சீசனில் முதல்முறையாக ஆல் அவுட் ஆன ஆர்சிபி - பதற்றமின்றி இலக்கை எட்டிய குஜராத்
ஆமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான நேற்றைய (ஏப்ரல் 30) போட்டியில் நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஆமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான நேற்றைய (ஏப்ரல் 30) போட்டியில் நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சீசனில் முதல்முறையாக ஆல் அவுட் ஆன ஆர்சிபி - சர்ச்சைக்குள்ளான ஹோல்டரின் கேட்ச்
ஆமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான நேற்றைய (ஏப்ரல் 30) போட்டியில் நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
மேகங்களை "அமெரிக்கா திருடியதாக" இராக் எம்.பி. புகார் - இதில் உள்ள உண்மை என்ன?
இராக் முதல் இரான் வரை, வானிலை போர் குறித்த ஆதாரமற்ற புகார்கள் இணையத்தில் செழித்து வளர்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இராக் முதல் இரான் வரை, வானிலை போர் குறித்த ஆதாரமற்ற புகார்கள் இணையத்தில் செழித்து வளர்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
மேகங்களை "அமெரிக்கா திருடியதாக" இராக் எம்.பி. புகார் - இதில் உள்ள உண்மை என்ன?
இராக் முதல் இரான் வரை, வானிலை போர் குறித்த ஆதாரமற்ற புகார்கள் இணையத்தில் செழித்து வளர்கின்றன.
குழந்தைகளின் உயரத்தை 'பாதிக்கும்' காலநிலை மாற்றம் - உண்மை என்ன?
கடந்த 150 ஆண்டுகளில் உலகளாவிய சராசரி உயரம் பெருமளவு அதிகரித்துள்ளது, ஆனால் அதிகரித்து வரும் வெப்பமும் ஈரப்பதமும் ஏற்கெனவே வளர்ச்சியைக் குன்றச் செய்யக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கடந்த 150 ஆண்டுகளில் உலகளாவிய சராசரி உயரம் பெருமளவு அதிகரித்துள்ளது, ஆனால் அதிகரித்து வரும் வெப்பமும் ஈரப்பதமும் ஏற்கெனவே வளர்ச்சியைக் குன்றச் செய்யக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
குழந்தைகளின் உயரத்தை 'பாதிக்கும்' காலநிலை மாற்றம் - உண்மை என்ன?
கடந்த 150 ஆண்டுகளில் உலகளாவிய சராசரி உயரம் பெருமளவு அதிகரித்துள்ளது, ஆனால் அதிகரித்து வரும் வெப்பமும் ஈரப்பதமும் ஏற்கெனவே வளர்ச்சியைக் குன்றச் செய்யக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மே தினம்: இந்தியாவில் 8 மணி நேர வேலை அமலுக்கு வந்தது எப்போது?
தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
மே தினம்: இந்தியாவில் 8 மணி நேர வேலை அமலுக்கு வந்தது எப்போது?
தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன.
'சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்' - சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?
கேரளத்தின் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த 2018 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கேரளத்தின் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த 2018 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்' - சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?
கேரளத்தின் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த 2018 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இரான் போரால் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்? யாருக்கு அதிக பாதிப்பு?
இரான் போர் காரணமாக உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உர உற்பத்தி நிறுவனத் தலைவர் எச்சரித்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் போர் காரணமாக உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உர உற்பத்தி நிறுவனத் தலைவர் எச்சரித்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் போரால் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்? யாருக்கு அதிக பாதிப்பு?
இரான் போர் காரணமாக உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உர உற்பத்தி நிறுவனத் தலைவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை அரசு பணத்தை ஹேக்கர் கணக்குக்கு மாற்றியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மரணம் - என்ன நடந்தது?
இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹெக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஸ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹெக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஸ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இலங்கை அரசு பணத்தை ஹேக்கர் கணக்குக்கு மாற்றியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மரணம் - என்ன நடந்தது?
இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹெக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஸ…