சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்
இயற்கையான முறையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள் உள்ளன. வீடு கட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் வாழ்ந்தாலும், சில எளிய முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இயற்கையான முறையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள் உள்ளன. வீடு கட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் வாழ்ந்தாலும், சில எளிய முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்
இயற்கையான முறையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள் உள்ளன. வீடு கட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் வாழ்ந்தாலும், சில எளிய முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?
அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும் அளவுக்கு காசம்பட்டியின் சிறப்பு என்ன? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும் அளவுக்கு காசம்பட்டியின் சிறப்பு என்ன? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?
அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும்…
'சோவியத் வீழ்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்' - சர்வதேச அரசியலில் போப் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
ஐநா மட்டுமின்றி காலநிலை மாற்ற மாநாடு உள்ளிட்ட பலவற்றிலும் போப்பின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நபராகவும் போப் இருந்திருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளிலும் போப் மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகிய இரண்டுக்கும் உள்ள செல்வாக்கு என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஐநா மட்டுமின்றி காலநிலை மாற்ற மாநாடு உள்ளிட்ட பலவற்றிலும் போப்பின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நபராகவும் போப் இருந்திருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளிலும் போப் மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகிய இரண்டுக்கும் உள்ள செல்வாக்கு என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'சோவியத் வீழ்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்' - சர்வதேச அரசியலில் போப் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
ஐநா மட்டுமின்றி காலநிலை மாற்ற மாநாடு உள்ளிட்ட பலவற்றிலும் போப்பின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நபராகவும் போப் இருந்திருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளிலும் போப் மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகிய இரண்டுக்கும்…
12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்
சென்னையில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 22 வயதில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சென்னையில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 22 வயதில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்
சென்னையில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 22 வயதில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது எப்படி?
யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு…
ஒரே நாளில் சவரன் ரூ.2,200 உயர்வு: தங்கம் விலை ஏறுமுகம் - எப்போது குறையும்?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒரே நாளில் சவரன் ரூ.2,200 உயர்வு: தங்கம் விலை ஏறுமுகம் - எப்போது குறையும்?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி
லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. எல்எஸ்ஜி உரிமையாளர் கோயங்கா - ராகுல் சந்திப்பில் என்ன நடந்தது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. எல்எஸ்ஜி உரிமையாளர் கோயங்கா - ராகுல் சந்திப்பில் என்ன நடந்தது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி
லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. எல்எஸ்ஜி உரிமையாளர் கோயங்கா - ராகுல் சந்திப்பில் என்ன நடந்தது?
இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'
ஏப்ரல் 1983 இல், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின. ஆனால் அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம் நூற்றாண்டின் தலையாய ஏமாற்று வேலைகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது, இந்த ஏமாற்று ஊழல் மிகப் பெரிய பண நட்டத்தை ஏற்படுத்தியதோடு, பலரின் நற்பெயரையும் நாசமாக்கியது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஏப்ரல் 1983 இல், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின. ஆனால் அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம் நூற்றாண்டின் தலையாய ஏமாற்று வேலைகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது, இந்த ஏமாற்று ஊழல் மிகப் பெரிய பண நட்டத்தை ஏற்படுத்தியதோடு, பலரின் நற்பெயரையும் நாசமாக்கியது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'
ஏப்ரல் 1983 இல், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின. ஆனால் அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம் நூற்றாண்டின் தலையாய ஏமாற்று…
தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?
வைட்டமின் மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் உடல்நலனின் ஒரு முக்கிய அங்கமாக வைட்டமின் மாத்திரைகளை பலரும் கருதுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
வைட்டமின் மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் உடல்நலனின் ஒரு முக்கிய அங்கமாக வைட்டமின் மாத்திரைகளை பலரும் கருதுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?
வைட்டமின் மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் உடல்நலனின் ஒரு முக்கிய அங்கமாக வைட்டமின் மாத்திரைகளை பலரும் கருதுகின்றனர்.
'10 முதல் 15 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 22) ஆயுததாரிகள் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 22) ஆயுததாரிகள் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'10 முதல் 15 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 22) ஆயுததாரிகள் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில்…
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பற்றி பாகிஸ்தானியர்கள் கூறுவது என்ன? பாக். ராணுவ தளபதி பேச்சு பற்றி விவாதம் ஏன்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சமீபத்திய பேச்சு விவாதப்பொருளாகியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன சொல்கிறார்கள்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சமீபத்திய பேச்சு விவாதப்பொருளாகியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன சொல்கிறார்கள்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பற்றி பாகிஸ்தானியர்கள் கூறுவது என்ன? பாக். ராணுவ தளபதி பேச்சு பற்றி விவாதம் ஏன்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சமீபத்திய பேச்சு விவாதப்பொருளாகியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன சொல்கிறார்கள்?
'ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர்' - ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். தாக்குதலில் சிக்கி, உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். தாக்குதலில் சிக்கி, உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் - 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார். வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல்…
கை விரித்த பிடிஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கை விரித்த பிடிஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?
தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன…
"சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் உயிர் தப்பியது எப்படி?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்
தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
"பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.