இந்தியா பற்றி டிரம்ப் பகிர்ந்த கருத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு - இரான் கூறியது என்ன?
இந்தியாவையும் சீனாவையும் 'பூமியில் உள்ள நரகம்' என்று குறிப்பிடும் பதிவை டிரம்ப் பகிர்ந்ததற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுகுறித்து இரான் என்ன சொன்னது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தியாவையும் சீனாவையும் 'பூமியில் உள்ள நரகம்' என்று குறிப்பிடும் பதிவை டிரம்ப் பகிர்ந்ததற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுகுறித்து இரான் என்ன சொன்னது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்தியா பற்றி டிரம்ப் பகிர்ந்த கருத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு - இரான் கூறியது என்ன?
இந்தியாவையும் சீனாவையும் 'பூமியில் உள்ள நரகம்' என்று குறிப்பிடும் பதிவை டிரம்ப் பகிர்ந்ததற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுகுறித்து இரான் என்ன சொன்னது?
சௌதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிடுவது ஏன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜெட்டாவில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் யாவை?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜெட்டாவில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் யாவை?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சௌதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிடுவது ஏன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜெட்டாவில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் யாவை?
❤1👍1
அமெரிக்காவில் 10 விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கொலையுண்ட அல்லது காணாமல் போனதன் பின்னணி
அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளுடன் தொடர்புடைய குறைந்தது 10 பேர் காணாமல் போனது அல்லது மரணமடைந்தது சதிக் கோட்பாட்டாளர்களின் கருதுகோள்களுக்கு காரணமாகியுள்ளன. அத்தோடு அமெரிக்காவின் பெடரல் புலனாய்வாளர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. என்ன நடந்தது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளுடன் தொடர்புடைய குறைந்தது 10 பேர் காணாமல் போனது அல்லது மரணமடைந்தது சதிக் கோட்பாட்டாளர்களின் கருதுகோள்களுக்கு காரணமாகியுள்ளன. அத்தோடு அமெரிக்காவின் பெடரல் புலனாய்வாளர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. என்ன நடந்தது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அமெரிக்காவில் 10 விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கொலையுண்ட அல்லது காணாமல் போனதன் பின்னணி
அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளுடன் தொடர்புடைய குறைந்தது 10 பேர் காணாமல் போனது அல்லது மரணமடைந்தது சதிக் கோட்பாட்டாளர்களின் கருதுகோள்களுக்கு காரணமாகியுள்ளன. அத்தோடு அமெரிக்காவின் பெடரல் புலனாய்வாளர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. என்ன நடந்தது?
'சிசிடிவி ஆதாரம்' - வருமான வரித்துறை சோதனை சர்ச்சை குறித்து செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
தன் மீதான வருமான வரித்துறை சோதனை ஒரு 'நாடகம்' என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியின் பயணத்தின்போது தன்னை முடக்கும் நோக்கில் அதிகாரிகள் அத்துமீறிச் சோதனை நடத்தியதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தன் மீதான வருமான வரித்துறை சோதனை ஒரு 'நாடகம்' என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியின் பயணத்தின்போது தன்னை முடக்கும் நோக்கில் அதிகாரிகள் அத்துமீறிச் சோதனை நடத்தியதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'சிசிடிவி ஆதாரம்' - வருமான வரித்துறை சோதனை சர்ச்சை குறித்து செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
தன் மீதான வருமான வரித்துறை சோதனை ஒரு 'நாடகம்' என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியின் பயணத்தின்போது தன்னை முடக்கும் நோக்கில் அதிகாரிகள் அத்துமீறிச் சோதனை நடத்தியதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை…
இரான் எண்ணெய் கப்பலில் ஏறிய அமெரிக்க படை: கண்ணிவெடி வைக்கும் படகுகளை சுட டிரம்ப் உத்தரவு - என்ன நடக்கிறது?
இரானுக்கு எதிரான சமீபத்திய கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் இரான் எண்ணெயைச் சுமந்து சென்ற தடை விதிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் தனது படைகள் ஏறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரானுக்கு எதிரான சமீபத்திய கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் இரான் எண்ணெயைச் சுமந்து சென்ற தடை விதிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் தனது படைகள் ஏறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் எண்ணெய் கப்பலில் ஏறிய அமெரிக்க படை: கண்ணிவெடி வைக்கும் படகுகளை சுட டிரம்ப் உத்தரவு - என்ன நடக்கிறது?
இரானுக்கு எதிரான சமீபத்திய கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் இரான் எண்ணெயைச் சுமந்து சென்ற தடை விதிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் தனது படைகள் ஏறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கழிவறை இடிந்து மலக்குழியில் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணுக்கு என்ன நேர்ந்தது?
ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதியில் கழிப்பறை இடிந்து விழுந்ததில் மலக்குழிக்குள் மூன்று மணிநேரம் சிக்கித்தவித்த பெண்மணி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதியில் கழிப்பறை இடிந்து விழுந்ததில் மலக்குழிக்குள் மூன்று மணிநேரம் சிக்கித்தவித்த பெண்மணி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கழிவறை இடிந்து மலக்குழியில் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணுக்கு என்ன நேர்ந்தது?
ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதியில் கழிப்பறை இடிந்து விழுந்ததில் மலக்குழிக்குள் மூன்று மணிநேரம் சிக்கித்தவித்த பெண்மணி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் இரான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?
அமெரிக்காவுடனான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சாதாரணமாகத் தொடரப் போராடி வருகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்காவுடனான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சாதாரணமாகத் தொடரப் போராடி வருகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் இரான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?
அமெரிக்காவுடனான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சாதாரணமாகத் தொடரப் போராடி வருகின்றனர்.
ஹோர்மூஸில் இரான் வைத்த கண்ணிவெடிகள் எவ்வளவு ஆபத்தானவை? அகற்றுவது ஏன் கடினம்?
இரான் போரில் கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் குறித்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் போரில் கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் குறித்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஹோர்மூஸில் இரான் வைத்த கண்ணிவெடிகள் எவ்வளவு ஆபத்தானவை? அகற்றுவது ஏன் கடினம்?
இரான் போரில் கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் குறித்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
❤1
'சாய் சுதர்ஷன் சதம் வீண்' - கோலி அதிரடியால் பெங்களூரு வென்றது எப்படி?
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு பேட்டர் சாய் சுதர்ஷன் சதம் அடித்தார். அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி பேட்டர்களில் அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்கள் எடுத்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு பேட்டர் சாய் சுதர்ஷன் சதம் அடித்தார். அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி பேட்டர்களில் அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்கள் எடுத்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'சாய் சுதர்ஷன் சதம் வீண்' - கோலி அதிரடியால் பெங்களூரு வென்றது எப்படி?
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு பேட்டர் சாய் சுதர்ஷன் சதம் அடித்தார். அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி பேட்டர்களில் அதிகபட்சமாக விராட்…
❤2👍1
சின்னசாமியில் 4 வெற்றிகள் - 'ஹோம் கிரவுண்ட்' வரலாற்றை ஆர்சிபி மாற்றியது எப்படி?
கடைசியாக 2013ம் ஆண்டு தான் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கண்டிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த சீசன் அங்கு ஆடிய 8 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது ஆர்சிபி.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கடைசியாக 2013ம் ஆண்டு தான் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கண்டிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த சீசன் அங்கு ஆடிய 8 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது ஆர்சிபி.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சின்னசாமியில் 4 வெற்றிகள் - 'ஹோம் கிரவுண்ட்' வரலாற்றை ஆர்சிபி மாற்றியது எப்படி?
கடைசியாக 2013ம் ஆண்டு தான் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கண்டிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த சீசன் அங்கு ஆடிய 8 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது ஆர்சிபி.
முஸ்லிம் அல்லாதோருக்கு தடை செய்யப்பட்ட மெக்கா - இந்த ஆங்கில உளவாளி ஊடுருவியது எப்படி?
பிரிட்டிஷ் ஆய்வாளர், உளவாளி, தூதரக அதிகாரி, சிப்பாய், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் பர்ட்டனின் வாழ்க்கை, அவரது 79 ஆண்டுகால வாழ்வின் அனைத்து சாதனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கி, காலத்தைக் கடந்த ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிரிட்டிஷ் ஆய்வாளர், உளவாளி, தூதரக அதிகாரி, சிப்பாய், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் பர்ட்டனின் வாழ்க்கை, அவரது 79 ஆண்டுகால வாழ்வின் அனைத்து சாதனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கி, காலத்தைக் கடந்த ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
முஸ்லிம் அல்லாதோருக்கு தடை செய்யப்பட்ட மெக்கா - இந்த ஆங்கில உளவாளி ஊடுருவியது எப்படி?
பிரிட்டிஷ் ஆய்வாளர், உளவாளி, தூதரக அதிகாரி, சிப்பாய், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் பர்ட்டனின் வாழ்க்கை, அவரது 79 ஆண்டுகால வாழ்வின் அனைத்து சாதனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கி, காலத்தைக் கடந்த ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
❤1
பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பயணிக்கும் டிரம்பின் தூதர்கள் - இரான் கூறியது என்ன?
இரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பயணிக்கும் டிரம்பின் தூதர்கள் - இரான் கூறியது என்ன?
இரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்? - BBC News தமிழ்
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.
இரான் போர் விவகாரத்தில் அல்-கயீதா அமைதி காப்பது ஏன்? பின்னணியில் நடப்பது என்ன?
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கயீதா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது. அதற்குக் காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கயீதா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது. அதற்குக் காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் போர் விவகாரத்தில் அல்-கயீதா அமைதி காப்பது ஏன்? பின்னணியில் நடப்பது என்ன?
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கயீதா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது. அதற்குக் காரணம் என்ன?
❤1
"ஒரே மயானத்தில் 19 உடல்கள்" - விருதுநகர் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிலை என்ன?
விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேர் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரே நிலைகுலைந்துள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்று வாழ்வாதாரம் இல்லாததால் உயிருக்கு அஞ்சியபடியே மீண்டும் அதே தொழிலுக்குச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு அந்த கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேர் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரே நிலைகுலைந்துள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்று வாழ்வாதாரம் இல்லாததால் உயிருக்கு அஞ்சியபடியே மீண்டும் அதே தொழிலுக்குச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு அந்த கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"ஒரே மயானத்தில் 19 உடல்கள்" - விருதுநகர் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிலை என்ன?
விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேர் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரே நிலைகுலைந்துள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்று வாழ்வாதாரம் இல்லாததால் உயிருக்கு அஞ்சியபடியே மீண்டும்…
டிரம்பின் 'வரி போரை' வெற்றிகரமாக சமாளித்த சீனாவை இரான் போர் எப்படி தாக்குகிறது?
சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே மெதுவான வளர்ச்சியையும் அதிகரித்து வரும் வேலையின்மையையும் சந்தித்து வந்தது. தற்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது. இதன் பாதிப்புகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே மெதுவான வளர்ச்சியையும் அதிகரித்து வரும் வேலையின்மையையும் சந்தித்து வந்தது. தற்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது. இதன் பாதிப்புகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
டிரம்பின் 'வரி போரை' வெற்றிகரமாக சமாளித்த சீனாவை இரான் போர் எப்படி தாக்குகிறது?
சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே மெதுவான வளர்ச்சியையும் அதிகரித்து வரும் வேலையின்மையையும் சந்தித்து வந்தது. தற்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது. இதன் பாதிப்புகள் என்ன?
பஞ்சாப்: 300 அடி டவரில் 18 மாதங்கள் தங்கி இவர் போராடியது ஏன்? எப்படி மீட்கப்பட்டார்?
43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சமானா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மொபைல் போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சமானா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மொபைல் போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பஞ்சாப்: 300 அடி டவரில் 18 மாதங்கள் தங்கி இவர் போராடியது ஏன்? எப்படி மீட்கப்பட்டார்?
43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சமானா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மொபைல் போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
பெங்களூருவில் பிடிஎஸ்எம் பாலுறவுக்கு அழைத்து காதலனை பெண் கொன்றாரா?
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது காதலனை ‘ஆசை வார்த்தைகள்’ கூறி வீட்டிற்கு வரவழைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது காதலனை ‘ஆசை வார்த்தைகள்’ கூறி வீட்டிற்கு வரவழைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பெங்களூருவில் பிடிஎஸ்எம் பாலுறவுக்கு அழைத்து காதலனை பெண் கொன்றாரா?
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது காதலனை ‘ஆசை வார்த்தைகள்’ கூறி வீட்டிற்கு வரவழைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
40 வயதில் முதல்முறை வாக்களித்த 'இலங்கை' தமிழர் – 'ஒரு வார்த்தை' விடுபட்டதால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லையா?
பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதில் கிடைத்த உத்தரவின் அடிப்படையில், வாக்குரிமை பெற்றுள்ள கோகுலேஸ்வரனுக்கு, இப்போது வரை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதில் கிடைத்த உத்தரவின் அடிப்படையில், வாக்குரிமை பெற்றுள்ள கோகுலேஸ்வரனுக்கு, இப்போது வரை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
40 வயதில் முதல்முறை வாக்களித்த 'இலங்கை' தமிழர் – 'ஒரு வார்த்தை' விடுபட்டதால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லையா?
பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதில் கிடைத்த உத்தரவின் அடிப்படையில், வாக்குரிமை பெற்றுள்ள கோகுலேஸ்வரனுக்கு, இப்போது வரை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.
டெல்லி vs பஞ்சாப்: ஒரே போட்டியில் 2 சாதனை – கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் 'மிரட்டல்' அதிரடி
இந்த சீசனில் தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். அவர்கள் 7 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்த சீசனில் தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். அவர்கள் 7 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
டெல்லி vs பஞ்சாப்: ஒரே போட்டியில் 2 சாதனை – கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் 'மிரட்டல்' அதிரடி
இந்த சீசனில் தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். அவர்கள் 7 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.
👍1