முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
முதலமைச்சர் விஜய் சென்ற கோட்டை தேவாலயம் - 345 ஆண்டு பழமையான இதன் வரலாறு என்ன?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு? தமிழ்நாடு அரசு அறிவிப்பு முழு விவரம்
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும்? யாருக்கு எவ்வளவு?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும்? யாருக்கு எவ்வளவு?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு? தமிழ்நாடு அரசு அறிவிப்பு முழு விவரம்
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும்? யாருக்கு எவ்வளவு?
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
ஒரே இரவில் ரூபாய் மதிப்பு 36.5% குறைப்பு - இந்திரா காந்தி முடிவால் சோவியத் அதிருப்தி
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ரூபாயின் மதிப்பை 36.5 சதவிகிதம் குறைத்தார். இதனால், ஒரு டாலரின் மதிப்பு 4.76 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? அதனால் சோவியத் அதிருப்தியடைந்தது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ரூபாயின் மதிப்பை 36.5 சதவிகிதம் குறைத்தார். இதனால், ஒரு டாலரின் மதிப்பு 4.76 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? அதனால் சோவியத் அதிருப்தியடைந்தது ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒரே இரவில் ரூபாய் மதிப்பு 36.5% குறைப்பு - இந்திரா காந்தி முடிவால் சோவியத் அதிருப்தி
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ரூபாயின் மதிப்பை 36.5 சதவிகிதம் குறைத்தார். இதனால், ஒரு டாலரின் மதிப்பு 4.76 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? அதனால் சோவியத்…
உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது? அணிகள், போட்டிகள் விவரம்
ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த தொடர் பற்றிய முக்கியமான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்தத் தொகுப்பில்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த தொடர் பற்றிய முக்கியமான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்தத் தொகுப்பில்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது? அணிகள், போட்டிகள் விவரம்
ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த தொடர் பற்றிய முக்கியமான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்தத் தொகுப்பில்
வாட்சாப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? புதிய வாட்சாப் ப்ளஸ் பற்றிய 7 கேள்வி - பதில்கள்
இந்தியாவில் சுமார் 85 கோடிக்கும் (சுமார் 853.8 மில்லியன்) அதிகமான வாட்சாப் கணக்குகள் இருப்பதாக வார்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ இணையதளம் தெரிவிக்கிறது. உலகிலேயே அதிக பயனர்களோடு மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தியாவில் சுமார் 85 கோடிக்கும் (சுமார் 853.8 மில்லியன்) அதிகமான வாட்சாப் கணக்குகள் இருப்பதாக வார்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ இணையதளம் தெரிவிக்கிறது. உலகிலேயே அதிக பயனர்களோடு மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வாட்சாப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? புதிய வாட்சாப் ப்ளஸ் பற்றிய 7 கேள்வி - பதில்கள்
இந்தியாவில் சுமார் 85 கோடிக்கும் (சுமார் 853.8 மில்லியன்) அதிகமான வாட்சாப் கணக்குகள் இருப்பதாக வார்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ இணையதளம் தெரிவிக்கிறது. உலகிலேயே அதிக பயனர்களோடு மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது.
👍1
கோலி அடித்த பந்தை சுப்மன் கில் பிடித்த 16வது ஓவரில் என்ன நடந்தது? இது ஏன் பேசுபொருளானது?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தின்போது, விராட் கோலி பேட்டிங் செய்துகொண்டிருந்த வேளையில் களத்தில் நடந்த நிகழ்வுகளை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தின்போது, விராட் கோலி பேட்டிங் செய்துகொண்டிருந்த வேளையில் களத்தில் நடந்த நிகழ்வுகளை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கோலி அடித்த பந்தை சுப்மன் கில் பிடித்த 16வது ஓவரில் என்ன நடந்தது? இது ஏன் பேசுபொருளானது?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தின்போது, விராட் கோலி பேட்டிங் செய்துகொண்டிருந்த வேளையில் களத்தில் நடந்த நிகழ்வுகளை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்
ஏஐ பயன்படுத்தினாலும் மூளையை மழுங்கடிக்காமல் வைத்திருப்பது எப்படி?
ஏஐ (AI) தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பது நமது படைப்பாற்றல், நினைவாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் என்பதால், நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் 'பாட்டுகளுக்கு வெளியே' சிந்தித்து, சுயமான உழைப்போடு ஏஐ-ஐக் கையாள்வதே புத்திசாலித்தனம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஏஐ (AI) தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பது நமது படைப்பாற்றல், நினைவாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் என்பதால், நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் 'பாட்டுகளுக்கு வெளியே' சிந்தித்து, சுயமான உழைப்போடு ஏஐ-ஐக் கையாள்வதே புத்திசாலித்தனம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஏஐ பயன்படுத்தினாலும் மூளையை மழுங்கடிக்காமல் வைத்திருப்பது எப்படி?
ஏஐ (AI) தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பது நமது படைப்பாற்றல், நினைவாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் என்பதால், நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் 'பாட்டுகளுக்கு வெளியே' சிந்தித்து, சுயமான உழைப்போடு ஏஐ-ஐக் கையாள்வதே…
'திமுக - அதிமுக கூட்டு, தற்குறி விமர்சனம்' - முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன? - BBC News தமிழ்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
'அந்த அமைதிதான் என் தாயை கொல்கிறது' - ஏர் இந்தியா விபத்தில் 4 பேரை இழந்த குடும்பத்தின் ஓராண்டு துயரம்
இம்தியாஸ் அலியின் சகோதரர் ஜாவேத், அண்ணி மரியம் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் விமான விபத்தில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், நாம் சந்திக்கலாமா என்று கேட்பதற்காக நான் அவரை அழைத்தபோது, முதலில் மும்பையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்தோம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இம்தியாஸ் அலியின் சகோதரர் ஜாவேத், அண்ணி மரியம் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் விமான விபத்தில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், நாம் சந்திக்கலாமா என்று கேட்பதற்காக நான் அவரை அழைத்தபோது, முதலில் மும்பையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்தோம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'அந்த அமைதிதான் என் தாயை கொல்கிறது' - ஏர் இந்தியா விபத்தில் 4 பேரை இழந்த குடும்பத்தின் ஓராண்டு துயரம்
இம்தியாஸ் அலியின் சகோதரர் ஜாவேத், அண்ணி மரியம் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் விமான விபத்தில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், நாம் சந்திக்கலாமா என்று கேட்பதற்காக நான் அவரை அழைத்தபோது, முதலில் மும்பையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவதென…
இந்தியாவில் மக்கள் தொகையை கணக்கிட அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை எவ்வாறு உதவின?
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 16-ஆவது முறையாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், அந்த மறந்துபோன வரலாற்றை புதிய கண்காட்சி ஒன்று அஞ்சல் தலைகள், தபால் முத்திரைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அக்காலத்தில், குடிமக்களை இந்தத் தேசியக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்த இவை பயன்படுத்தப்பட்டன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 16-ஆவது முறையாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், அந்த மறந்துபோன வரலாற்றை புதிய கண்காட்சி ஒன்று அஞ்சல் தலைகள், தபால் முத்திரைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அக்காலத்தில், குடிமக்களை இந்தத் தேசியக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்த இவை பயன்படுத்தப்பட்டன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்தியாவில் மக்கள் தொகையை கணக்கிட அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை எவ்வாறு உதவின?
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 16-ஆவது முறையாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், அந்த மறந்துபோன வரலாற்றை புதிய கண்காட்சி ஒன்று அஞ்சல் தலைகள், தபால் முத்திரைகள் மற்றும் கடிதங்கள்…
❤1
'40 கிலோ தங்கம் உள்ளது. எனக்காக கணவர் ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்குகிறார்' - யார் இந்த 'தங்க ராணி'?
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'தேசி பிளிங்' (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'தேசி பிளிங்' (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'40 கிலோ தங்கம் உள்ளது. எனக்காக கணவர் ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்குகிறார்' - யார் இந்த 'தங்க ராணி'?
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'தேசி பிளிங்' (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்துகொள்ளும்…
இரான் தாக்குதலில் இதுவரை 20 அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் - செயற்கைக்கோள் படங்கள் உணர்த்தும் உண்மை
போர் தொடங்கிய பிறகு இதுவரை இரான் நடத்திய தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
போர் தொடங்கிய பிறகு இதுவரை இரான் நடத்திய தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் தாக்குதலில் இதுவரை 20 அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் - செயற்கைக்கோள் படங்கள் உணர்த்தும் உண்மை
போர் தொடங்கிய பிறகு இதுவரை இரான் நடத்திய தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.
ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? ஆப்கானிஸ்தானில் புதிய குற்றச்சாட்டு
தாலிபன் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களின் பாரம்பரிய வழக்கங்களான தற்காலிக நிக்காஹ் மற்றும் ஆஷூரா பொது நிகழ்வுகள் போன்றவற்றிற்குப் படிப்படியாகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தாலிபன் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களின் பாரம்பரிய வழக்கங்களான தற்காலிக நிக்காஹ் மற்றும் ஆஷூரா பொது நிகழ்வுகள் போன்றவற்றிற்குப் படிப்படியாகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? ஆப்கானிஸ்தானில் புதிய குற்றச்சாட்டு
தாலிபன் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களின் பாரம்பரிய வழக்கங்களான தற்காலிக நிக்காஹ் மற்றும் ஆஷூரா பொது நிகழ்வுகள் போன்றவற்றிற்குப் படிப்படியாகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'கடவுளே எங்கள் மன்மதன்': ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்
இப்போது மகிழ்ச்சியான தம்பதியாக வாழும் பிரான்சிலியாவும் லூயிசாவும், தாங்கள் சந்தித்த கன்னியாஸ்திரி மடத்தில் நுழைவதற்குக் காரணமாயிருந்த அதே சேவை மனப்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தங்களின் பாலின ஈர்ப்பு குறித்து கேள்விகள் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், நம்பிக்கை குறித்து கேள்விகள் உள்ள எல்ஜிபிடி மக்களுக்கும் உதவும் வகையில் சமூக ஊடகப் பிரபலமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இப்போது மகிழ்ச்சியான தம்பதியாக வாழும் பிரான்சிலியாவும் லூயிசாவும், தாங்கள் சந்தித்த கன்னியாஸ்திரி மடத்தில் நுழைவதற்குக் காரணமாயிருந்த அதே சேவை மனப்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தங்களின் பாலின ஈர்ப்பு குறித்து கேள்விகள் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், நம்பிக்கை குறித்து கேள்விகள் உள்ள எல்ஜிபிடி மக்களுக்கும் உதவும் வகையில் சமூக ஊடகப் பிரபலமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'கடவுளே எங்கள் மன்மதன்': ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்
இப்போது மகிழ்ச்சியான தம்பதியாக வாழும் பிரான்சிலியாவும் லூயிசாவும், தாங்கள் சந்தித்த கன்னியாஸ்திரி மடத்தில் நுழைவதற்குக் காரணமாயிருந்த அதே சேவை மனப்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தங்களின் பாலின ஈர்ப்பு குறித்து கேள்விகள் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், நம்பிக்கை…
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
டாஸ்மாக் கடை மூடிய பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புழங்கும் மது - தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள 'லெவன் டூ லெவன்' பார்கள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள 'லெவன் டூ லெவன்' பார்கள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
டாஸ்மாக் கடை மூடிய பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புழங்கும் மது - தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள 'லெவன் டூ லெவன்' பார்கள் மூடப்படவில்லை…
ஹஜ் பயணத்தில் பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்த வசீம் அக்ரம் - வைரல் வீடியோ குறித்து விளக்கம் என்ன?
ஹஜ் பயணத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வசீம் அக்ரம் தனது பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்த வீடியோ வைரலாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களைக் கவரவே அவரைச் சம்மதிக்க வைத்து அந்த வீடியோவை எடுத்ததாக அவரது நண்பர் ஃபகர் ஆலம் விளக்கியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஹஜ் பயணத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வசீம் அக்ரம் தனது பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்த வீடியோ வைரலாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களைக் கவரவே அவரைச் சம்மதிக்க வைத்து அந்த வீடியோவை எடுத்ததாக அவரது நண்பர் ஃபகர் ஆலம் விளக்கியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஹஜ் பயணத்தில் பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்த வசீம் அக்ரம் - வைரல் வீடியோ குறித்து விளக்கம் என்ன?
ஹஜ் பயணத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வசீம் அக்ரம் தனது பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்த வீடியோ வைரலாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களைக் கவரவே அவரைச் சம்மதிக்க வைத்து அந்த வீடியோவை எடுத்ததாக அவரது நண்பர் ஃபகர்…