'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
❤1
"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற…
❤1
குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த இந்த 5 விஷயங்களும் ஆர்சிபியை வீழ்த்த போதுமானதா?
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த இந்த 5 விஷயங்களும் ஆர்சிபியை வீழ்த்த போதுமானதா?
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த…
காணொளி: பாலியல் குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல் - BBC News தமிழ்
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
'இடதுசாரி அரசியல், கென்னடி தொடர்பு': மர்லின் மன்றோ மரணித்தது எப்படி? 64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'இடதுசாரி அரசியல், கென்னடி தொடர்பு': மர்லின் மன்றோ மரணித்தது எப்படி? 64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
❤1
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபமீட்டினாலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?
இந்தியாவில் மே மாதத்தில் 10 நாட்களுக்குள்ளாக பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அமைச்சர் கூறிய நிலையில், அந்நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை அவை லாபத்தில் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. அப்படியென்றால், பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தியாவில் மே மாதத்தில் 10 நாட்களுக்குள்ளாக பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அமைச்சர் கூறிய நிலையில், அந்நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை அவை லாபத்தில் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. அப்படியென்றால், பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபமீட்டினாலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?
இந்தியாவில் மே மாதத்தில் 10 நாட்களுக்குள்ளாக பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அமைச்சர் கூறிய நிலையில், அந்நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை அவை லாபத்தில் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன.…
😢1
காணொளி: வங்கதேசம் செல்ல இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் - என்ன நடக்கிறது?
மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூரில் இந்தியா - வங்கதேச எல்லையில் மக்கள் திரண்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூரில் இந்தியா - வங்கதேச எல்லையில் மக்கள் திரண்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வங்கதேசம் செல்ல இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் - என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூரில் இந்தியா - வங்கதேச எல்லையில் மக்கள் திரண்டுள்ளனர்.
ஒரு சதம், 8 அரைசதம்: மாறும் டி20 களத்தில் தனித்துவமான அணுகுமுறையால் ஜொலிக்கும் சாய் சுதர்ஷன்
தொடர்ந்து மூன்றாவது சீசனாக 500 ரன்களைக் கடந்திருக்கும் சாய் சுதர்ஷன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மைல்கல்லைக் கடந்துகொண்டிருக்கிறார். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்தவர் என்ற சாதனை படைப்பது சாதாரண விஷயம் இல்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தொடர்ந்து மூன்றாவது சீசனாக 500 ரன்களைக் கடந்திருக்கும் சாய் சுதர்ஷன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மைல்கல்லைக் கடந்துகொண்டிருக்கிறார். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்தவர் என்ற சாதனை படைப்பது சாதாரண விஷயம் இல்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒரு சதம், 8 அரைசதம்: மாறும் டி20 களத்தில் தனித்துவமான அணுகுமுறையால் ஜொலிக்கும் சாய் சுதர்ஷன்
தொடர்ந்து மூன்றாவது சீசனாக 500 ரன்களைக் கடந்திருக்கும் சாய் சுதர்ஷன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மைல்கல்லைக் கடந்துகொண்டிருக்கிறார். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்தவர் என்ற சாதனை படைப்பது சாதாரண விஷயம் இல்லை.
❤1
பிஎஸ்ஜி மீண்டும் சாம்பியன்: பாரிசில் கால்பந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வன்முறை - ஒரு புகைப்படத் தொகுப்பு
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி வென்றதைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி வென்றதைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பிஎஸ்ஜி மீண்டும் சாம்பியன்: பாரிசில் கால்பந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வன்முறை - ஒரு புகைப்படத் தொகுப்பு
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி வென்றதைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது.
ஏஎம்சிஏ திட்டம்: இந்தியா அனுபவம் மிக்க அரசு நிறுவனத்தை விடுத்து தனியாரை நாடுவது ஏன்?
அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக, அனுபவம் மிக்க அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தை விடுத்து, 3 தனியார் நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக, அனுபவம் மிக்க அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தை விடுத்து, 3 தனியார் நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஏஎம்சிஏ திட்டம்: இந்தியா அனுபவம் மிக்க அரசு நிறுவனத்தை விடுத்து தனியாரை நாடுவது ஏன்?
அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக, அனுபவம் மிக்க அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தை விடுத்து, 3 தனியார் நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.…
ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?
உலகம் முழுவதும், பெண்கள் ஆண்களைவிடச் சராசரியாக ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதற்கு, நமது நடத்தையிலுள்ள மாறுபாடுகளும், நமது உயிரியல் கட்டமைப்பிலேயே இயல்பாக அமைந்துள்ள சில வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உலகம் முழுவதும், பெண்கள் ஆண்களைவிடச் சராசரியாக ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதற்கு, நமது நடத்தையிலுள்ள மாறுபாடுகளும், நமது உயிரியல் கட்டமைப்பிலேயே இயல்பாக அமைந்துள்ள சில வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?
உலகம் முழுவதும், பெண்கள் ஆண்களைவிடச் சராசரியாக ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதற்கு, நமது நடத்தையிலுள்ள மாறுபாடுகளும், நமது உயிரியல் கட்டமைப்பிலேயே இயல்பாக அமைந்துள்ள சில வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் வினேஷ் போகாட் தோல்வி - சர்ச்சைகளைக் கடந்து சவாலாகும் பயணம்
இந்த தோல்வி உடன் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார் வினேஷ் போகட்.ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் விளையாட வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்த தோல்வி உடன் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார் வினேஷ் போகட்.ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் விளையாட வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் வினேஷ் போகாட் தோல்வி - சர்ச்சைகளைக் கடந்து சவாலாகும் பயணம்
இந்த தோல்வி உடன் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார் வினேஷ் போகட். ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் விளையாட வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
👍1
2026 ஐபிஎல் சாம்பியன் யார்? குஜராத்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ஆர்சிபி
தங்களின் இரண்டாவது ஐபிஎல் பட்டத்தைக் குறிவைத்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தங்களின் இரண்டாவது ஐபிஎல் பட்டத்தைக் குறிவைத்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
2026 ஐபிஎல் சாம்பியன் யார்? குஜராத்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ஆர்சிபி
தங்களின் இரண்டாவது ஐபிஎல் பட்டத்தைக் குறிவைத்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
😁1
சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? - யார் இந்த திரிசுதந்திரர்கள்?
பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயம் யார், திருச்செந்தூர் முருகன் கோயில் கடந்த வந்த வரலாற்று பின்னணி என்ன பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயம் யார், திருச்செந்தூர் முருகன் கோயில் கடந்த வந்த வரலாற்று பின்னணி என்ன பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? - யார் இந்த திரிசுதந்திரர்கள்?
பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயம் யார், திருச்செந்தூர் முருகன் கோயில் கடந்த வந்த வரலாற்று பின்னணி என்ன பார்க்கலாம்.