சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தானின் நாணயங்கள் வலுவடையும் போது இந்திய ரூபாய் வீழ்வது ஏன்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தானின் நாணயங்கள் வலுவடையும் போது இந்திய ரூபாய் வீழ்வது ஏன்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
ரூ.50 ஆயிரத்திற்கு மனைவியை நண்பர்களுக்கு 'விற்ற' கணவர் - தனது புகாராலே சிக்கியது எப்படி?
ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை நண்பர்களிடம் விற்ற கணவர்; நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம். நாளடைவில் மனைவியை காணவில்லை என இரண்டு காவல்நிலையங்களில் புகார் அளித்ததால். சந்தேகமடைந்த போலிசார் கணவனை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை நண்பர்களிடம் விற்ற கணவர்; நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம். நாளடைவில் மனைவியை காணவில்லை என இரண்டு காவல்நிலையங்களில் புகார் அளித்ததால். சந்தேகமடைந்த போலிசார் கணவனை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ரூ.50 ஆயிரத்திற்கு மனைவியை நண்பர்களுக்கு 'விற்ற' கணவர் - தனது புகாராலே சிக்கியது எப்படி?
ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை நண்பர்களிடம் விற்ற கணவர்; நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம். நாளடைவில் மனைவியை காணவில்லை என இரண்டு காவல்நிலையங்களில் புகார் அளித்ததால். சந்தேகமடைந்த போலிசார் கணவனை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள்.
இலங்கையில் தவெகவை தொடங்க சிலர் விஜய்க்கு அழைப்பு ஏன்?
தமிழ்நாடு அரசியல் களத்தில் இலங்கை மக்களுக்காக பேசிய தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இலங்கையில் அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழ்நாடு அரசியல் களத்தில் இலங்கை மக்களுக்காக பேசிய தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இலங்கையில் அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இலங்கையில் தவெகவை தொடங்க சிலர் விஜய்க்கு அழைப்பு ஏன்?
தமிழ்நாடு அரசியல் களத்தில் இலங்கை மக்களுக்காக பேசிய தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இலங்கையில் அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?
திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் தரப்பிடம் பணம் பெற்ற அர்ச்சகர் - விளக்க கடிதம் பெறப்பட்டது ஏன்?
ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ஆயிரம் ரூபாய் அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரின் உதவியாளர் பணம் இல்லை என்று சொல்லியதும் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ஆயிரம் ரூபாய் அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரின் உதவியாளர் பணம் இல்லை என்று சொல்லியதும் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் தரப்பிடம் பணம் பெற்ற அர்ச்சகர் - விளக்க கடிதம் பெறப்பட்டது ஏன்?
ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ஆயிரம் ரூபாய் அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரின் உதவியாளர் பணம் இல்லை என்று சொல்லியதும் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார். இச்சம்பவம்…
❤2
வைபவ் சூர்யவன்ஷி: 'என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் 1, 2 ரன்கள் எடுக்க வேண்டும்?'
"என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும்?" ஒரு 10 -11 வயது சிறுவன் தனது பயிற்சியாளரிடம் இப்படிக் கூறினால் அது அறியாமையாகத் தோன்றலாம். ஆனால், இன்று அந்தச் சிறுவன் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
"என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும்?" ஒரு 10 -11 வயது சிறுவன் தனது பயிற்சியாளரிடம் இப்படிக் கூறினால் அது அறியாமையாகத் தோன்றலாம். ஆனால், இன்று அந்தச் சிறுவன் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வைபவ் சூர்யவன்ஷி: 'என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் 1, 2 ரன்கள் எடுக்க வேண்டும்?'
"என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும்?" ஒரு 10 -11 வயது சிறுவன் தனது பயிற்சியாளரிடம் இப்படிக் கூறினால் அது அறியாமையாகத் தோன்றலாம். ஆனால், இன்று அந்தச் சிறுவன் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
❤1
காணொளி: ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள்
ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அப்துல் ரஹீம்: ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள் - BBC News தமிழ்
கில் - சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கில் - சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும்.
ஒரே சீசனில் 9 சாதனைகள்: அநாயச ஆட்டத்தால் பிரமிக்க வைத்த 'வைபவ் சூர்யவன்ஷி'
பொதுவாகவே இரண்டாவது சீசன் எந்த வீரருக்குமே கடினமான ஒன்று என்று சொல்வார்கள். அதனால், வைபவ் சூர்யவன்ஷியால் தன் இரண்டாவது சீசனில் சோபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கெல்லாம் தன் பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பொதுவாகவே இரண்டாவது சீசன் எந்த வீரருக்குமே கடினமான ஒன்று என்று சொல்வார்கள். அதனால், வைபவ் சூர்யவன்ஷியால் தன் இரண்டாவது சீசனில் சோபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கெல்லாம் தன் பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒரே சீசனில் 9 சாதனைகள்: அநாயச ஆட்டத்தால் பிரமிக்க வைத்த 'வைபவ் சூர்யவன்ஷி'
பொதுவாகவே இரண்டாவது சீசன் எந்த வீரருக்குமே கடினமான ஒன்று என்று சொல்வார்கள். அதனால், வைபவ் சூர்யவன்ஷியால் தன் இரண்டாவது சீசனில் சோபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கெல்லாம் தன் பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.
காணொளி: ஆந்திராவில் திருநர்களே கட்டி அவர்களே நிர்வகிக்கும் 'அர்த்தநாரீஸ்வரர் கோவில்'
ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள இந்தக் கோவில், திருநர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள இந்தக் கோவில், திருநர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆந்திராவில் திருநர்களே கட்டி அவர்களே நிர்வகிக்கும் 'அர்த்தநாரீஸ்வரர் கோவில்' - BBC News தமிழ்
ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள இந்தக் கோவில், திருநர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
❤1
"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற…
❤1
குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த இந்த 5 விஷயங்களும் ஆர்சிபியை வீழ்த்த போதுமானதா?
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த இந்த 5 விஷயங்களும் ஆர்சிபியை வீழ்த்த போதுமானதா?
இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த…
காணொளி: பாலியல் குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல் - BBC News தமிழ்
பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, குற்றம் உறுதியாகியும் காரணமானோருக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்து கவலையிலும் அச்சத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
'இடதுசாரி அரசியல், கென்னடி தொடர்பு': மர்லின் மன்றோ மரணித்தது எப்படி? 64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'இடதுசாரி அரசியல், கென்னடி தொடர்பு': மர்லின் மன்றோ மரணித்தது எப்படி? 64 ஆண்டு மர்மத்தில் அவிழும் முடிச்சுகள்
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?
❤1