வி.டி. சதீசன்: அமைச்சராகும் வாய்ப்பை இழந்தவர் இன்று சவால்களை வென்று கேரள முதல்வரானது எப்படி?
கேரள முதலமைச்சராக காங்கிரசைச் சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரமேஷ் சென்னிதாலா, முரளீதரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கேரள முதலமைச்சராக காங்கிரசைச் சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரமேஷ் சென்னிதாலா, முரளீதரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வி.டி. சதீசன்: அமைச்சராகும் வாய்ப்பை இழந்தவர் இன்று சவால்களை வென்று கேரள முதல்வரானது எப்படி?
கேரள முதலமைச்சராக காங்கிரசைச் சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரமேஷ் சென்னிதாலா, முரளீதரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
'ஒரு வேன் நிறைய ஆட்கள் என்னை கொல்ல வருவதாக நம்ப வைத்தது': மூவர் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஏஐ
அந்தச் சாட்போட் , தனக்குள் உணர்வு இருப்பதாக ஆடம் ஹூரிகனிடம் தெரிவித்தது, பிறகு அவரை மௌனமாக்க எக்ஸ்ஏஐ வரப்போவதாகவும் சொன்னது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அந்தச் சாட்போட் , தனக்குள் உணர்வு இருப்பதாக ஆடம் ஹூரிகனிடம் தெரிவித்தது, பிறகு அவரை மௌனமாக்க எக்ஸ்ஏஐ வரப்போவதாகவும் சொன்னது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'ஒரு வேன் நிறைய ஆட்கள் என்னை கொல்ல வருவதாக நம்ப வைத்தது': மூவர் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஏஐ
அந்தச் சாட்போட் , தனக்குள் உணர்வு இருப்பதாக ஆடம் ஹூரிகனிடம் தெரிவித்தது, பிறகு அவரை மௌனமாக்க எக்ஸ்ஏஐ வரப்போவதாகவும் சொன்னது.
கர்நாடகாவில் தடை நீக்கம்: ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள்
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கர்நாடகாவில் தடை நீக்கம்: ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள்
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய…
மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?
சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?
சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.
👍1
டிரம்ப் புறப்பட்ட உடன் புதின் சீனா செல்வது ஏன்? உலக அதிகார மையமாக மாறுகிறதா சீனா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
டிரம்ப் புறப்பட்ட உடன் புதின் சீனா செல்வது ஏன்? உலக அதிகார மையமாக மாறுகிறதா சீனா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.
சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அவை சொல்வது என்ன?
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. 'ஆனைமங்கலச் செப்பேடுகள்' என அழைக்கப்படும் இவை, சோழர்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. 'ஆனைமங்கலச் செப்பேடுகள்' என அழைக்கப்படும் இவை, சோழர்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அவை சொல்வது என்ன?
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. 'ஆனைமங்கலச் செப்பேடுகள்' என அழைக்கப்படும் இவை, சோழர்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகின்றன.
சிக்கனத்தை வலியுறுத்தும் மோதி - பொருளாதார நெருக்கடியை உருவாக்குமா?
சிக்கனத்தை கடைப்பிடிக்கக் கோரிய பிரதமரின் கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது சூழ்ந்துள்ள மாபெரும் நெருக்கடியின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மோதல் தொடங்கிய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய ரூபாய், தற்போது ரூபாய்க்கும் கீழே சென்றுவிட்டது
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிக்கனத்தை கடைப்பிடிக்கக் கோரிய பிரதமரின் கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது சூழ்ந்துள்ள மாபெரும் நெருக்கடியின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மோதல் தொடங்கிய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய ரூபாய், தற்போது ரூபாய்க்கும் கீழே சென்றுவிட்டது
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சிக்கனத்தை வலியுறுத்தும் மோதி - பொருளாதார நெருக்கடியை உருவாக்குமா?
சிக்கனத்தை கடைப்பிடிக்கக் கோரிய பிரதமரின் கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது சூழ்ந்துள்ள மாபெரும் நெருக்கடியின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மோதல் தொடங்கிய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய…
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?
இந்தப் போட்டியின் முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தப் போட்டியின் முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?
இந்தப் போட்டியின் முடிவால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.
ஒரே இடத்திற்கு 5 அணிகள் போட்டி: சிஎஸ்கே அணி பிளேஆஃப் முன்னேற உள்ள வாய்ப்புகள்
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் 43% ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் 19% ஸ்லோயர் பால்களை மட்டுமே வீசியிருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வெற்றி வாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் 43% ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் 19% ஸ்லோயர் பால்களை மட்டுமே வீசியிருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வெற்றி வாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஒரே இடத்திற்கு 5 அணிகள் போட்டி: சிஎஸ்கே அணி பிளேஆஃப் முன்னேற உள்ள வாய்ப்புகள்
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் 43% ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் 19% ஸ்லோயர் பால்களை மட்டுமே வீசியிருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வெற்றி வாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை…
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மத்திய இணையமைச்சரின் மகன் கைது - மோதி சென்ற பின் வேகமாக மாறிய காட்சிகள்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்தை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்தை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மத்திய இணையமைச்சரின் மகன் கைது - மோதி சென்ற பின் வேகமாக மாறிய காட்சிகள்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்தை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடக்கிறது?
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
நாகாடைட்டன்: தாய்லாந்தில் கண்டறியப்பட்ட மாபெரும் டைனோசர் இனம் எவ்வாறு வாழ்ந்திருக்கும்?
தாய்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, நீண்ட கழுத்தைக் கொண்ட புதிய வகை மாபெரும் டைனோசர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தாய்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, நீண்ட கழுத்தைக் கொண்ட புதிய வகை மாபெரும் டைனோசர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
நாகாடைட்டன்: தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர் எப்படிப்பட்டது? விஞ்ஞானிகள் தகவல்
தாய்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, நீண்ட கழுத்தைக் கொண்ட புதிய வகை மாபெரும் டைனோசர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
❤1
பதிலளிக்காத மோதி, இந்திய தரப்புடன் செய்தியாளர் வாக்குவாதம் - நார்வேயில் இரு நிகழ்வுகளிலும் என்ன நடந்தது?
நார்வேயில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது. இந்த இரு நிகழ்வுகள் பற்றி என்ன விவாதிக்கப்படுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நார்வேயில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது. இந்த இரு நிகழ்வுகள் பற்றி என்ன விவாதிக்கப்படுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பதிலளிக்காத மோதி, இந்திய தரப்புடன் செய்தியாளர் வாக்குவாதம் - நார்வேயில் இரு நிகழ்வுகளிலும் என்ன நடந்தது?
நார்வேயில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி…
காணொளி: காஸாவில் கட்டட இடிபாடுகளை வீடு கட்டும் கற்களாக மாற்றும் சகோதரிகள்
காஸாவைச் சேர்ந்த சகோதரிகளான தாலா மற்றும் ஃபரா மிடில் ஈஸ்ட் எர்த் பரிசை வென்றுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
காஸாவைச் சேர்ந்த சகோதரிகளான தாலா மற்றும் ஃபரா மிடில் ஈஸ்ட் எர்த் பரிசை வென்றுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காஸாவில் கட்டட இடிபாடுகளை வீடு கட்டும் கற்களாக மாற்றும் சகோதரிகள் - BBC News தமிழ்
காஸாவைச் சேர்ந்த சகோதரிகளான தாலா மற்றும் ஃபரா மிடில் ஈஸ்ட் எர்த் பரிசை வென்றுள்ளனர்.
அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
காணொளி: கேரளத்தில் நடிகர் முதல்வராக முடியுமா? அங்குள்ள மக்கள் கருத்து
தமிழ்நாடு போல கேரளாவில் நடிகர்கள் முதல்வராக முடியுமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் கேரள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமிழ்நாடு போல கேரளாவில் நடிகர்கள் முதல்வராக முடியுமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் கேரள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தமிழ்நாடு போல கேரளத்தில் நடிகர் முதலமைச்சராக முடியுமா? பொதுமக்கள் கருத்து - BBC News தமிழ்
தமிழ்நாடு போல கேரளாவில் நடிகர்கள் முதல்வராக முடியுமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் கேரள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'பாலியல் தொழிலாளியாக இருந்தால் இப்படி செய்யலாமா?' - டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கேள்வி
டெல்லியில் பெண் ஒருவர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டால் தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கலாமா என அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
டெல்லியில் பெண் ஒருவர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டால் தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கலாமா என அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'பாலியல் தொழிலாளியாக இருந்தால் இப்படி செய்யலாமா?' - டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கேள்வி
டெல்லியில் பெண் ஒருவர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டால் தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கலாமா என அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி…
"தகுதிநீக்க கோரிக்கை முதல் பொதுக்குழு வரை"- அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பது அக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் இதுவே முதல்முறை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பது அக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் இதுவே முதல்முறை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"தகுதிநீக்க கோரிக்கை முதல் பொதுக்குழு வரை"- அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பது அக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் இதுவே முதல்முறை.
"சாப்பிட பிரெட், வெந்நீர் தான் உள்ளது" - வறுமையால் குழந்தைகளை விற்கும் ஆப்கன் மக்கள்
சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார்,"மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டேன்," என அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் கடும் வறுமையால் குழந்தைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார்,"மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டேன்," என அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் கடும் வறுமையால் குழந்தைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"சாப்பிட பிரெட், வெந்நீர் தான் உள்ளது" - வறுமையால் குழந்தைகளை விற்கும் ஆப்கன் மக்கள்
சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார், "மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு…
💔1
"அவரால் பேசக் கூட முடியாது" - புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டையில் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
புதுக்கோட்டையில் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"அவரால் பேசக் கூட முடியாது" - புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டையில் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🤬4
"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" - உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?
தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" - உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?
தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.