இரானின் போர் பதிலடியை நிர்வகித்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?
இஸ்லாமியக் குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராக லாரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இஸ்லாமியக் குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராக லாரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?
இஸ்லாமியக் குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராக லாரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.
காணொளி: திருடப்படும் அடையாளம் - இந்த பெண்கள் சந்திக்கும் சவால் என்ன?
இணையத்தில் ஆண்களை ஏமாற்றுவதற்காக பல பெண்களின் சமூக ஊடக அடையாளங்கள் திருடப்படுகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இணையத்தில் ஆண்களை ஏமாற்றுவதற்காக பல பெண்களின் சமூக ஊடக அடையாளங்கள் திருடப்படுகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காணொளி: திருடப்படும் அடையாளம் - இந்த பெண்கள் சந்திக்கும் சவால் என்ன? - BBC News தமிழ்
இணையத்தில் ஆண்களை ஏமாற்றுவதற்காக பல பெண்களின் சமூக ஊடக அடையாளங்கள் திருடப்படுகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
"சாத்தானின் மலம்": கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு
'நியூயார்க் டைம்ஸ்' இதழின் ஒரு செய்திப்படி, 1864ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள 'பிட்ஹோல் சிட்டி'யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல மைல் சுற்றளவுக்குள் 50 பேர் கூட வசிக்கவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
'நியூயார்க் டைம்ஸ்' இதழின் ஒரு செய்திப்படி, 1864ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள 'பிட்ஹோல் சிட்டி'யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல மைல் சுற்றளவுக்குள் 50 பேர் கூட வசிக்கவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
"சாத்தானின் மலம்": கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு
'நியூயார்க் டைம்ஸ்' இதழின் ஒரு செய்திப்படி, 1864ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள 'பிட்ஹோல் சிட்டி'யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல மைல் சுற்றளவுக்குள் 50 பேர் கூட வசிக்கவில்லை.
'வெறும் வேடிக்கைக்காக' தாக்குதல் நடத்தக் கூடிய சூழலில் புதிய உலக ஒழுங்கு - இரான் போர் உணர்த்துவது என்ன?
இரானிய அரசின் கார்க் தீவின் பெரும்பகுதியை அமெரிக்கா "முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டது" என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்" என்றும் கூறினார். அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரானிய அரசுக்கு இடையிலான இந்தப் போர், பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்து வந்த விதிகளை எவ்வாறு மாற்றி எழுதுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரானிய அரசின் கார்க் தீவின் பெரும்பகுதியை அமெரிக்கா "முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டது" என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்" என்றும் கூறினார். அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரானிய அரசுக்கு இடையிலான இந்தப் போர், பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்து வந்த விதிகளை எவ்வாறு மாற்றி எழுதுகிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'வெறும் வேடிக்கைக்காக' தாக்குதல் நடத்தக் கூடிய சூழலில் புதிய உலக ஒழுங்கு - இரான் போர் உணர்த்துவது என்ன?
இரானிய அரசின் கார்க் தீவின் பெரும்பகுதியை அமெரிக்கா "முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டது" என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்" என்றும் கூறினார். அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரானிய அரசுக்கு…
கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் - வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?
இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் - வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?
இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
'90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி': த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக "90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும்" அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய நிலையில், ''நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்று விஜய் பேசியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக "90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும்" அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய நிலையில், ''நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்று விஜய் பேசியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி': த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக "90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும்" அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய நிலையில், ''நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக…
❤2
தென் அமெரிக்காவின் 'பேய்ப் பறவையை' தேடிக் கண்டுபிடித்த பறவை ஆர்வலர்
உருடாவ் என்பது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஓர் இரவாடிப் பறவையாகும். இந்தப் பகுதிகளின் பல கிராமப்புரங்களில், இது பல புராணங்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உருடாவ் என்பது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஓர் இரவாடிப் பறவையாகும். இந்தப் பகுதிகளின் பல கிராமப்புரங்களில், இது பல புராணங்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தென் அமெரிக்காவின் 'பேய்ப் பறவையை' தேடிக் கண்டுபிடித்த பறவை ஆர்வலர்
உருடாவ் என்பது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஓர் இரவாடிப் பறவையாகும். இந்தப் பகுதிகளின் பல கிராமப்புரங்களில், இது பல புராணங்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
வாரணாசியில் படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது ஏன்?
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசியதற்காக பதினான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசியதற்காக பதினான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வாரணாசியில் படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது ஏன்?
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசியதற்காக பதினான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
👎3
வளைகுடா நாடுகள் அஞ்சிய 'விஷயம்' நடந்துவிட்டது - அடுத்து என்ன?
எரிவாயு நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் தெரிவித்திருந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
எரிவாயு நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் தெரிவித்திருந்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வளைகுடா நாடுகள் அஞ்சிய 'விஷயம்' நடந்துவிட்டது - அடுத்து என்ன?
எரிவாயு நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் தெரிவித்திருந்தார்.
'ஒரே ஏவுகணையில் 20 - 80 குண்டுகள்' – இந்த ஆயுதம் மூலம் இஸ்ரேலை இரான் தாக்குவது ஏன்?
இரான் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கைகளால் இஸ்ரேலிய மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், இந்தப் போரின் போக்கு மற்றும் அதன் முடிவு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கைகளால் இஸ்ரேலிய மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், இந்தப் போரின் போக்கு மற்றும் அதன் முடிவு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'ஒரே ஏவுகணையில் 20 - 80 குண்டுகள்' – இந்த ஆயுதம் மூலம் இஸ்ரேலை இரான் தாக்குவது ஏன்?
இரான் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கைகளால் இஸ்ரேலிய மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், இந்தப் போரின் போக்கு மற்றும் அதன் முடிவு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
'98 சிசிடிவி, 2574 செல்போன் எண்கள்' - தூத்துக்குடி மாணவி கொலையில் கைது நடந்தது எப்படி?
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'98 சிசிடிவி, 2574 செல்போன் எண்கள்' - தூத்துக்குடி மாணவி கொலையில் கைது நடந்தது எப்படி?
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?
சமூக ஊடகங்களில் மத்திய கிழக்கு போர் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சமூக ஊடகங்களில் மத்திய கிழக்கு போர் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?
சமூக ஊடகங்களில் மத்திய கிழக்கு போர் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டு பகைமை உருவானது எப்படி?
அமெரிக்கா, கியூபா ஆகிய இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டுக்கால பகைமை எப்படித் தொடங்கியது? அதன் தொடக்கப் புள்ளியாக இருந்தது எது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்கா, கியூபா ஆகிய இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டுக்கால பகைமை எப்படித் தொடங்கியது? அதன் தொடக்கப் புள்ளியாக இருந்தது எது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டு பகைமை உருவானது எப்படி?
அமெரிக்கா, கியூபா ஆகிய இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டுக்கால பகைமை எப்படித் தொடங்கியது? அதன் தொடக்கப் புள்ளியாக இருந்தது எது?
போர்க்காலத்திலும் பயணிகள் விமானங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவது எப்படி?
இரான் மற்றும் வளைகுடா வான்வெளியில் போர் பதற்றம் நிலவினாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமானிகளின் துல்லியமான திட்டமிடல் காரணமாகப் பயணிகள் விமானங்கள் யுக்ரேன் போன்ற பழைய மோதல் பாடங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் மற்றும் வளைகுடா வான்வெளியில் போர் பதற்றம் நிலவினாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமானிகளின் துல்லியமான திட்டமிடல் காரணமாகப் பயணிகள் விமானங்கள் யுக்ரேன் போன்ற பழைய மோதல் பாடங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
போர்க்காலத்திலும் பயணிகள் விமானங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவது எப்படி?
இரான் மற்றும் வளைகுடா வான்வெளியில் போர் பதற்றம் நிலவினாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமானிகளின் துல்லியமான திட்டமிடல் காரணமாகப் பயணிகள் விமானங்கள் யுக்ரேன் போன்ற பழைய மோதல் பாடங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான மாற்றுப் பாதைகளில்…
துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இப்போது ‘துரந்தர் பாகம் 2’ வெளியாகியுள்ளது. இதையும் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இப்போது ‘துரந்தர் பாகம் 2’ வெளியாகியுள்ளது. இதையும் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இப்போது ‘துரந்தர் பாகம் 2’ வெளியாகியுள்ளது. இதையும் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.
என்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
என்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு
தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு
தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
❤1
சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?
சென்னையில் நிகழ்ந்த சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சென்னையில் நிகழ்ந்த சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?
சென்னையில் நிகழ்ந்த சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு…
அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?
அமெரிக்கப் படைகளால் மட்டுமே சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
அமெரிக்கப் படைகளால் மட்டுமே சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?
அமெரிக்கப் படைகளால் மட்டுமே சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.
ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?
ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?
ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
❤1
'ஓரடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்துவிட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்துவிட்டார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'ஓரடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்துவிட்டார்.
❤1