ஆப்கன் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல் - என்ன நடக்கிறது?
ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆப்கன் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல் - என்ன நடக்கிறது?
ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. என்ன நடக்கிறது?
காணொளி: எண்ணெய் வயலை விட முக்கியமான இந்த இடத்திற்கு இரான் குறியா? வளைகுடா நாடுகள் கவலை
வளைகுடா முழுவதும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால் எண்ணெயை தாண்டி மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் கடல் நீரை மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீராக மாற்றும் நிலையங்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
வளைகுடா முழுவதும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால் எண்ணெயை தாண்டி மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் கடல் நீரை மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீராக மாற்றும் நிலையங்கள்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
காணொளி: வளைகுடா நாடுகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு இரான் குறியா? - BBC News தமிழ்
வளைகுடா முழுவதும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால் எண்ணெயை தாண்டி மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் கடல் நீரை மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீராக மாற்றும்…
'திருமணத்திற்கு மறுத்ததால் சிவப்பு ஊசி' - பின்னர் இளம் பெண்ணுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது இரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது இரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
'திருமணத்திற்கு மறுத்ததால் சிவப்பு ஊசி' - பின்னர் இளம் பெண்ணுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது இரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது?
பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் மீது ஏற்கனவே எழுப்பப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பான 'மீடூ' (MeToo) குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் மீது ஏற்கனவே எழுப்பப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பான 'மீடூ' (MeToo) குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது?
பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் மீது ஏற்கனவே எழுப்பப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பான 'மீடூ' (MeToo) குற்றச்சாட்டுகள் மீண்டும்…
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன?
இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன?
இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பெட்ரோல், டீசல் பெற கியூஆர் முறை - எப்படி செயல்படும்?
'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?
'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரான் மூத்த தலைவர் அலி லரிஜானியை கொன்றதாக கூறும் இஸ்ரேல் - என்ன நடக்கிறது?
இரான் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் இரான் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் இரான் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் மூத்த தலைவர் அலி லரிஜானியை கொன்றதாக கூறும் இஸ்ரேல் - என்ன நடக்கிறது?
இரான் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் இரான் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை.
போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை?
தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை?
தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை.
👍3
ரூ.1 கோடி 'மர' வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் செலவழித்த விவசாயி மரணம் – அது என்ன மரம்?
மகாராஷ்டிராவின் யவாட்மாலில் உள்ள புசட்டைச் சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மகாராஷ்டிராவின் யவாட்மாலில் உள்ள புசட்டைச் சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ரூ.1 கோடி 'மர' வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் செலவழித்த விவசாயி மரணம் – அது என்ன மரம்?
மகாராஷ்டிராவின் யவாட்மாலில் உள்ள புசட்டைச் சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?
தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தூத்துக்குடி மாணவி கொலை: புகாரை பதிவு செய்யாமல் காவல்துறை ஒரு நாள் தாமதித்ததா? தந்தை தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
😭1
இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது?
இரான் போரில் டிரம்பிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே அவருக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் போரில் டிரம்பிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே அவருக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் போரால் அமெரிக்காவில் டிரம்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி - என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
இரான் போரில் டிரம்பிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே அவருக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான…
❤1
காணொளி: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண்
சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ராம சுப்பம்மா: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண் - யார் இவர்? - BBC News தமிழ்
சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.
தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தூக்கத்தில் பேசுவதுடன் மட்டுமின்றி, சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் உண்டு. தூக்கத்தில் நடப்பது, பேசுவதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இது ஏன் நிகழ்கிறது? அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் யாவை?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தூக்கத்தில் பேசுவதுடன் மட்டுமின்றி, சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் உண்டு. தூக்கத்தில் நடப்பது, பேசுவதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இது ஏன் நிகழ்கிறது? அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் யாவை?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தூக்கத்தில் பேசுவதுடன் மட்டுமின்றி, சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் உண்டு. தூக்கத்தில் நடப்பது, பேசுவதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இது ஏன் நிகழ்கிறது? அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் யாவை?
பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள்
பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள்
பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர்.
இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
❤3👍1
ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை…
👍3
திகில் படம் பார்ப்பது நிஜத்தில் சவாலை சமாளிக்க உதவுமா? இக்கட்டான சூழலை சமாளிக்க 9 யோசனைகள்
சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக இருக்கலாம். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கையில், கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணர்வது பொதுவானது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக இருக்கலாம். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கையில், கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணர்வது பொதுவானது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
திகில் படம் பார்ப்பது நிஜத்தில் சவாலை சமாளிக்க உதவுமா? இக்கட்டான சூழலை சமாளிக்க 9 யோசனைகள்
சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக…
இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷாரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?
சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு இடையே, அவரது ஆலோசனைகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் நட்பு எவ்வாறு தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் அணுகுமுறையையும் மாற்றியது என்பது குறித்த சவுரவ் கங்குலியின் நெகிழ்ச்சியான நினைவுகள்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு இடையே, அவரது ஆலோசனைகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் நட்பு எவ்வாறு தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் அணுகுமுறையையும் மாற்றியது என்பது குறித்த சவுரவ் கங்குலியின் நெகிழ்ச்சியான நினைவுகள்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷாரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?
சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு இடையே, அவரது ஆலோசனைகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் நட்பு எவ்வாறு தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் அணுகுமுறையையும் மாற்றியது என்பது குறித்த சவுரவ் கங்குலியின் நெகிழ்ச்சியான நினைவுகள்
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்?…
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
இந்தியா - வங்கதேசம் உறவை மேம்படுத்த 'டீசல் ராஜதந்திரம்' உதவுமா?
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா 5000 மெட்ரிக் டன் டீசலை வங்கதேசத்திற்கு வழங்கியுள்ளது.நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுள்ளது,
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா 5000 மெட்ரிக் டன் டீசலை வங்கதேசத்திற்கு வழங்கியுள்ளது.நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுள்ளது,
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
இந்தியா - வங்கதேசம் உறவை மேம்படுத்த 'டீசல் ராஜதந்திரம்' உதவுமா?
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா 5000 மெட்ரிக் டன் டீசலை வங்கதேசத்திற்கு வழங்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுள்ளது…