என் மகளை வன்கொடுமை செய்தவனை சட்டப்படி தண்டித்து, என் மகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவ வேண்டும்” என்று திண்டிவனம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணின் அம்மா, காவல் ஆய்வாளருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/12-year-old-irular-girl-rapped-in-tindivanam/
#aransei #girl #irular #thidivanam #rape
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/12-year-old-irular-girl-rapped-in-tindivanam/
#aransei #girl #irular #thidivanam #rape
Aran Sei
`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்' - நியாயம் கேட்கும் இருளர் தாய் - Aran Sei
தன் மகளை முள் காட்டிற்குள் வைத்து வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்.