WeDravidians
18 subscribers
127 photos
82 videos
10 files
179 links
Following the foot prints of periyar, Ambedkar,Anna & kalaignar
Inspired by (fb) #wedravidians team
Download Telegram
முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதி திராவிடர் நலக்குழு செயலாளருமான
மீஞ்சூர் திரு.க.சுந்தரம் இன்று 18/09/23 இயற்கை எய்தினார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴பீகார் - நவாதாவில் பட்டியலின சமூகத்தினரின் 80-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைத்து எரிப்பு!

🔹கிருஷ்ணா நகர் என்ற கிராமத்தில் இரு பிரிவினரிடையே நிலவி வந்த நிலத் தகராறு வன்முறையாக மாறியதால் பெரும் பரபரப்பு

🔹நந்து பாஸ்வான் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பல வீடுகளுக்கு தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக கூறப்படுகிறது

🔹சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் 21 வீடுகள் முற்றிலும் எரிந்துள்ளது

🔹கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவன் சொத்த மத்தவா திருடக்கூடாது; முன்குடுமி தீட்சிதாள் தான் திருடணும்ன்றது சாஸ்திரம்.
திருப்பதி லட்டுல Fish Oil, Beef tallow (மாட்டுக்கொழுப்பு) , Lard ( பன்றிக்கொழுப்பு ) கலந்திருந்துச்சாம்.

மச்சவதாரம், வராக அவதாரம், காமதேனு மூணு கொழுப்பையும் கலந்துட்டான். இதான் நட்டுல வெச்சேன்னு பாத்தியா லட்டுல வெச்சேன் மொமண்ட்.
Because Diwas Means Death Day!

Our languages are still alive and living a grand life!
Sangis India vs Sangis Abroad
மூத்திர குடிக்கி காலையிலிருந்து எத்தனை பேரு பேண்ட் ஜிப்ல வாயை வச்சானோ If possible please translate this in Hindi or English and enjoy reading
Wrestler turned Politician Vinesh Phogat won the Julana constituency with 6000+ votes.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இந்த தெளிவு ...

இதுதாண்டா தமிழ்நாடு முட்டா சங்கி பசங்களா..
😁 வெற்றி மகள்
Measure my Weight now ..
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.

தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன்.

சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா ?

இதையெல்லாம் பார்த்துவிட்டு ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா ?' என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து,

அண்ணாதுரை கொண்டு வந்ததை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே. 'மக்கள் வெகுண்டெழுவார்களே!' என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா?

அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும்,

'அண்ணாதுரை' தான்
இந்த நாட்டை ஆள்கிறான்
என்று பொருள்!

#RememberingAnna
சாதிமுறையை நாம் எதிர்க்கிறோமென்றால் சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம் #RemembringAnna