#crisis
நாடுகளிடையே போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?
Things to do as an Investor in the Economic or War Crisis...
உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன ?
இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
https://varthagamadurai.com/2022/02/27/things-to-do-as-an-investor-economic-war-crisis/
நாடுகளிடையே போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?
Things to do as an Investor in the Economic or War Crisis...
உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன ?
இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
https://varthagamadurai.com/2022/02/27/things-to-do-as-an-investor-economic-war-crisis/
வர்த்தக மதுரை
ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?
ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ? Things to do as an Investor in the Economic or War Crisis 2020ம் ஆண்டின் கொரோனா பெ…
வருமான வரி கணக்குத் தாக்கல்... கவனிக்க வேண்டிய புதிய விதிமுறைகள்...
மத்திய அரசின் சமீபத்திய மாற்றங்களுக்கு முன், ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
தனிநபர்களைப் பொறுத்தவரை, அவர் களின் நிகர மொத்த வருமானம் (Gross Total Income) ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால், அவர்கள் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், மூத்த குடிமகன் (60 – 80 வயது) ஒருவரின் நிகர மொத்த வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
மிகவும் மூத்த குடிமகனின் (80 வயது மற்றும் அதற்கு மேல்) வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய கூடுதல் விதிமுறைகள்...
மேற்கண்ட வருமான வரம்பு தவிர வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக் கான புதிய கூடுதல் விதிமுறைகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி ஆண்டு முழுவதும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ஒருவருக்கு வருமானம் எதுவும் இல்லை என்றாலும், பின்வரும் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று பொருந்தினால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்; தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
1. நிதி ஆண்டில் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source - TDS) அல்லது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (Tax Collected at Source - TCS) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருந்தால்.
2. நிதி ஆண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கு களில் செய்யப்பட்ட மொத்த வைப்புத்தொகை (Aggregate Deposits) ரூ.50 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் இருந்தால்.
3. வணிகம்: மொத்த ரசீதுகள் / விற்பனைகள் (Gross Receipts/Sales) ரூ.60 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.
4. தொழில்முறை வல்லுநர்கள் (மருத்து வர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள்...) மொத்த ரசீதுகள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.
ஏற்கெனவே அறிமுகமான விதிமுறைகள்...
ஏப்ரல், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானம் அல்லாத விதிமுறைகள் இனி...
5. நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட மின் கட்டணங்கள் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் (சொந்தமான அல்லது வாடகைக்கு உள்ள அனைத்துச் சொத்துகள்) இருந்தால்.
6. நிதி ஆண்டில் சொந்தச் செலவில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் அல்லது பிறருக்காகச் செய்யும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் ரூ.2 லட்சம் அல்லது அதற்குமேல் இருந்தால்.
7. நிதி ஆண்டில் நடப்புக் கணக்கில் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் தொகை செய்திருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலே உள்ள அனைத்து விதிமுறைகளிலும் வரிதாரருக்கு என்ன வருமானம் / இழப்பு / அதிகமாக கட்டிய வரியைத் திரும்பப் பெற வேண்டும் (Refund) என்பதைப் பொருட்படுத் தாமல், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது அவசியமாகும். இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், ஆடிட்டரை அல்லது அதன் சார்ந்த ஆலோசகரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்.
(நன்றி: நாணயம் விகடன்)
மத்திய அரசின் சமீபத்திய மாற்றங்களுக்கு முன், ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
தனிநபர்களைப் பொறுத்தவரை, அவர் களின் நிகர மொத்த வருமானம் (Gross Total Income) ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால், அவர்கள் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், மூத்த குடிமகன் (60 – 80 வயது) ஒருவரின் நிகர மொத்த வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
மிகவும் மூத்த குடிமகனின் (80 வயது மற்றும் அதற்கு மேல்) வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய கூடுதல் விதிமுறைகள்...
மேற்கண்ட வருமான வரம்பு தவிர வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக் கான புதிய கூடுதல் விதிமுறைகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி ஆண்டு முழுவதும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ஒருவருக்கு வருமானம் எதுவும் இல்லை என்றாலும், பின்வரும் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று பொருந்தினால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்; தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
1. நிதி ஆண்டில் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source - TDS) அல்லது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (Tax Collected at Source - TCS) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருந்தால்.
2. நிதி ஆண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கு களில் செய்யப்பட்ட மொத்த வைப்புத்தொகை (Aggregate Deposits) ரூ.50 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் இருந்தால்.
3. வணிகம்: மொத்த ரசீதுகள் / விற்பனைகள் (Gross Receipts/Sales) ரூ.60 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.
4. தொழில்முறை வல்லுநர்கள் (மருத்து வர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள்...) மொத்த ரசீதுகள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.
ஏற்கெனவே அறிமுகமான விதிமுறைகள்...
ஏப்ரல், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானம் அல்லாத விதிமுறைகள் இனி...
5. நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட மின் கட்டணங்கள் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் (சொந்தமான அல்லது வாடகைக்கு உள்ள அனைத்துச் சொத்துகள்) இருந்தால்.
6. நிதி ஆண்டில் சொந்தச் செலவில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் அல்லது பிறருக்காகச் செய்யும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் ரூ.2 லட்சம் அல்லது அதற்குமேல் இருந்தால்.
7. நிதி ஆண்டில் நடப்புக் கணக்கில் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் தொகை செய்திருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலே உள்ள அனைத்து விதிமுறைகளிலும் வரிதாரருக்கு என்ன வருமானம் / இழப்பு / அதிகமாக கட்டிய வரியைத் திரும்பப் பெற வேண்டும் (Refund) என்பதைப் பொருட்படுத் தாமல், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது அவசியமாகும். இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், ஆடிட்டரை அல்லது அதன் சார்ந்த ஆலோசகரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்.
(நன்றி: நாணயம் விகடன்)
My income is below the basic tax exemption limit. Do I need to pay tax on crypto gains?
The gains from transfer of crypto assets do not qualify for any income tax exemptions and deductions. You must pay tax on every rupee you earn from transfer of crypto assets. For instance, taxpayers below 60 years of age qualify for a basic tax exemption of Rs 2.5 lakh. However, small investors who otherwise escape the tax net will incur tax on their cryptocurrency income. For example, you will have to pay tax on cryptocurrency gains at 30% even if you fall within the basic tax exemption limit. (Source: Clear Tax)
The gains from transfer of crypto assets do not qualify for any income tax exemptions and deductions. You must pay tax on every rupee you earn from transfer of crypto assets. For instance, taxpayers below 60 years of age qualify for a basic tax exemption of Rs 2.5 lakh. However, small investors who otherwise escape the tax net will incur tax on their cryptocurrency income. For example, you will have to pay tax on cryptocurrency gains at 30% even if you fall within the basic tax exemption limit. (Source: Clear Tax)
Do I have to pay tax on IPO gains?
The tax on the gains from the sale of shares allotted in the IPO depends on the share-holding period. If you sell shares within a year of listing, such gains are treated as short-term capital gains. However, if you sell these shares after one year of IPO listing, the gain on the sale of such shares is qualified as a long-term capital gain. Hence, if you sell the shares on a listing day, it will be a short-term capital gain and taxed at 15 per cent with applicable cess. However, long-term capital gains on the sale of listed shares are taxed at 10% on gains above Rs 1 lakh. (Source: Clear Tax)
The tax on the gains from the sale of shares allotted in the IPO depends on the share-holding period. If you sell shares within a year of listing, such gains are treated as short-term capital gains. However, if you sell these shares after one year of IPO listing, the gain on the sale of such shares is qualified as a long-term capital gain. Hence, if you sell the shares on a listing day, it will be a short-term capital gain and taxed at 15 per cent with applicable cess. However, long-term capital gains on the sale of listed shares are taxed at 10% on gains above Rs 1 lakh. (Source: Clear Tax)
#inflation2022
நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை
India’s rising Retail Inflation 2022 – Economy Insights
நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.
உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.
பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது.
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.
பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில்...
https://varthagamadurai.com/2022/05/15/india-rising-retail-inflation-2022-economy-insights/
நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை
India’s rising Retail Inflation 2022 – Economy Insights
நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.
உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.
பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது.
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.
பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில்...
https://varthagamadurai.com/2022/05/15/india-rising-retail-inflation-2022-economy-insights/
வர்த்தக மதுரை
நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை
நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை India’s rising Retail Inflation 2022 – Economy Insights நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப…