என்னை பற்றியும், எனது நிறுவனத்தின் சேவை பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில்...
http://varthagamadurai.in/Login/aboutus.aspx
தங்கள் ஆதரவுக்கு நன்றி, வர்த்தக மதுரை
http://varthagamadurai.in/Login/aboutus.aspx
தங்கள் ஆதரவுக்கு நன்றி, வர்த்தக மதுரை
Want to know more about me and my company's service ? Kindly look at the given website:
http://varthagamadurai.in/Login/aboutus.aspx
Regards, SARAVANAKUMAR NAGARAJ, Founder of VARTHAGA MADURAI
http://varthagamadurai.in/Login/aboutus.aspx
Regards, SARAVANAKUMAR NAGARAJ, Founder of VARTHAGA MADURAI
Titbits:
Berkshire Hathaway vs S&P 500 - Annual Returns Performance
Period: 1964 - 2019
Compounded Annual Gain - 20.3% vs 10.01%
Overall Gain - 2,744,062% vs 19,784%
"Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago" - Warren Buffett
The Power of Investing - It's waiting Game - www.varthagamadurai.com
Berkshire Hathaway vs S&P 500 - Annual Returns Performance
Period: 1964 - 2019
Compounded Annual Gain - 20.3% vs 10.01%
Overall Gain - 2,744,062% vs 19,784%
"Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago" - Warren Buffett
The Power of Investing - It's waiting Game - www.varthagamadurai.com
#RBI
மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை
Recent Bank Interest rates – RBI Policy review
நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில் சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.
வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.
ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.
வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.
இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை...
https://varthagamadurai.com/2021/02/19/rbi-bank-interest-rates-policy-review-2020/
மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை
Recent Bank Interest rates – RBI Policy review
நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில் சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.
வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.
ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.
வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.
இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை...
https://varthagamadurai.com/2021/02/19/rbi-bank-interest-rates-policy-review-2020/
வர்த்தக மதுரை
மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை
மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை Recent Bank Interest rates – RBI Policy review நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம்…
The cost of hair cutting was Rs.25 in the year 2006. Now the same shop charging Rs.100 in 2021. A compounded growth of 9.68%. Inflation matters ! (Courtesy: Basavaraj)
#Homeloan
வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?
How to repay your Housing loan Smartly ?
இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.
தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.
நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும்.
உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).
இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும்.
இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி...
https://varthagamadurai.com/2019/10/29/how-to-repay-housing-loan-smartly/
வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?
How to repay your Housing loan Smartly ?
இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.
தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.
நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும்.
உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).
இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும்.
இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி...
https://varthagamadurai.com/2019/10/29/how-to-repay-housing-loan-smartly/
வர்த்தக மதுரை
வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?
வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ? How to repay your Housing loan Smartly ? இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால்…
Market alert: NSE Closes Cash and F&O Market at 11:40 AM today, due to Technical issue. Pre opening time to be out soon.
#NSEIndia
தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு
NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt
நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.
பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.
தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.
நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.
நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.
உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத...
https://varthagamadurai.com/2021/02/25/nse-shutdown-fii-trading-activity/
தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு
NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt
நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.
பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.
தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.
நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.
நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.
உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத...
https://varthagamadurai.com/2021/02/25/nse-shutdown-fii-trading-activity/
வர்த்தக மதுரை
தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு
தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt நேற்றைய இந்திய பங்குச்…