1. குலாம்கிரி என்பதன் பொருள் ?
Anonymous Quiz
22%
A) நம்பிக்கை
9%
B) நன்மைத்தனம்
62%
C) அடிமைத்தனம்
7%
D) மீட்பு
2.திருவுருவ சிலைகள் எதுவும் வைக்கப்படாத ஒரு கோவில் எங்கு உள்ளது?
Anonymous Quiz
22%
A) பம்பாய்
19%
B) டெல்லி
12%
C) சென்னை
47%
D) கல்கத்தா
3. சாது ஜன பரிபாலன சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
Anonymous Quiz
39%
A) அய்யன் காளியாஸ்
35%
B) நாராயண குருவால்
6%
C) வள்ளலாரால்
20%
D) ஜோதிபா பூலேயால்
4 .
1.கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் 1829-இல் உடன்கட்டை ஏறும்
பழக்கத்தை ஒழித்தார் 2.உபநிடதங்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தன 3.பிரம்ம சமாஜம் உருவ வழிபாட்டை ஆதரித்தது 4.இல் பிரம்ம சமாஜ உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டது
1.கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் 1829-இல் உடன்கட்டை ஏறும்
பழக்கத்தை ஒழித்தார் 2.உபநிடதங்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தன 3.பிரம்ம சமாஜம் உருவ வழிபாட்டை ஆதரித்தது 4.இல் பிரம்ம சமாஜ உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டது
Anonymous Quiz
13%
A) 1 சரி
19%
B) 1, 2 சரி
21%
C) 1, 2, 3 சரி
46%
D) 1, 2 , 4 சரி
5.நிரங்கரி இயக்கத்தின் இயக்குனர்?
Anonymous Quiz
73%
A) பாபா தயாள்தாஸ்
5%
B) வள்ளலாரால்
15%
C) நாராயணகுருவால்
7%
D) ஜோதிபா பூலேயால்
6. வைகுண்டரின் கருத்துக்கள் திரட்டப்பட்ட நூலின் பெயர்?
Anonymous Quiz
9%
A) சத்யார்த்த பிரகாஷ்
61%
B) அகிலத்திரட்டு
9%
C) ஜீவகாருண்யம்
20%
D) A&B
7.தியோபந்த் பள்ளியின் பாடத்திட்டம்?
Anonymous Quiz
27%
A) ஆங்கில கல்வி
6%
B) தமிழ் கல்வி
39%
C) வங்காள கல்வி
28%
D) உருது கல்வி
8.அலிகார் இயக்கத்தின் ஆன்மாவாக கருதப்படுபவர்?
Anonymous Quiz
9%
A) முகம்மது குவாசிம் நானோதேவி
5%
B) ரஷித் அகமது கங்கோகி
85%
C) சர் சையது அகமதுகான்
2%
D) வள்ளலாரால்
9.கூற்று : இந்தியாவில் சீக்கியம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞான சபை முக்கிய
பங்காற்றியது.
காரணம்: ராமகிருஷ்ணர் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து இவ்விளக்கம் , மேலும் செல்வாக்கு பெற்றது.
பங்காற்றியது.
காரணம்: ராமகிருஷ்ணர் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து இவ்விளக்கம் , மேலும் செல்வாக்கு பெற்றது.
Anonymous Quiz
27%
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
42%
B) இரண்டுமே தவறு
14%
C) கூற்று தவறு காரணம் சரி
17%
D) இரண்டுமே சரி
11.ராமகிருஷ்ணா மிஷன் யாரால் நிறுவப்பட்டது?
Anonymous Quiz
88%
A) விவேகானந்தர்
6%
B) நாராயணகுரு
4%
C) M.G.ரானடே
2%
D) ஜோதிபாபூலே
12.விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
Anonymous Quiz
54%
A) M.G.ரானடே
24%
B) தேவேந்திரநாத் தாகூர்
18%
C)ஜோதிபாபூலே
4%
D) அய்யன் காளி
14.புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்?
Anonymous Quiz
47%
A) M.G.ரானடே
38%
B) ஜோதிபாபூலே
8%
C)நாராயணகுரு
7%
D) குருநானக்
13.
1.ராஜாராம் மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்
2.அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் 3.சமூக தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளிட்டார் 4.ராஜாராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்
1.ராஜாராம் மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்
2.அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் 3.சமூக தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளிட்டார் 4.ராஜாராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்
Anonymous Quiz
9%
A) 1 சரி
11%
B) 1, 2 சரி
20%
C) 1, 2, 3சரி
60%
D) 1, 4 சரி
15.
கூற்று : ஜோதிபாபூலே ஆதரவற்றோர் விடுதிகளையும் விதவைகளுக்கான
விடுதிகளையும் திறந்தார் காரணம் : ஜோதிபாபூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவை மறுமணத்தை ஆதரித்தார்
கூற்று : ஜோதிபாபூலே ஆதரவற்றோர் விடுதிகளையும் விதவைகளுக்கான
விடுதிகளையும் திறந்தார் காரணம் : ஜோதிபாபூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவை மறுமணத்தை ஆதரித்தார்
Anonymous Quiz
16%
A) கூற்று சரி காரணம் தவறு
66%
B) கூற்று காரணம் சரி
12%
C) கூற்று தவறு காரணம் சரி
6%
D) கூற்று காரணம் தவறு
16.நவீன வங்காள உரைநடையின் முன்னோடி?
Anonymous Quiz
23%
A) கேசவ சந்திரசென்
54%
B) ஈஸ்வர சந்திர வித்யசாகர்
17%
C) சுவாமி தயானந்த சரஸ்வதி
5%
D) சுவாமி விவேகானந்தர்
17.திருவிதாங்கூர் ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்று கூறியவர்?
Anonymous Quiz
71%
A) வைகுண்ட சுவாமிகள்
7%
B) இராமலிங்க அடிகள்
19%
C) அயோத்திதாசர்
3%
D) ராமகிருஷ்ணன்