🅢🅒🅘🅔🅝🅒🅔 🅕🅔🅥🅔🅡
𝚂𝙸𝙽𝙲𝙴 𝟸𝟶𝟸𝟷.𝟷𝟷.𝟸𝟼
Dear friends🙋♂️
New Telegram Channel😍
Aim To A+ In Chemistry
🎾Short notes
⚾Youtube Links
🏐Model Papers
⚽Past Papers
🏀Books (pdf)
🎾Advertisiments(Classes)
🥎Chemistry Motivations
🤞Will Be Updated
Join & Subscribe The Channel
🅢🅒🅘🅔🅝🅒🅔 🅕🅔🅥🅔🅡
https://t.me/sciencefeverab
𝚂𝙸𝙽𝙲𝙴 𝟸𝟶𝟸𝟷.𝟷𝟷.𝟸𝟼
Dear friends🙋♂️
New Telegram Channel😍
Aim To A+ In Chemistry
🎾Short notes
⚾Youtube Links
🏐Model Papers
⚽Past Papers
🏀Books (pdf)
🎾Advertisiments(Classes)
🥎Chemistry Motivations
🤞Will Be Updated
Join & Subscribe The Channel
🅢🅒🅘🅔🅝🅒🅔 🅕🅔🅥🅔🅡
https://t.me/sciencefeverab
Telegram
Channel Is Closed
Chemistry Is Not Chemhistory😜It Is Chem-Is-Try😍So Try & Try😎One Day You Can Fly💯
Forwarded from Mathsඅපි Official (Manoj Madusanka)
Royal College Final Term Test Combined Maths 2021
Download: https://www.mathsapi.com/2021/12/royal-college-final-term-test-combined.html
@MathsApiOfficial
Download: https://www.mathsapi.com/2021/12/royal-college-final-term-test-combined.html
@MathsApiOfficial
கடைசி நேர குழப்பத்திற்கு நாம் காரணமாகாமல் விளகுவது ஓர் சந்ததிக்கு நாம் செய்யும் பெறும் உதவி.👍
Nugegoda இல் நடந்த உண்மை சம்பவம்.
👉இம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட செயலமர்வில் (Seminar) எல்லா இடங்களிலும் பரவலாக நடைபெறுகிறது.
இதில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழி மூல மாணவர்கள் பங்குகொள்கின்றனர்.
அதில் Nugegoda இல் Tutory 01 இல் சிங்கள மொழி மூல Chemistry Seminar 8am - 9pm வரை நடைபெற்று நிறைவடைந்தது.
மாணவர்கள் பலர் அதில் திருப்தி கண்டு வீடு திரும்பினர்.
இன்னொரு Tutory (Tutory02) தங்கள் ஆசிரியரின் திறமையை வெளிக்காட்டும் நோக்கில் முதலாம் Seminar நடைபெற்று அடுத்த நாள் இலவச கருத்தருங்கு ஒன்றை ஒழுங்கு செய்து 9am - 9pm வரை மதிய உணவையும் இலவசமாக வழங்கி Seminar இனை நிறைவு செய்தது.
இரண்டு Seminar யிலும் 1000+ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Seminar 01 இல் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர் இரண்டாம் Seminar இற்கு சென்ற பின் தடுமாற்றதுடன் வீடு திரும்பினர்.
காரணம் 2ம் Seminar செய்த ஆசிரியர் முதலாம் Seminar செய்த ஆசிரியரையும் அவர் கலந்துரையாடிய வினாத்தாளையும் பற்றி மட்டுமே பாடம் நடத்தியதும்.
அவரின் தற்பெருமையையும், அவரின் அனுபவத்தையும், அவரினால் பட்டம் பெற்ற பிள்ளைகள் பற்றிய விடயங்களும் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு Wattala lyceum பாடசாலையில் இருந்து சென்ற மாணவன் அதிருப்தி அடைந்த நிலையில் Management இடம் நடந்த விடயத்தை கூற அவர்கள் இது கட்டணம் இல்லாமல் செய்யப்பட்ட ஓர் promotion Class இதில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது. எங்கள் நிகழ்ச்சி நிரளுக்கேற்பவே விடயங்கள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.
நான் பயணித்த அதே Bus இல் இம் மாணவன் தன் தந்தையுடன் நடந்த விடயத்தை பற்றி கூறியபோது அவர்களின் முழு பேச்சையும் செவிமடுத்த நான் அவர்களை இடைமறித்து என்னை அறிமுகப்படுத்தி அம்மாணவனுக்கு ஒரு சில விடயங்களை தெளிவு படுத்தினேன் இறுதியில் அவன் கூறியது "For 12 hour Semianar I Waste a Whole days and My hope"
இதிலிருந்து 👇
நாம் பெற வேண்டிய படிப்பினை.
ஒரு பிள்ளை நம்மை நோக்கி நகரும் போது அவனின் இயலுமையை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும், அதனை விட்டுவிட்டு கடைசி நேரத்தில் ஒன்றுமே தெரியாத ஒருத்தனுக்கு Hope கொடுப்பது பிழை.
ஒரு மாணவன் நம்மை நாடி வருகிறான் எனில் நாம் நன்றாக கற்பிக்கிறோம் என்பதால் தான்.
அதற்காக நொடிக்கு ஒரு நிமிடம் நம் கற்பித்தல் திறமையை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இன்னொரு Tutory அல்லது ஆசிரியரை, அவரின் கற்பித்தல் முறையை வகுப்பில் விமர்சிப்பது வகுப்பில் ஓர் Funny Moment ஆக மாறுவதோடு நாம் கற்பித்த விடயத்தை அவன் மறந்து நாம் பேசிய விடயத்தை அதிகம் உள்வாங்கி விடும் நிலை ஏற்படும்.
மாணவர்களை தங்கள் வசப்படுத்த கற்பித்தலில் நாம் காட்டும் ஆர்வமும், மாணவர்களை நாம் சுயமாக இயங்க வைக்கும் போதும், அவர்களின் நிலையை அவர்களாக உணர வைப்பதில் இருக்கிறது.
கடைசி நேரத்தில் குழப்பங்கள் விளைவித்து நாம் ஒன்றையும் அடையப்போவதில்லை, மாறாக மாணவர்கள் மட்டும் குழம்பித்திரிவர்.
"நம் இலக்கு மட்டுமே கண் முன் புலப்பட வேண்டுமே தவிர இலக்கின் இடையில் நிற்கும் மனிதர்கள் அல்ல"
மாற்று மொழியில் நடந்த சம்பவம் நமக்கிடையில் நடக்காமல் நாம் தான் நம்மை மாற்ற வேண்டும்.
ஒரு சமூகத்திற்கு நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும்....
Mr Chem ❗️
Nugegoda இல் நடந்த உண்மை சம்பவம்.
👉இம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட செயலமர்வில் (Seminar) எல்லா இடங்களிலும் பரவலாக நடைபெறுகிறது.
இதில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழி மூல மாணவர்கள் பங்குகொள்கின்றனர்.
அதில் Nugegoda இல் Tutory 01 இல் சிங்கள மொழி மூல Chemistry Seminar 8am - 9pm வரை நடைபெற்று நிறைவடைந்தது.
மாணவர்கள் பலர் அதில் திருப்தி கண்டு வீடு திரும்பினர்.
இன்னொரு Tutory (Tutory02) தங்கள் ஆசிரியரின் திறமையை வெளிக்காட்டும் நோக்கில் முதலாம் Seminar நடைபெற்று அடுத்த நாள் இலவச கருத்தருங்கு ஒன்றை ஒழுங்கு செய்து 9am - 9pm வரை மதிய உணவையும் இலவசமாக வழங்கி Seminar இனை நிறைவு செய்தது.
இரண்டு Seminar யிலும் 1000+ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Seminar 01 இல் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர் இரண்டாம் Seminar இற்கு சென்ற பின் தடுமாற்றதுடன் வீடு திரும்பினர்.
காரணம் 2ம் Seminar செய்த ஆசிரியர் முதலாம் Seminar செய்த ஆசிரியரையும் அவர் கலந்துரையாடிய வினாத்தாளையும் பற்றி மட்டுமே பாடம் நடத்தியதும்.
அவரின் தற்பெருமையையும், அவரின் அனுபவத்தையும், அவரினால் பட்டம் பெற்ற பிள்ளைகள் பற்றிய விடயங்களும் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு Wattala lyceum பாடசாலையில் இருந்து சென்ற மாணவன் அதிருப்தி அடைந்த நிலையில் Management இடம் நடந்த விடயத்தை கூற அவர்கள் இது கட்டணம் இல்லாமல் செய்யப்பட்ட ஓர் promotion Class இதில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது. எங்கள் நிகழ்ச்சி நிரளுக்கேற்பவே விடயங்கள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.
நான் பயணித்த அதே Bus இல் இம் மாணவன் தன் தந்தையுடன் நடந்த விடயத்தை பற்றி கூறியபோது அவர்களின் முழு பேச்சையும் செவிமடுத்த நான் அவர்களை இடைமறித்து என்னை அறிமுகப்படுத்தி அம்மாணவனுக்கு ஒரு சில விடயங்களை தெளிவு படுத்தினேன் இறுதியில் அவன் கூறியது "For 12 hour Semianar I Waste a Whole days and My hope"
இதிலிருந்து 👇
நாம் பெற வேண்டிய படிப்பினை.
ஒரு பிள்ளை நம்மை நோக்கி நகரும் போது அவனின் இயலுமையை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும், அதனை விட்டுவிட்டு கடைசி நேரத்தில் ஒன்றுமே தெரியாத ஒருத்தனுக்கு Hope கொடுப்பது பிழை.
ஒரு மாணவன் நம்மை நாடி வருகிறான் எனில் நாம் நன்றாக கற்பிக்கிறோம் என்பதால் தான்.
அதற்காக நொடிக்கு ஒரு நிமிடம் நம் கற்பித்தல் திறமையை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இன்னொரு Tutory அல்லது ஆசிரியரை, அவரின் கற்பித்தல் முறையை வகுப்பில் விமர்சிப்பது வகுப்பில் ஓர் Funny Moment ஆக மாறுவதோடு நாம் கற்பித்த விடயத்தை அவன் மறந்து நாம் பேசிய விடயத்தை அதிகம் உள்வாங்கி விடும் நிலை ஏற்படும்.
மாணவர்களை தங்கள் வசப்படுத்த கற்பித்தலில் நாம் காட்டும் ஆர்வமும், மாணவர்களை நாம் சுயமாக இயங்க வைக்கும் போதும், அவர்களின் நிலையை அவர்களாக உணர வைப்பதில் இருக்கிறது.
கடைசி நேரத்தில் குழப்பங்கள் விளைவித்து நாம் ஒன்றையும் அடையப்போவதில்லை, மாறாக மாணவர்கள் மட்டும் குழம்பித்திரிவர்.
"நம் இலக்கு மட்டுமே கண் முன் புலப்பட வேண்டுமே தவிர இலக்கின் இடையில் நிற்கும் மனிதர்கள் அல்ல"
மாற்று மொழியில் நடந்த சம்பவம் நமக்கிடையில் நடக்காமல் நாம் தான் நம்மை மாற்ற வேண்டும்.
ஒரு சமூகத்திற்கு நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும்....
Mr Chem ❗️
21CheE.pdf
2.3 MB
Chemistry - English Medium Question Paper
21CheT.pdf
2.5 MB
Chemistry - Tamil Medium Question Paper
21CheES.pdf
1.6 MB
Chemistry English Medium Scheme
21CheTS.pdf
1.8 MB
Chemistry Tamil Medium Scheme