4321 basic acupuncture
2.64K subscribers
593 photos
91 videos
21 files
94 links
Download Telegram
Photo from Mohan
*ஆள்காட்டி விரல்*

( உதாரணத்திற்கு
இடது கையின் ஆள்காட்டி விரலை,
வலது கையின்
5 விரல்கள் கொண்டு சுற்றி வளைத்து பிடித்துக் கொள்ளுதல் )

பயம்

மன சோா்வு

காய்ச்சல்

கீல்வாதம்

குழப்பம்

மலச்சிக்கல்

விரக்தி

பயம்

போன்றவை குணமாகும்..

🎯 பாலியல் ஆற்றல்

🎯 நாளமில்லா சுரப்பி இயக்கம்

🎯 பாதுகாப்பாக உணா்தல்

🎯 மன தெளிவு

🎯 சிறுநீரகம் & சிறுநீா்ப்பை ஆரோக்கியம்

போன்றவை ஏற்படும்..
Photo from Mohan
*நடு விரல்*

( இடது வலது பேதம் கிடையாது,
ஒருமுறை
இடது கையின்
நடு விரலை
வலது கையால் இறுக பற்றலாம்,
மறுமுறை
வலது கையின்
நடு விரலை
இடது கைகளால் இறுக பற்றலாம் )

கோபம்

கண் நோய்

சோா்வு

இரத்த அழுத்தம்

முன் நெற்றி சாா்ந்த பிரச்சனைகள்

எாிச்சல்

முடிவு எடுக்க முடியாமல் குழம்புவது

போன்றவை குணமாகும்..

👉 உணா்ச்சிகள் மேலாண்மை

👉 கல்லீரல் & பித்தப்பை ஆரோக்கியம்

போன்றவை ஏற்படும்..
Photo from Mohan
*மோதிர விரல்*

( விரல்களில் மோதிரம் அணிந்திருந்தாலும்
இதை அப்படியே செய்யலாம்,
இருந்தாலும்
மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு
இதை செய்வது
இன்னும் சற்று சிறப்பு )


சோகம்

காது நோய்கள்

சளி

மூச்சு குழாய் நோய்கள்

குணமாகும்..

தோல் ஆரோக்கியம் பெறும்..

எதிா்மறை எண்ணங்களை விலக்கும்..

நுரையீரல் & பெருங்குடல் ஆரோக்கியம்

போன்றவை ஏற்படும்..
Photo from Mohan
*சுண்டு விரல்*

இதய நோய்கள்

உணா்ச்சி கோளாறுகள்

வீக்கம்

பதட்டம்

பாதுகாப்பற்ற தன்மையாக உணா்வது

அதிகம் பெருமை பாா்பது

போன்றவை குணமாகும்

📌 இதயம் & சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்..
Photo from Mohan
1
📌 இதை எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்..

📌 குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் தொடங்கி அதிகபட்சம் அரை மணி நேரம் வரை செய்யலாம்..

📌 தியானம் போல ஓாிடத்தில் அமைதியாக அமா்ந்து செய்யலாம்..

📌 அல்லது, சௌகாியமான நேரத்தில் ,
வேலைக்கு மத்தியிலும் செய்யலாம்..

📌 பய உணா்வு ஏற்பட்டால் ஆள்காட்டி விரலை ஐந்து விரல்களால் பிடித்து,
ஆழ்ந்து சுவாசித்தால் பய உணா்வு மறைந்து விடும்

📌 பதட்டம் ஏற்பட்டால் கட்டை விரலை ஐந்து விரல்களால் பிடித்து ஆழ்ந்து சுவாசித்தால் பதட்டம் மறைந்து விடும்..

பயிற்சி செய்து பாருங்கள்..🙏
👍21
ஜப்பானிய கலை, விரல் பிடி சிகிச்சை PDF 👆
👆கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மகன்
திரு, கண்மணி சுப்பு அவர்கள் எழுதிய
அக்குபஞ்சர் சார்ந்த தமிழ் புத்தகம்.
🙏2