பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்படுவது ஒரு “ஆபத்தான முன்மாதிரி” என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளின் கோபத்துக்கு “ஒத்தடம் கொடுங்கள்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/modi-effigy-burnt-punjab-rahul-gandhi-warns-modi/
#aransei #bjp #rahul #modi #punjab #farmers
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/modi-effigy-burnt-punjab-rahul-gandhi-warns-modi/
#aransei #bjp #rahul #modi #punjab #farmers
Aran Sei
பஞ்சாபில் மோடியின் உருவ பொம்மை எரிப்பு - பிரதமருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை | Aran Sei
இந்திய விவசாயிகள் சங்கத்தினர், பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உருவ பொம்மைகளை எரித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக தலைவர் நட்டாவுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதியிருந்தார். பஞ்சாபுக்குச் சரக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பது, பொருட்கள் வரத்தை முடக்கி, மாநிலத்தை நெருக்கடியில் தள்ளி விடும் என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/farmers-protest-punjab-rail-services-disrupted/
#aransei #farmers #protest #punjab #rail #services
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/farmers-protest-punjab-rail-services-disrupted/
#aransei #farmers #protest #punjab #rail #services
Aran Sei
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - பாதிக்கப்படும் தொழிற்துறை - பாஜக, காங்கிரஸ் மோதல் - Aran Sei
நிலக்கரி இருப்பு ஏற்கனவே குறைந்து விட்டிருக்கிறது, இது மின் உற்பத்தியில் தடை ஏற்படுத்தும். மேலும், உரம், மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு பற்றி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.