_*கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது இறுதியாக நமது பேரியக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தீர்ப்பு வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது என்பதை அனைவரும் அறிவர் இந்த ஆண்டும் தமிழக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்து அதற்கான அரசாணை*_
*🔶🔶முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு.*
*🔶🔶மார்ச் 15 முதல் 26 வரை ஆன்லைனில் ஒரு மணி நேரத் தேர்வாக நடைபெறும்.*
*🔶🔶அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.*
*🔶🔶ஊடகதளம்*
*🔶🔶மார்ச் 15 முதல் 26 வரை ஆன்லைனில் ஒரு மணி நேரத் தேர்வாக நடைபெறும்.*
*🔶🔶அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.*
*🔶🔶ஊடகதளம்*