Forwarded from Anish J
12th Std Public Exam 2021
EDUCATION DEPARTMENT POLL - JUNE 2021
EDUCATION DEPARTMENT POLL - JUNE 2021
Anonymous Poll
15%
I am Writing Ready In 12th Public Exam
57%
Please Cancel 12th Public Exam
4%
Postpone
2%
Date Changed
22%
All Pass For All TN12th Std Students
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய பேட்டியில்...
*பெருந்தொற்று குறைந்தவுடன் +2 தேர்வு நடத்த வேண்டும்*
*ஆன்லைன் தேர்வாக இல்லாமல் எழுத்துத் தேர்வாக நடத்த வேண்டும் என மாணவர்களின் கல்விக்கான கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்*
*அதிகமான தேர்வு மையங்கள் அமைத்து உரிய சமூக இடைவெளியுடன் நடத்தலாம்*
*மத்திய அரசு CBSE தேர்வினை ரத்து செய்துள்ளது என்பதால் தமிழக அரசும் +2 தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை*
*+2 பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.*
*ஆகவே தங்களை கருத்துக்களை கீழ்க்காணும் இமெயில் முகவரியிலோ*
tnschooledu21@gmail.com
*அல்லது 14417 என்ற எண்ணிற்கோ தெரிவிக்கலாம்.*
+2 பொதுத் தேர்வு, நீட், உயர்கல்வி குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற..
*பெருந்தொற்று குறைந்தவுடன் +2 தேர்வு நடத்த வேண்டும்*
*ஆன்லைன் தேர்வாக இல்லாமல் எழுத்துத் தேர்வாக நடத்த வேண்டும் என மாணவர்களின் கல்விக்கான கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்*
*அதிகமான தேர்வு மையங்கள் அமைத்து உரிய சமூக இடைவெளியுடன் நடத்தலாம்*
*மத்திய அரசு CBSE தேர்வினை ரத்து செய்துள்ளது என்பதால் தமிழக அரசும் +2 தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை*
*+2 பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.*
*ஆகவே தங்களை கருத்துக்களை கீழ்க்காணும் இமெயில் முகவரியிலோ*
tnschooledu21@gmail.com
*அல்லது 14417 என்ற எண்ணிற்கோ தெரிவிக்கலாம்.*
+2 பொதுத் தேர்வு, நீட், உயர்கல்வி குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற..
tnschooledu21@gmail.com
Toll free : 14417
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்ற தங்கள் கருத்தை தெரியப்படுத்தலாம் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
Toll free : 14417
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்ற தங்கள் கருத்தை தெரியப்படுத்தலாம் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
*செய்திகள் 24/7*
*+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.*
*tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.*
*ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.*
*+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.*
*tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.*
*ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.*
*♨️#BREAKING +2 பொதுத்தேர்வு ரத்தா?... தமிழக அரசின் முடிவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...!*
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போலவே மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தான் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.
தேர்வுகளை எப்படியெல்லாம் நடத்தலாம், மாணவர்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா? அல்லது தேர்வு நேரத்தைக் குறைக்கலாமா? என மத்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் சிபிஎஸ்இ மாணவர்களை மனதில் கொண்டு இருந்ததால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையை வழங்கும் படி கடிதம் எழுதியிருந்தோம்.
+2 பொதுத்தேர்வை குறித்து முடிவு எடுக்கும் முன்பு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை 2 நாட்களுக்குள் தெரிவிக்கும் படி முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்களுக்குள் மற்ற மாநிலங்களின் முடிவையும் அறிந்து கொண்டு, இறுதி முடிவை அறிவிக்க உள்ளோம். இதை எல்லாம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
🅽🅴🅐🆂🅐🅼♨️🅽🅴🆆🆂
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போலவே மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தான் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.
தேர்வுகளை எப்படியெல்லாம் நடத்தலாம், மாணவர்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா? அல்லது தேர்வு நேரத்தைக் குறைக்கலாமா? என மத்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் சிபிஎஸ்இ மாணவர்களை மனதில் கொண்டு இருந்ததால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையை வழங்கும் படி கடிதம் எழுதியிருந்தோம்.
+2 பொதுத்தேர்வை குறித்து முடிவு எடுக்கும் முன்பு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை 2 நாட்களுக்குள் தெரிவிக்கும் படி முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்களுக்குள் மற்ற மாநிலங்களின் முடிவையும் அறிந்து கொண்டு, இறுதி முடிவை அறிவிக்க உள்ளோம். இதை எல்லாம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
🅽🅴🅐🆂🅐🅼♨️🅽🅴🆆🆂
*🌐நடப்பு செய்திகள்🌐*
*______________________*
*சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.*
●▬▬▬▬⚜▬▬▬▬▬▬▬▬▬●
*தின🌐தரணி*
●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●
*______________________*
*சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.*
●▬▬▬▬⚜▬▬▬▬▬▬▬▬▬●
*தின🌐தரணி*
●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●
Forwarded from Buvis Tutorials
economics UNIT TEST II - 2021-1.pdf
80.3 KB
Emailing economics UNIT TEST II - 2021-1.pdf
12 CS model question for public - May 2021.pdf
190.9 KB
Emailing 12 CS model question for public - May 2021.pdf
computer app_Em -con.pdf
71.3 KB
Emailing computer app_Em -con.pdf
computer app_tm -con.pdf
74.1 KB
Emailing computer app_tm -con.pdf
Respected Sir/Madam :
I am a student of Class XII and also I request the Government of Tamilnadu to cancel the Class XII Board Exams.. Due to Covid Second wave we lost many of our people..And also due to this situation the Central Board Exams has also been Cancelled..So I Request School Education department officials to cancellate the state board exams in response to CBSE Board announcement..Also, I wish the government to not play with the precious lives of children, Because they are the Future Backbone of India🙏🙏Hence ,Finally I wish to Cancel the exams and announce the official news as soon as possible.
Thankingyou.
Yours faithfully,
XII STUDENT.
I am a student of Class XII and also I request the Government of Tamilnadu to cancel the Class XII Board Exams.. Due to Covid Second wave we lost many of our people..And also due to this situation the Central Board Exams has also been Cancelled..So I Request School Education department officials to cancellate the state board exams in response to CBSE Board announcement..Also, I wish the government to not play with the precious lives of children, Because they are the Future Backbone of India🙏🙏Hence ,Finally I wish to Cancel the exams and announce the official news as soon as possible.
Thankingyou.
Yours faithfully,
XII STUDENT.
Forwarded from Anish J
https://www.youtube.com/post/Ugxtpm4hyE-X0RpnucR4AaABCQ
உங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வேண்டாம் என்றால் இதை நீங்கள் மின்னஞ்சலில் எழுதி அனுப்பலாம்
உங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வேண்டாம் என்றால் இதை நீங்கள் மின்னஞ்சலில் எழுதி அனுப்பலாம்
Forwarded from Anish J
https://www.youtube.com/post/Ugz7K65G1rMXxTHe3it4AaABCQ
உங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வேண்டுமென்றால் நீங்கள் இதை பார்த்து மின்னஞ்சலில் எழுதி அனுப்பலாம் ...
உங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வேண்டுமென்றால் நீங்கள் இதை பார்த்து மின்னஞ்சலில் எழுதி அனுப்பலாம் ...
*•┈┈• ❀ _DAILYNEWS 24/7_ ❀ •┈┈•*
🅻🅸🆅🅴 🆄🅿🅳🅰🆃🅴🆂
*உத்தரகண்ட் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யப்பட்டுள்ளன - மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே !!*
*#Uttarakhand*
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
🅻🅸🆅🅴 🆄🅿🅳🅰🆃🅴🆂
*உத்தரகண்ட் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யப்பட்டுள்ளன - மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே !!*
*#Uttarakhand*
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
*📕📰 +2 பொதுத்தேர்வு..!*
*நாளை இணையவழியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதை CEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.*
*மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.*
*நாளை இணையவழியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதை CEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.*
*மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.*
*ஆடாம ஜெயிச்சோமடா... பள்ளிக்கூடம் போகாமலே பாஸ் ஆன கூட்டம் - ஸ்டேட்டஸ் வைத்து மாணவர்கள் குதூகலம்*
சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதால் மாணவர்கள் போட்டி போட்டு ஸ்டேட்டஸ் வைத்து குதூகலமாகக் கொண்டாடினர்.
துள்ளி குதித்து ஆடும் பாடல்கள் மற்றும் 12ம் வகுப்பு முடித்ததைக் குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.
அதில் பெரும்பாலாக, ஆடாம ஜெயிச்சோமடா மற்றும், பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
*SPIDER🕷MAN*
சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதால் மாணவர்கள் போட்டி போட்டு ஸ்டேட்டஸ் வைத்து குதூகலமாகக் கொண்டாடினர்.
துள்ளி குதித்து ஆடும் பாடல்கள் மற்றும் 12ம் வகுப்பு முடித்ததைக் குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.
அதில் பெரும்பாலாக, ஆடாம ஜெயிச்சோமடா மற்றும், பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
*SPIDER🕷MAN*
*✒️CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றன*
*🌈மற்ற மாநிலங்களின் முடிவை பொறுத்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்*
*💫இதுவரை குஜராத்,உத்திர பிரதேசம்,ஹரியான,உத்தரகாண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன*
*🌈மற்ற மாநிலங்களின் முடிவை பொறுத்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்*
*💫இதுவரை குஜராத்,உத்திர பிரதேசம்,ஹரியான,உத்தரகாண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன*
Forwarded from செய்தித்தாள்கள்
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Forwarded from செய்தித்தாள்கள்
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM